நினைவேந்தல் நிகழ்வு – ஆரணி தொகுதி
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர்கட்சி சார்பில் தமிழ்த்தேசிய போராளி ஐயா தமிழரசன், மருத்துவர் அனிதா மற்றும் பாட்டன் பூலித்தேவன் மூவருக்கும் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
பூலித்தேவன் மற்றும் அனிதா வீரவணக்க நிகழ்வு – திருவண்ணாமலை தொகுதி
1/9/ 2020 அன்று திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் பாட்டன் பூலித்தேவன் புகழ் வணக்கம்மற்றும் கல்வி உரிமைக்காக தன்னுயிர் நீத்த தங்கை அனிதாவுக்கு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
ஐயா தமிழரசன் தங்கை அனிதா வீரவணக்க நிகழ்வு – திருப்பத்தூர் தொகுதி
ஐயா தமிழரன் மற்றும் நீட் எதிர்ப்பு போராளி தங்கை அனிதா நினைவுநாள் 01/09/20 அன்று காலை 10 மணி அளவில் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி( வேலூர் ) நாம் தமிழர் கட்சி அலுவலகம் "...
ஐயா தமிழரசன் மாவீரன் பூலித்தேவன் வீரவணக்க நிகழ்வு – பல்லடம் தொகுதி
01/09/2020 செவ்வாய்க்கிழமை பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக- ஐயா தமிழரசனுக்கும் மாவீரன் பூலித்தேவன் அவர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
செங்கொடிக்கு வீரவணக்க நிகழ்வு – சேந்தமங்கலம் தொகுதி
28.08.2020 அன்று எருமப்பட்டியில் வீரத்தமிழச்சி செங்கொடி நினைவை போற்றும் நாளில் நாம் தமிழர் கொடி ஏற்றப்பட்டு, சேந்தமங்கலம் தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகம் முப்பாட்டன் முருகன் குடிலில் வீரத்தமிழச்சி செங்கொடிக்கு வீரவணக்க நிகழ்வு...
கல்வியுரிமைப் போராளி தங்கை அனிதாவின் நினைவு நாளில் கல்வியை மாநிலப்பட்டியலுக்குக் கொண்டுவர உறுதியேற்போம்! – சீமான் சூளுரை
கல்வியுரிமைப் போராளி தங்கை அனிதாவின் நினைவு நாளில் கல்வியை மாநிலப்பட்டியலுக்குக் கொண்டுவர உறுதியேற்போம்! – சீமான் சூளுரை
நீட் எனும் கொடுங்கோன்மைத் தேர்வு முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து உயிராயுதம் ஏந்தித் தன்னுயிரை ஈந்து எதிர்ப்புணர்வைப்...
குமரி விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு துப்பாக்கிச்சூட்டில் இன்னுயிர் ஈந்த ஈகியருக்கு வீரவணக்கம்!
தொல்காப்பியர் காலந்தொட்டு கி.பி.1766 வரை குமரி மாவட்டம் தமிழ் அரசர்களின் கீழ் இருந்து வந்தது. கி.பி.1766-இல் ஆற்காடு நவாப் பாண்டியப் பேரரசனிடமிருந்து இந்நிலப்பரப்பைக் கைப்பற்றி திருவிதாங்கூர் அரசனுக்கு வழங்கினான். திருவிதாங்கூரில் மன்னரும், மக்களில்...
அப்துல் கலாம் புகழ்வணக்க நிகழ்வு- கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி
27/07/2020 அன்று திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தொகுதி, கீழ்பென்னாத்தூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட வேடநத்தம் கிராமத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஐயா அவர்களின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
மே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு- பெரம்பூர் தொகுதி
மே 18 இன எழுச்சி நாளை முன்னிட்டு பெரம்பூர் நாம் தமிழர் கட்சி சார்பாக உப்பில்லா கஞ்சி கொடுக்கப்பட்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது மற்றும் ஆதறவற்ற 120 குடும்பங்களுக்கு...
மே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு- கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி
18/05/2020 அன்று #கீழ்பென்னாத்தூர்_தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு கீழ்பென்னாத்தூர் தொகுதிக்குட்பட்ட பத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளிலும் நடைபெற்றது.









