கொரோனா துயர்துடைப்புப் பணிகள்

கொரோனா ஊரடங்கு துயர்துடைப்புப் பணிகள்

சேலம் தெற்கு தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கல்

19/06/2021 சேலம் தெற்கு தொகுதி கொண்டலாம்பட்டி பகுதி இரண்டு, மூன்று மற்றும் நான்கு சார்பாக 23 வது நாளாக அன்னதானப்பட்டி மற்றும் 59 வது கோட்டம் மாரியம்மன் கோவில் அருகில் என இரு...

குளச்சல் தொகுதி மது விற்பனைக்கு எதிராக பதாகை ஏந்திய போராட்டம்

கொரோனா பெருந்தொற்று பல்லாயிரக்கணக்கான மக்களை காவு வாங்கிக்கொண்டிருக்கையில் மதுக்கடைகளை திறந்து கொரோனாவையும் பரப்பி வருமானமின்றி தவிக்கும் குடும்பங்களின் வருவாயை உறிஞ்சி குடும்பங்களை சீரழிக்கும் மதுபானக்கடைகளை அரசே திறப்பதை கண்டித்து குளச்சல் தொகுதி நாம்...

சிவகாசி தொகுதியில் கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு இன்று ஜுன் 19, 2021 சனிக்கிழமை சிவகாசி தொகுதியில் கீழ்க்கண்ட பகுதியில் நடைபெற்றது. கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு திருத்தங்கல் நகராட்சிக்குட்பட்ட சத்யா நகர் பகுதியில் உள்ள மக்களுக்கு மகளிர் பாசறை சார்பாக...

வாணியம்பாடி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்

வாணியம்பாடி தொகுதி திருப்பத்தூர் மாவட்டம் 20-06-2021 பத்தாபேட்டை பகுதி மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது. இவண்:- சிலம்பரசன் இராசேந்திரன் தொகுதி துணைத் தலைவர் கைபேசி-9884191580  

வாணியம்பாடி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்

வாணியம்பாடி தொகுதி திருப்பத்தூர் மாவட்டம் 19-06-2021 ஆலங்காயம் ஒன்றியம் ஜாப்ராபாத் ஊராட்சி பத்தாப்பேட்டை பகுதி மக்களுக்கு இன்று 2ம் கட்டமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது. இவண்:- சிலம்பரசன் இராசேந்திரன் தொகுதி துணைத் தலைவர் கைபேசி-9884191580  

கிணத்துக்கடவு தொகுதி மளிகை மற்றும் காய்கறிகளை மக்களுக்கு வழங்கும் நிகழ்வு

கிணத்துக்கடவு தொகுதி,, *கா கா சாவடி பகுதியில்* நமது கட்சி உறவும் களப்பணியாளர் மாண *திரு அன்பு* அவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று,, அப்பகுதியிலுள்ள பொருளாதாரத்தில் சிரமப்படும் 100 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் காய்கறிகள் உள்ளிட்ட 5...

ஆவடி சட்டமன்ற தொகுதி – நிவாரண உதவி

ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 10-06-2021 நாம் தமிழர் கட்சி சார்பாக திருநின்றவூர் பேரூராட்சியின் பெரிய காலனி பகுதியி்ல் வசிக்கும் முதியோர், ஆதரவற்றோர், விதவைகள் மற்றும் கூலி தொழிலாளிகள் உட்பட்ட இருநூறுக்கும் மேற்பட்டவர்களுக்கு, கொரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டது.  

வாணியம்பாடி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்

வாணியம்பாடி தொகுதி திருப்பத்தூர் மாவட்டம் 16-06-2021 நாட்றம்பள்ளி ஒன்றியம் அழிஞ்சிகுளம் ஊராட்சி மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது. இவண்: சிலம்பரசன் இராசேந்திரன் தொகுதி துணைத் தலைவர் கைபேசி:9884191580  

திருநெல்வேலி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

திருநெல்வேலி தொகுதி கட்டாரங்குளம் கிராமத்தில்  நமது கட்சி சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது தொடர்ச்சியாக இன்று 40 வது நாளாக திருநெல்வேலி தொகுதியில் வழங்கப்பட்டு வருகிறது. செய்தி தொடர்பாளர் 8428900803.  

திருநெல்வேலி தொகுதி பசுர குடிநீர் வழங்குதல்

திருநெல்வேலி தொகுதி கட்டாரங்குளம் கிராமத்தில் இன்று நமது கட்சி சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது தொடர்ச்சியாக இன்று 41 வது நாளாக திருநெல்வேலி தொகுதியில் வழங்கப்பட்டு வருகிறது. செய்தி தொடர்பாளர் 8428900803.  
Exit mobile version