கொரோனா துயர்துடைப்புப் பணிகள்

கொரோனா ஊரடங்கு துயர்துடைப்புப் பணிகள்

நிவாரண பொருட்கள் வழங்குதல் – கும்மிடிப்பூண்டி தொகுதி

நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றியம் மற்றும் செந்தமிழர் பாசறை கத்தார் சார்பாக...

இரண்டாம் கட்டமாக நிவாரண பொருட்கள் வழங்குதல் – கும்மிடிப்பூண்டி தொகுதி

நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றியம் மற்றும் செந்தமிழர் பாசறை கத்தார் சார்பாக...

நிவாரண பொருட்கள் வழங்குதல் – கும்மிடிப்பூண்டி தொகுதி

கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியம் மாதர்பாக்கம் பகுதியில் 144 தடை உத்தரவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மாற்று திறனாளிகளை...

நிவாரண உதவி

*நாங்குநேரி சட்டமன்ற தொகுதி*🙏💪 *நாங்குநேரி மேற்கு ஒன்றியம்*💐💐 இன்று (01/05/2020) பரப்பாடி நாம் தமிழர் கட்சி உறவுகள் சார்பாக மூன்றாம்கட்டமாக (இலங்குளம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதிகளில்) வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 52 குடும்பங்களுக்கு 600 ரூபாய் மதிப்புள்ள...

மே-18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

திருவிடைமருதூர் தொகுதி சார்பாக மே-18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெற்றது ...

திருவிடைமருதூர் தொகுதி குருதிக் கொடை

மே-18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முன்னிட்டு அன்று காலை திருவிடைமருதூர் தொகுதி சார்பாக கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் குருதிக் கொடை...

மே-18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

திருவிடைமருதூர் தொகுதி சார்பாக மே-18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொகுதி மற்றும் ஊராட்சிகள் வாரியாக நடைபெற்றது +917904123252 விமல்ராஜ் தொகுதி செய்தி தொடர்பாளர் திருவிடைமருதூர் ...

கபசுர குடிநீர் வழங்குதல்

02/05/2020 அன்று நாம் தமிழர் கட்சி திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக திருவிடைமருதூர் ஒன்றியத்தில் கபசுர குடிநீர் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது +917904123252 விமல்ராஜ் தொகுதி...

நிவாரண பொருட்கள் வழங்குதல்

01/05/2020/ திருவிடைமருதூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக திருவிடைமருதூர் ஒன்றியத்தில் நிவாரண பொருட்கள் (அரிசி,காய்கறிகள்) வழங்கப்பட்டது +917904123252 விமல்ராஜ் தொகுதி செய்தி...

மணற்கொள்ளையை தடுக்க கோரி நாம் தமிழர் கட்சி காவல்நிலையத்தில் புகார் மனு| விளாத்திகுளம் தொகுதி

23.5.2020 அன்று தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் தாலுகாவில் உள்ள அயன்ராஜாபட்டி பகுதியில் வைப்பாற்றில் ஆற்று மணல் திருடப்படுவதை தடுக்க கோரி நாம்...
Exit mobile version