24.10.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பில் குமரி மலைகளை கேரளாவிற்கு கடத்துவதையும், மீனவர் ராஜ்கிரண் படுகொலையையும் கண்டித்தும் வடசென்னைசுங்கச்சாவடி பேருந்து நிலையம், புதுவண்ணாரப்பேட்டையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- இராதாகிருஷ்ணன் நகர்
- கட்சி செய்திகள்
- போராட்டங்கள்
- சென்னை மாவட்டம்
- மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்
- வட சென்னை