திருப்பூர் வடக்கு தொகுதி – மரக்கன்று நடும் விழா
திருப்பூர் வடக்கு தொகுதி நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 29.11.2020 அன்று மரக்கன்றுகள் நடப்பட்டன, ஏற்கனவே நடப்பட்ட மரக்கன்றுகளுக்கு பாதுகாப்பு வேலியும் அமைக்கப்பட்டது.
செங்கம் தொகுதி – பனை விதை நடும் திருவிழா
17.11.2020 - திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு
வடக்கு ஒன்றியம் மேல் கரிப்பூர் கிராமத்தில் பனை விதை நடும் திருவிழா நடைபெற்றது
திருப்பூர் வடக்கு தொகுதி – மரம் நடுதல்
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் வடக்கு தொகுதியில் உள்ள பிரிட்ஜ் வே காலனியில் நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 10.12.2020 அன்று மரக்கன்றுகள் நடப்பட்டன.
போளூர் சட்டமன்ற தொகுதி – பனைவிதை நடும் திருவிழா
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதி பெரணமல்லூர் ஒன்றியம் அரசம்பட்டு ஊராட்சியில்
1000 பனை விதைகள் மற்றும் பல வகையான மரங்கள் ஏரி மற்றும் குளக்கரையில்
நடப்பட்டது இதில் நாம் தமிழர் கட்சியின்...
கோவில்பட்டி தொகுதி – பனை விதை நடும் திருவிழா
கோவில்பட்டி தொகுதி,கயத்தார் ஒன்றியம் ராஜபுதுகுடி ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக 15/11/2020 அன்று பனை விதை நடப்பட்டது.
பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி -பனைவிதை நடும் நிகழ்வு
25.10.2020 அன்று பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி சிட்லகாரம்பட்டி ஏரிக்கால்வாயில் பனைவிதை நடும் நிகழ்வு நடைபெற்றது
ஆலங்குடி தொகுதி -பனைவிதை நடும் நிகழ்வு கலந்தாய்வு கூட்டம்
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக திருவரங்குளம் வடக்கு ஒன்றியத்தில் 25-10-2020 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு கீழாத்தூர்,கே ராசியமங்கலம் பகுதிகளில் பனைவிதை நடும் நிகழ்வு, உறுப்பினர்...
கலசப்பாக்கம் தொகுதி -பனை விதைகள் நடும் விழா
கலசப்பாக்கம் தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறை வழிகாட்டுதலில், மண்ணில் நிலத்தடி நீரின் பாதுகாவலனாக இருக்கும் பலகோடி பனை திட்டத்தின் கீழ் செங்கபுத்தேரி ஊராட்சியில் உள்ள பழனி ஆண்டவர் குன்று சுற்றி 1000 பனை விதைகள்...
பாபநாசம் சட்டமன்றத் தொகுதி -உறுப்பினர் அட்டை – மரக்கன்று வழங்குதல்
25 - 10 - 2020 அன்று பாபநாசம் சட்டமன்றத் தொகுதியின் சார்பாக பொந்தியாகுளம் ஊராட்சியில் கட்சிகொடியேற்றப்பட்டு,புதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது,அப்பகுதிவாழ் மக்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.
கோவை மாவட்டம் – தூய்மை செய்யும் பணி
கோவை மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை சார்பில் சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட
தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனை (ESI) வளாகம் தூய்மை செய்யும் பணி சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், சூலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகளால் மேற்கொள்ள...