தாராபுரம் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
தருமபுரி மாவட்டம் அரூரில் நாம் தமிழர் கட்சி நடத்திய கூட்டத்தில் வன்முறையில் ஈடுபட்ட திமுக குண்டர்களை கைது செய்யகோரியும்,
* 20ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய உறவுகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும்
* ராஜீவ் கொலை வழக்கில்...
அறிவிப்பு: சனவரி 02, சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – மேலப்பாளையம் (திருநெல்வேலி மாவட்டம்)
க.எண்: 2021120322
நாள்: 20.12.2021
அறிவிப்பு:
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
(சனவரி 2 – திருநெல்வேலி)
20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடுஞ்சிறைவாசம் அனுபவித்து வரும் இசுலாமிய சிறைவாசிகளை மதத்தினைக் காரணமாகக் காட்டி விடுதலை செய்ய மறுக்கும் திமுக அரசின் மதவாதச்...
இஸ்லாமிய சிறைவாசிகள் மற்றும் எழுவர் விடுதலையை வலியுறுத்தி சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – நாகப்பட்டினம்
20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடுஞ்சிறைவாசம் அனுபவித்து வரும் இசுலாமிய சிறைவாசிகளை மதத்தினைக் காரணமாகக் காட்டி விடுதலை செய்ய மறுக்கும் திமுக அரசின் மதவாதச் செயலைக் கண்டித்தும், 30 ஆண்டுகளைக் கடந்தும் சிறைக்கொட்டடியில் வாடிக்கிடக்கும்...
இஸ்லாமிய சிறைவாசிகள் மற்றும் எழுவர் விடுதலையை வலியுறுத்தி சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – கோவை
20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடுஞ்சிறைவாசம் அனுபவித்து வரும் இசுலாமிய சிறைவாசிகளை மதத்தினைக் காரணமாகக் காட்டி விடுதலை செய்ய மறுக்கும் திமுக அரசின் மதவாதச் செயலைக் கண்டித்தும், 30 ஆண்டுகளைக் கடந்தும் சிறைக்கொட்டடியில் வாடிக்கிடக்கும்...
அறிவிப்பு: மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் (டிசம்பர் 24 – கோயம்புத்தூர் | டிசம்பர் 26 – நாகப்பட்டினம்)
க.எண்: 2021120310
நாள்: 20.12.2021
அறிவிப்பு: மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
(டிசம்பர் 24 – கோயம்புத்தூர் | டிசம்பர் 26 – நாகப்பட்டினம்)
20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடுஞ்சிறைவாசம் அனுபவித்து வரும் இசுலாமிய சிறைவாசிகளை மதத்தினைக் காரணமாகக் காட்டி...
இது இசுலாமியர் பிரச்சினையோ, ஏழு தமிழர் பிரச்சினையோ மட்டுமல்ல. இது இனத்தின் உரிமை பிரச்சினை! தன்மான பிரச்சினை! –...
இது இசுலாமியர் பிரச்சினையோ, ஏழு தமிழர் பிரச்சினையோ மட்டுமல்ல. இது இனத்தின் உரிமை பிரச்சினை! தன்மான பிரச்சினை! - சீமான் சீற்றம்
--------------------------------------------------
இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலை மற்றும் எழுவரின் விடுதலையை வலியுறுத்தி, 12-12-2021 அன்று,...
இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலை மற்றும் எழுவரின் விடுதலையை வலியுறுத்தி சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – சீமான் கண்டனப்...
செய்திக்குறிப்பு: இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலை மற்றும் எழுவரின் விடுதலையை வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - சீமான் கண்டனப் பேருரை | நாம் தமிழர் கட்சி
20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடுஞ்சிறைவாசம் அனுபவித்து வரும்...
கும்மிடிப்பூண்டி தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
திருவள்ளுர் வடக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியம் சார்பாக குமரி கனிமவளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுவதை கண்டித்து திருவள்ளுர் வடக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஐயா இரா.ஏழுமலை மற்றும் திருவள்ளுர் வடக்கு...
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
24.10.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பில் குமரி மலைகளை கேரளாவிற்கு கடத்துவதையும், மீனவர் ராஜ்கிரண் படுகொலையையும் கண்டித்தும் வடசென்னைசுங்கச்சாவடி பேருந்து நிலையம், புதுவண்ணாரப்பேட்டையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது....
முல்லைப் பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என்ற கருத்துருவாக்கத்தை கேரள மக்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்! – சீமான் கோரிக்கை
முல்லைப் பெரியாறு அணையை இடிக்கும் நோக்கில் அத்துமீறி செயல்படும் கேரள அரசைக் கண்டித்தும், தடுக்கத் தவறிய ஒன்றிய அரசைக் கண்டித்தும், முல்லைப் பெரியாறு அணை நீர் திறப்பு உரிமையை கேரளாவுக்குத் தாரைவார்த்த தமிழ்நாடு...








