பெண் துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு- வடலூர் பேரூராட்சி குறிஞ்சிப்பாடி தொகுதி
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி வடலூர் பேரூராட்சி நாம்தமிழர்கட்சி சார்பில் 21.07.2020 செவ்வாய்கிழமை அன்று 40 பெண் துப்புறவு பணியாளர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது,
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கிருமிநாசி தெளிப்பு – ஓட்டப்பிடாரம் தொகுதி
ஓட்டப்பிடாரம் தொகுதி கருங்குளம் மேற்கு ஒன்றியம் சார்பில் வல்லநாடு ஊராட்சியில் நோய்த்தொற்று பரவாமல் இருக்க ஊராட்சி முழுமைக்கும் நாம் தமிழர் கட்சி சார்பில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது !!
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- சங்ககிரி தொகுதி
சங்ககிரி தொகுதி சங்ககிரி ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சார்பாக மொத்தையனூரில் 19.7.2020 அன்று கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் மக்களுக்கு வழங்கப்பட்டது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – பெரம்பூர் தொகுதி
18/07/2020, பெரம்பூர் தொகுதி 44வதுவட்டத்தில் வட்டச் செயலாளர் சங்கர் அவர்கள் தலைமையில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -புதுச்சேரி- தட்டாஞ்சாவடி தொகுதி
புதுச்சேரி மாநிலம் நாம் தமிழர் கட்சி தட்டாஞ்சாவடி தொகுதி தலைவர் தல்பிரியன் அவர்களின் தலைமையில் தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட பொய்யாக்குளம், எல்லையம்மன் நகர் மற்றும் கொக்கு பூங்கா அருகிலுள்ள காய்கறி சந்தை பகுதிகளில் பொதுமக்களுக்கு...
கபசுர குடிநீர் வழங்குதல் கொடியேற்றும் நிகழ்வு – திருப்பத்தூர் தொகுதி
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி சிங்கம்புணரி ஒன்றியம் சூரக்குடி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கபசுரகுடிநீர் (19/07/2020) வழங்கப்பட்டது..இதில் ஒன்றிய,பாசறை,கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் மற்றும் புதுக் கொடியேற்றமும்,புதிய உறவுகளுக்கான கலந்தாய்வு நடைபெற்றது
கபசுரக் குடிநீர் வழங்குதல் கிருமி நாசினி தெளித்தல்- சிவகாசி தொகுதி
நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதியில் சனிக்கிழமை காலை 7 மணி அளவில் கீழ்க்கண்ட இடங்களில் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இடம் 1: கங்காகுளம்...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – சங்கரன் கோவில்
நாம் தமிழர் கட்சிசங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிமேலநீலிதநல்லூர் ஒன்றியம்குருக்கள்பட்டி கிளையில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் கிருமி நாசினி தெளித்தல்- சிவகாசி தொகுதி
நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதியில் வியாழக்கிழமை (ஜூலை 16) காலை 7 மணி அளவில் முஸ்லீம் தெருவில் கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது அதன் ஊடாக வெள்ளிக்கிழமை காலை 7 மணி...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – கம்பம் தொகுதி
கம்பம் சட்ட மன்ற தொகுதி கம்பம் நகரம் மற்றும் ராயப்பன் பட்டி பகுதியில் கம்பம் நகர நாம் தமிழர் கட்சி சார்பில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது...









