கொரோனா துயர்துடைப்புப் பணிகள்

கொரோனா ஊரடங்கு துயர்துடைப்புப் பணிகள்

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- சிவகங்கை மாவட்டம்

21.4.2020 செவ்வாய்கிழமை சிவகங்கை சட்டமன்றதொகுதி ,காளையார்கோவில் ஒன்றியம் நாம்தமிழர்கட்சி மற்றும் அல்லூர் நாம் தமிழர்கட்சி உறவுகளின் ஒத்துழைப்போடு ரூ.1000/- மதிப்பிலான 10 கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்கள் 23 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்/நன்னிலம் தொகுதி

நன்னிலம் சட்ட மன்ற தொகுதி,வலங்கை ஒன்றியம், மாஞ்சேரி கிராமத்தில் ஒன்றிய செயலாளர் மு. கலையரசன் அவர்களின் முன்னிலையில் மக்களுக்கு கொரோன முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிளை உறவுகளுடன் கபசுர குடிநீர் 210 குடும்பங்களுக்கு...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- கள்ளக்குறிச்சி தொகுதி

23/04/2020 வியாழக்கிழமை அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டைசட்டமன்ற தொகுதி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சீதேவி கிளையின் சார்பாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

முககவசம் வழங்கும் பணி – போளூர் தொகுதி

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் போளூர் நாம் தமிழர் கட்சி சார்பாக வழங்கப்பட்டது.

சேமித்து வைத்த பணத்தை நாம் தமிழர் கட்சி உறவுகளிடம் கொடுத்து ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் மக்களுக்கு உதவிட செய்த...

நாம் தமிழர் கட்சி அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி சார்பாக, கொரோனா நிவாரண பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கிடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.நிவாரண பொருட்கள் வழங்கிட நிதி சேகரிப்பின் போது,அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியிலுள்ள சிவந்திபுரத்தை...

ஊரடங்கு உத்தரவு/உணவு மூலிகை தேநீர் வழங்கிய அண்ணா நகர் தொகுதி

அண்ணா நகர் நாம் தமிழர் கட்சி சார்பாக 36வது நிகழ்வாக* (28.04.2020) *சூளைமேடு விருகம்பாக்கம் வடபழனி* மற்றும் *கோயம்பேடு* பகுதியில்*மதிய உணவு* வழங்கப்பட்டது அதே போல் 29/04/2020 தொடர்ந்து *37வது நிகழ்வாக**காவலர்களுக்கும்...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- திருப்பரங்குன்றம் தொகுதி

தமிழக அரசின் 144 தடை உத்தரவின் காரணமாக வேலை இழந்து, பொருளாதாரம் நலிவுடைந்துள்ள ஏழை எளிய மக்களுக்கு, #நாம் தமிழர் கட்சி, தலைமை ஒருங்கிணைப்பாளர் #செந்தமிழன் #சீமான்அவர்களின் அறிவுத்தலின்படி 29.4.2020 #திருப்பரங்குன்றம்...

பல்லடம் /கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் –

29-04-2020] திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் கே.செட்டிபாளையம் பேங்க் காலனி பகுதியில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் திருவெறும்பூர் தொகுதி

திருவெறும்பூர் தொகுதியின் கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி உட்பட்ட எழில் நகர் பகுதியில் 29/04/2020புதன்கிழமை கபசுரக்குடிநீர் மிகவும் பாதுகாப்பாக இல்லங்களுக்கு சென்று தொகுதியின் சார்பாக வழங்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவு/உணவு பொருள் வழங்குதல்/ஊத்தாங்கரை தொகுதி

கருமலை கிழக்கு மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிகளர்பதி ஊராட்சி  அங்கம்பட்டி கிராமத்தில்கொரோனா ஊரடங்கு காரணமாக மிகவும் பொருளாதரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள மிகவும் சிரமத்தில் இருந்த 100குடும்பங்களுக்கு உணவுப்பொருட்களை நாம் தமிழர் கட்சியினர் வழங்கினர்..
Exit mobile version