கொரானா நோய் தடுப்பு நடவடிக்கை- ஊரடங்கு உத்தரவு-நிவாரண பொருள் வழங்குதல்
24.04.2020 பூம்புகார் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் கலியபெருமாள் தலைமையில் திருக்கடையூர் மற்றும் அருகாமையிலுள்ள ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு உணவு பொருள்கள் வழங்கப்பட்டது
கபசுரக் குடிநீர் வழங்குதல்- புதுச்சேரி
புதுச்சேரி நாம்தமிழர்கட்சியின் இளைஞர் பாசறை சார்பாக செ.ஞானபிரகாசம் அவர்கள் தலைமையில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக ம சுபகரக் தூள் கீழ்புத்துப்பட்டில் அமைந்துள்ள ஈழத்தமிழர் முகாமில் உள்ள உறவுகளுக்கு வழங்கப்பட்டது இந்நிகழ்வில்...
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்-காஞ்சிபுரம் தொகுதி
காஞ்சிபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கிருஷ்ணசாமி நகர் (செட்டியார் குளம்), சின்ன காஞ்சிபுரம் இரண்டாம் கட்டமாக 20-04-2020
கொரொனா தொற்று காரணமாக வருமையில் தவித்து வரும் பழங்குடியின மக்களுக்கு...
வரனே அவசியமுண்ட திரைப்படத்தில் இழிவாகச் சித்தரிக்கப்பட்டு வெளிவந்துள்ள காட்சியை உடனடியாக நீக்க வேண்டும்! – சீமான் எச்சரிக்கை
துல்கர் சல்மான் நடிப்பில் “வரனே அவசியமுண்ட” மலையாள மொழி திரைப்படத்தில் தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு .வே.பிரபாகரன் அவர்களின் பெயரில் இழிவாகச் சித்தரிக்கப்பட்டு வெளிவந்துள்ள காட்சியை உடனடியாக நீக்க வேண்டும்! - சீமான் எச்சரிக்கை
மலையாள...
குருதி கொடை வழங்குதல்- காஞ்சிபுரம் தொகுதி
காஞ்சிபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 20-04-2020 அன்று இரண்டாம் கட்டமாக தொகுதி உறவுகளால் குருதி கொடை அளிக்கப்பட்டது. முதல் கட்டமாக கடந்த 16-04-2020...
ஈழத்தமிழர் குடியிருப்புகளில் நிவாரணப்பொருட்கள் வழங்குதல்-காஞ்சிபுரம் தொகுதி
காஞ்சிபுரம் தொகுதி சார்பாக 23-04-2020 அன்று மூன்றாம் கட்டமாக கொரொனா நோய் தடுப்பு நடவடிக்கையாக காஞ்சிபுரம், வையாவூர் கிராமம் ஈழத்தமிழர் குடியிருப்புகளில் 40 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
அதே...
கபசுரக் குடிநீர் வழங்குதல்- பல்லடம் தொகுதி
24-04-2020] திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக முருகம்பாளையம் மற்றும் அம்பேத்கர் நகர் பகுதிகளிலும் முதலிபாளையம் பேருந்து நிறுத்தம் மற்றும் முதலிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் நோய்...
கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்குதல்-அறந்தாங்கி தொகுதி
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி
அறந்தாங்கி ஒன்றியம் பெருங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மூன்று நாட்களாக 24/04/2020 வெள்ளிக்கிழமை கொரோனா நோய் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடு வீடாகச்...
கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு- எடப்பாடி தொகுதி
கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக எடப்பாடி தொகுதியில் சித்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் (24.04.2020) இரண்டாவது முறையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இதில் சங்கர் குழந்தைசாமி, தன்ராஜ், குணசேகரன், தமிழரசன்,...
நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு -சோளிங்கர் சட்டமன்ற தொகுதி
சோளிங்கர் சட்டமன்ற தொகுதி பேரிடர் மீட்புப் பாசறை சார்பாக காவேரிபாக்கம் நடுவண் ஒன்றிய செயலாளர் திரு ஜெயராமன் அவர்களின் தலைமையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக 30 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வாங்கப்பட்டன









