போராட்டங்கள்

முல்லைப் பெரியாறு அணை உரிமையைக் காக்க தேனியில் சீமான் தலைமையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

முல்லைப் பெரியாறு அணை உரிமையைக் காக்க தேனியில் சீமான் தலைமையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் முல்லைப் பெரியாறு அணையை இடிக்கும் நோக்கில் அத்துமீறி செயல்படும் கேரள அரசைக் கண்டித்தும், தடுக்கத் தவறிய ஒன்றிய...

ஒன்றிய அரசுக்கெதிராக சீமான் தலைமையில் சென்னை நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ச்சியாகப் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்தும், கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், வனப்பாதுகாப்பு சட்டத்திருத்த வரைவு – 2021ஐ திரும்பப்பெற வலியுறுத்தியும் இந்திய ஒன்றிய அரசுக்கெதிராக...

கோவை மாவட்டம் – நீட் தேர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை கண்டித்து கோவை மாவட்டம் நாம் தமிழர் கட்சி  மாணவர்பாசறை சார்பாக 16.09.2021 அன்று செஞ்சிலுவை சங்கம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அறிவிப்பு: அக்.31, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – சென்னை வள்ளுவர்கோட்டம் | நாம் தமிழர் கட்சி

அறிவிப்பு: அக்.31, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – சென்னை வள்ளுவர்கோட்டம் | நாம் தமிழர் கட்சி இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ச்சியாகப் படுகொலைச் செய்யப்படுவதைக் கண்டித்தும், கூடங்குளத்தில் அணுக்கழிவு கையம் அமைக்கவிருக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்தும்,...

திரிபுராவில் கடந்த 50 ஆண்டுகளாக சட்டவிரோதமாக நடந்துவரும் ஆக்கிரமிப்பிற்கு எதிராக தேசிய இனங்களின் எழுச்சி மாநாடு – நாம்...

புது தில்லி ஜந்தர் மந்தரில் தேசிய இனங்களின் எழுச்சி மாநாட்டில் திரிபுராவில் கடந்த 50 ஆண்டுகளாக சட்டவிரோதமாக நடந்துவரும் ஆக்கிரமிப்பிற்கு எதிராக நடந்த மாபெரும் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி சாரபாக ஐ....

தென்காசி மாவட்டம் – கனிமவள கொள்ளையை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்

தென்காசி மாவட்டம் சார்பாக  கனிமவள கொள்ளையை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் வாசுதேவநல்லூர் தொகுதி சார்பாக நாம் தமிழர் உறவுகள் கலந்துகொண்டனர்

கம்பம் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

கம்பம் நகரத்தில் 25.08.2021 அன்று தமிழகத்தில் இருந்து கேரளா மாநிலத்திற்கு கனிம வளங்களை கொள்ளைபோவதை கண்டித்தும், சித்தவைத்தியர் நந்த கோபால் மீது வழக்கு அழைக்கழிக்கும் வனத்துறையை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சோளிங்கர் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சோளிங்கர் தொகுதி காவேரிப்பாக்கம் ஒன்றியம் உத்திரம்பட்டு ஊராட்சி செயலாளரை பணியிடமாற்றம் செய்யக்கோரி  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

29.08.2021 அன்று இராதாகிருட்டிணன் நகர் தொகுதி 39வது வட்டம் சார்பில் மீன்பிடி திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி மணவெளி தொகுதி -தேசிய மீன் வள மசோதா2021யை திரும்பப்பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

மீனவர்களை கொத்தடிமையாக்கும் தேசிய மீன் வள மசோதா2021யை திரும்பப்பெற மத்திய அரசினை  வலியுறுத்தி புதுச்சேரி நாம் தமிழர் கட்சி மணவெளிதொகுதி தவளகுப்பம் நான்குமுனை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் நாம் தமிழர் கட்சியின்...
Exit mobile version