பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி, ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட மாவிலங்கை கிராமத்தில் 15.10.2023 இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு நடைபெற்றது
ஜெயங்கொண்டம் தொகுதி கொடியேற்ற நிகழ்வு
ஜெயங்கொண்டம் தொகுதி ஆண்டிமடம் ஒன்றியம் காட்டாத்தூர் கிராமத்தில் புலிகொடி ஏற்ற நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது அரியலூர் மாவட்டசெயலாளர் கப்பல்குமார் அவர்கள் கொடிஏற்றி வைத்தார் மாவட்ட,தொகுதி,ஒன்றிய,கிளை பாசறை பொறுப்பாளர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்
புவனகிரி மேற்கு தொகுதி கிளைக் கலந்தாய்வு
புவனகிரி தொகுதி (மேற்கு) உட்பட்ட கார்குடல் ஊராட்சியில் கிளைக் கலந்தாய்வு நடைபெற்றது. நிகழ்வில் கிளை கட்டமைப்பு மற்றும் பொறுப்பாளர்கள் நியமனம் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
ஆற்காடு தொகுதி புகழ் வணக்கம் நிகழ்வு
ஆற்காடு தொகுதி சார்பாக 19-ஆம் ஆண்டு நினைவை போற்றும் வகையில் எல்லைக்காத்த மாவீரர் வனக்காவலர் ஐயா வீரப்பனார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினோம்.இந்நிகழ்வில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் நிகழ்வு சிறப்பாக...
குறிஞ்சிப்பாடி தொகுதி கிளைக்கலந்தாய்வுக் கூட்டம்
அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் ஆணையை ஏற்று கிளைகளை கட்டமைத்து வாக்ககங்களுக்கு பொறுப்பாளர்களை நியமிக்கும் பணியில் குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி ஆடூர் அகரம் கிராமத்தில் 10.10.2023 அன்று கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 24-10-2023 அன்று விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம், வானூர், திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி),...
விழ விழ எழுவோம் – விழுப்புரத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை
விழுப்புரம் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 24-10-2023 அன்று 'விழ விழ எழுவோம்!' எனும் தலைப்பில் விழுப்புரம் புது பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன்...
யாதும் ஊரே – கள்ளக்குறிச்சியில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை
கள்ளக்குறிச்சி மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 23-10-2023 அன்று "யாதும் ஊரே!" எனும் தலைப்பில் இரிசிவந்தியம் தேரடி வீதியில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில்...
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 23-10-2023 அன்று கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம் மற்றும் ரிஷிவந்தியம் தொகுதிகளுக்கான...
தமிழ் மீட்சியே, தமிழர் எழுச்சி – திருவண்ணாமலையில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை
திருவண்ணாமலை மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 22-10-2023 அன்று "தமிழ் மீட்சியே, தமிழர் எழுச்சி!" எனும் தலைப்பில் வேட்டவலம் அரண்மனை வீதியில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமான்...




