மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – சென்னை வள்ளுவர் கோட்டம் 24-07-2016
ஹரித்துவாரில் வள்ளுவப்பெருந்தகையின் சிலை அவமதிப்பைக் கண்டித்தும்,
காஷ்மீரில் நடக்கும் மனிதப்பேரவலத்தைக் கண்டித்தும்,
சமூகச்செயற்பாட்டாளர் பியுஸ் மனுஷ் மீது ஏவப்பட்ட அடக்குமுறையைக் கண்டித்தும்,
கல்விக்கடனை அடைக்க இயலாதநிலையில், கடனை செலுத்துமாறு கொடுத்த அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர் லெனினின்...
திருவொற்றியூரில் மந்தமாக நடைபெறும் மேம்பால பணியை விரைவாக முடிக்ககோரி கண்டன ஆர்ப்பாட்டம்
22-07-2016 அன்று திருவொற்றியூர் தொகுதியில் மந்தமாக நடைபெறும் மேம்பால பணியை விரைவாக முடிக்கவும் அரசு மருத்துவமனையின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும் ஆரம்ப பள்ளியில் செயல்படும் திருவொற்றியூர் கலை கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்ட...
தமிழில் எழுதிய முன்பதிவு விண்ணப்பம் நிராகரிப்பு: திருப்பூர் தொடர்வண்டி நிலையம் முற்றுகை
தமிழில் எழுதிய முன்பதிவு விண்ணப்பம் நிராகரிப்பு: திருப்பூர் தொடர்வண்டி நிலையம் முற்றுகை
நாம் தமிழர் கட்சியின் "கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை" சார்பாக 21-06-2016 அன்று காலை 11.30 மணியளவில் தமிழில் எழுதிய விண்ணப்பத்தை...
25 ஆண்டுகளாக தனிமைச்சிறையில் வாடும் ஏழு தமிழர்கள் விடுதலை கோரி நடைபெற்ற பேரணியில் சீமான்
25 ஆண்டுகளாக சிறையில் வாடும் அப்பாவித் தமிழர்கள் ஏழு பேரை விடுதலை செய்யக்கோரி இன்று (11-06-2016) நடந்த வாகனப் பேரணியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் மற்றும் நாம்...
மாணவர்களின் மரணத்திற்கு நீதிவிசாரணை கோரி ‘நாம் தமிழர் கட்சி’ இளைஞர் பாசறை மற்றும் மாணவர் பாசறை நடத்திய கண்டன...
ஐதராபாத் மாணவர் ரோகித் வெமுலாவின் தற்கொலைக்குக் காரணமானவர்களைக் தண்டிக்கக் கோரியும்,விழுப்புரம் மாணவிகளின் மர்ம மரணத்திற்கு நீதிவிசாரணை கோரியும் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மற்றும் மாணவர் பாசறை சார்பாக நேற்று (30-01-16)...
மாணவர்களின் மரணத்திற்கு நீதிவிசாரணை கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மற்றும் மாணவர் பாசறை இணைந்து நடத்தும் மாணவர்களின் மரணத்திற்கு நீதிவிசாரணை கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
கண்டன உரை: செந்தமிழன் சீமான்
நாள்: இன்று (30-01-2016) மாலை 4...
ஜல்லிக்கட்டு நடத்தவிடாமல் தடுக்க காவல்துறையினரால் சீமான் கைது செய்யப்பட்டார்
தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயன்ற நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைபாளர் சீமான் மதுரையில் கைது செய்யப்பட்டார்.
மதுரை பாலமேட்டில் தடையை மீறி இன்று ஜல்லிக்கட்டை நடத்தப் போவதாக நாம் தமிழர் கட்சியின்...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும்
விவசாய கடன்களை மத்திய மாநில அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும்
வெள்ளம் பாதித்த பகுதிகளில் போர்கால அடிப்படையில் சாலை, குடியிருப்புகள், போன்ற பணிகளை மேற்கொள்ள...
பொதுமக்களுக்கு கழிவறை கட்டுவதற்கு சீமான் உதவி – காவல்துறையினர் எதிர்ப்பு
நாம்தமிழர் கட்சி சார்பாக அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைத் தொடர்ந்து 18 நாட்களுக்கு மேலாக சந்தித்து நிவாரணப்பொருட்களை வழங்கினார். அவ்வாறு நிவாரணப்பொருட்கள் வழங்கும்போது மதுரவாயல் அருகேயுள்ள...
கீழக்கரை வட்டாச்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம்
கீழக்கரை வட்டாச்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் 12-11-2015
திருப்புல்லாணி ஒன்றியம் வெங்குளம் கிராமம் கண்மாய் நீர்வரத்துக் கால்வாயை காணவில்லை என புகார் மனு பல கொடுத்தான் நடவடிக்கை எடுக்கவில்லை, வேளாண்மை சார்ந்த கோரிக்கைகளை போர்க்கால...



