பெரும்பாவலர் பாட்டன் பாரதியார் அவர்களின் 103ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி சீமான் மலர்வணக்கம்!
பலநூற்றாண்டுகளாகப் பெருந்தொய்வுற்றிருந்த
தமிழ் இலக்கியத்திற்குப் புது இரத்தம் பாய்ச்சி கவிப்புரட்சிக்கு வித்திட்ட பெருங்கவிஞன்!
இலக்கணம் அறிந்தால்தான் இலக்கியம் புரியும்
என்ற இலக்கணத்தை மாற்றி,
எளிய தமிழ் பாட்டெழுதி,
பாமரனும் பண்ணிசைத்து பாடச்செய்த பாவலன்!
தான் அறிந்த மொழிகளில் தமிழ்போல்
இனிதாவது எங்கும்...
பெருந்தமிழர் இமானுவேல் சேகரனார் அவர்களின் 67ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி சீமான் மலர்வணக்கம்!
ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து தாயக விடுதலைக்காக ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் பங்கேற்று, சிறைசென்ற விடுதலைப்போராட்ட வீரர்!
நாட்டின் எல்லையில் நின்று மண்ணையும், மக்களையும் பாதுகாத்த இராணுவ வீரர்!
ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்காக இயக்கம் கண்ட...
மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் 309வது பிறந்தநாளையொட்டி சீமான் வீரவணக்கம் செலுத்தினார்!
தமிழ்ப்பேரினத்தின் வீரமிகு பெரும்பாட்டனார், மாமன்னர் பூலித்தேவன் நினைவைப்போற்றுகின்ற திருநாள் இன்று!
ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் கீழ் அன்னைத்தமிழ் நிலம் அடிமைப்பட்டுகிடந்த பொழுது அதன் விடுதலைக்குக் கிளர்ந்தெழுந்த வீரர்களில் முதன்மையான பெருமகனார் நம்முடைய தாத்தா பூலித்தேவன் அவர்கள்.
'நெற்கட்டான்...
வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களின் 309ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி சீமான் மலர்வணக்கம்!
வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களின் 309ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி இன்று 01-09-2024 மாலை தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டத்தில் அமைந்துள்ள நெற்கட்டான் செவ்வயலில் அமைந்துள்ள பாட்டனாரின் நினைவிடத்தில், நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை...
தமிழ்த்தேசியப் போராளி தமிழரசன் அவர்களுக்கு சீமான் வீரவணக்கம்!
வீழ்ந்துவிட்ட எந்தவொரு இனத்திற்கும் வரலாறுதான் வழிகாட்டுகிறது! எங்கே வீழ்ந்தோம், எங்கே வாழ்ந்தோம் என்பதை வரலாறுதான் நமக்குப் படிப்பிக்கும்!
அதையேதான் நம்முயிர் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள், ‘இயற்கை என் நண்பன், வாழ்க்கை என் தத்துவ...
கல்வி உரிமைப்போராளி அனிதா அவர்களுக்கு சீமான் புகழ் வணக்கம்!
தகுதி இருந்தும் தான் விரும்பிய கல்வியைக் கற்க முடியவில்லையே என்ற துயர்மிகுச்சூழலில், தன்னைப்போன்ற கையறு நிலை வேறு எந்தப் பிள்ளைக்கும் வந்து விடக்கூடாது என்று அன்புத்தங்கை அனிதா தன் இன்னுயிரை ஈந்து இனத்தின்...
‘தமிழ்க்கடல்’ இலக்கியப் பேராற்றல் ஐயா நெல்லை கண்ணன் அவர்களின் 2ஆம் ஆண்டு நினைவுநாள்!
பண்டைத்தமிழ் இலக்கியங்களைப் பழுதறக் கற்றறிந்து, அவற்றை எளிய நடையில், மக்கள் மொழியில் எடுத்தியம்பிய தமிழ்ப்பேரறிஞர்!
இலக்கிய உலகையும், அரசியல் மேடைகளையும் ஒருசேர கட்டியாண்ட பேராசான்!
தனக்கிருந்த அளப்பெரும் அறிவாற்றலினாலும், பெரும்புலமையினாலும், ‘தமிழ்க்கடல்’ என எல்லோராலும் போற்றிக்...
மூத்தவர் நா.சந்திரசேகரன் அவர்களின் முதலாண்டு நினைவேந்தல் மற்றும் நினைவிடத் திறப்பு நிகழ்வு!
நாம் தமிழர் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர், மூத்தவர், சட்டத்தரணி நா.சந்திரசேகரன் அவர்களின் முதலாண்டு நினைவேந்தல் மற்றும் நினைவிடத் திறப்பு நிகழ்வு, 14-8-2024 புதன்கிழமை அன்று காலை 10 மணியளவில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம்...
வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலை அவர்களின் 219ஆம் ஆண்டு நினைவுநாள்!
வீரமிகு நமது பாட்டனார் தீரன் சின்னமலை அவர்களினுடைய 219ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 03-08-2024 அன்று காலை 11 மணியளவில் சென்னை கிண்டியில் அமைந்துள்ள வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலை அவர்களின் திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர்...
‘தமிழர் தந்தை’ ஐயா சி.பா.ஆதித்தனார் 43ஆம் ஆண்டு நினைவுநாள்! – சீமான் மலர்வணக்கம் செலுத்தினார்!
‘நாம் தமிழர்’ நிறுவனத் தலைவர், ‘தமிழர் தந்தை’ ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களினுடைய 43ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, 24-05-2024 அன்று சென்னை-எழும்பூர் சாலையில் அமைந்துள்ள ஐயா சி.பா.ஆதித்தனாரின் திருவுருவச் சிலைக்கு, நாம் தமிழர் கட்சி...









