கொரோனா துயர்துடைப்புப் பணிகள்

கொரோனா ஊரடங்கு துயர்துடைப்புப் பணிகள்

ஊரடங்கு உத்தரவால் பாதித்த குடும்பங்களுக்கு நிவாரண உதவி-காங்கேயம் தொகுதி

18/4/2020 சனிக்கிழமை அன்று படியூர் ஒட்டப்பாளையம் பகுதியில் ஊரடங்கால் வேலையின்மையால் அத்தியாவசிய பொருட்கள் ஏதும் இல்லாமல் ஒன்பது குடும்பங்கள் பாதிக்கபட்டுள்ளதாக பாதிக்கப்பட்டுள்ளவர்களிள் ஒருவர் தொகுதி உறவுகளை தொடர்பு கொண்டனர் அதன் ஊடாக...

அறந்தாங்கி தொகுதியில் கபசுர குடிநீர் வழங்குதல்

நாம் தமிழர் கட்சி சார்பில் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ஆவுடையார்கோவில் ஒன்றியம் பெருநாவலூர் ஆர்.புதுபட்டிணத்தில் பகுதிகளில்  19/04/2020 ஞாயிற்றுக்கிழமை கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

வானூர் தொகுதி சார்பாக நிவாராண பொருட்கள் வழங்குதல்.

15.4.2020 வானூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  கிழ்கூத்தப்பாக்கம் கிராமத்தில் 36 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது 17.4.2020 அன்று வானூர் @சேமங்கலம் கிராமங்களில் உள்ள இருளர் குடியிருப்பில் 40...

கபசுர குடிநீர் வழங்கல் நிகழ்வு-பழனி தொகுதி

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை யாக பழனி நாம் தமிழர் கட்சி சார்பாக அ.கலையம்புத்தூர் பகுதியில் கபசுர குடிநீர் வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டது

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-விக்கிரவாண்டி

19/04/2020 அன்று விக்கிரவாண்டி தொகுதி வி. பிரம்மதேசம் கிராமத்தில் இரண்டாம் கட்டமாக கப சுர சூரண குடிநீர் பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக வழங்கப்பட்டது.

பேரிடர் காலத்தில் குருதி கொடை அளித்தல்-உளுந்தூர்பேட்டை

18.04.2020 சனிக்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் குருதித் தட்டுப்பாடு ஏற்பட்டதாக தகவல் கிடைக்கப் பெற்று நாம் தமிழர் கட்சியை சேர்ந்த உறவுகள் குருதிக்கொடை வழங்கினர்

கொளத்தூர்-ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு

கொளத்தூர் தொகுதி சார்பாக 19/04/2020) தண்ணீருடன் கூடிய மதிய உணவு தயார் செய்து வழங்கப்பட்டது உணவிற்க்கான முழு தொகை தொகுதி துணைத்தலைவர் கஜேந்திரன் வழங்கினார்

பரமக்குடி சட்டமன்ற தொகுதி-கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்

பரமக்குடி சட்டமன்ற தொகுதி போகலூர் ஒன்றிய  நாம் தமிழர் கட்சியின் சார்பாக அ_புத்தூர்,முத்துச்செல்லாபுரம்,அரியகுடி கிராமங்களுக்கு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

பண்ருட்டி-கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்

நாம் தமிழர் கட்சி - பண்ருட்டி சட்டமன்ற தொகுதி அண்ணாகிராமம் ஒன்றியம் , கரும்பூர் ஜோதி நகர் கிளை சார்பில் தம்பி மகேந்திரன் முன்னெடுப்பில் பொது மக்களுக்கு கபசுர நீர் குடிநீர் வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- செங்கம் தொகுதி

19.04.2020 - திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி சாத்தனூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கபசுர மூலிகை சாறு வழங்கப்பட்டது
Exit mobile version