திருப்போரூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருக்கழுக்குன்றம் மேற்கு ஒன்றியம் சார்பில் 23.04.2023 அன்று கீரப்பாக்கத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது. இதில் மாவட்ட பொறுப்பாளர்கள், மகளிர் பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் பொறுப்பேற்று சிறப்பித்தனர்.

சேலம் கிழக்கு மாவட்ட கலந்தாய்வு

23/04/20223, ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில், பெ.நா. பாளையம் இராவணன் குடிலில் சேலம் கிழக்குமாவட்ட கலந்தாய்வு நடைபெற்றது.

கீ.வ குப்பம் தொகுதி கொடிக்கம்பம் நடுவிழா நடைபெற்றது

கீ.வ குப்பம் தொகுதி  சார்பாக மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திரு ரா. கலையேந்திரி அவர்கள் கொடி ஏற்றி வைத்தார்

அறிவிப்பு: மே 18, இனப் படுகொலை நாள் – தூத்துக்குடியில் மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம் – சீமான்...

க.எண்: 2023040174 நாள்: 25.04.2023 அறிவிப்பு: மே 18, இனப் படுகொலை நாள்: வீழ்வதல்ல தோல்வி! வீழ்ந்தே கிடப்பதுதான் தோல்வி!, என்ற இன எழுச்சி முழக்கத்தோடு நாம் தமிழர் கட்சி சார்பாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்...

பெரம்பலூர் தொகுதி தண்ணீர் பந்தல் நிகழ்வு

பெரம்பலூர் தொகுதி ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட செட்டிகுளம் குன்றின் மேல் அமைந்துள்ள முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட மருதடி கிளை சார்பில் நீர், மோர் பொதுமக்களுக்கு...

கும்மிடிப்பூண்டி தொகுதி – கொடி ஏற்றும் விழா

நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் (வ) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக 14.04.2023 அன்று  சட்டமாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 132-ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி செயலாளர் வழக்கறிஞர் இரா.ஏழுமலை...

கொளத்தூர் தொகுதி – சட்டமேதை அண்ணல்  அம்பேத்கர் நினைவேந்தல் நிகழ்வு

14/04/2023 வெள்ளிக்கிழமை, காலை 11.30 மணிக்கு கொளத்தூர் தொகுதி - கிழக்குப் பகுதி சார்பாக "சட்டமேதை அண்ணல்  அம்பேத்கர்" அவர்களின் பிறந்தநாள் நினைவாக வீனஸ் பேருந்து நிறுத்தம் அருகில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது....

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு

16.04.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 42வது வட்டம் சார்பில் ரங்கநாதபுரம் குடியிருப்பில் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – அண்ணல் அம்பேத்கர் மற்றும் மாவீரன் சுந்தரலிங்கம் புகழ்வணக்க நிகழ்வு

16.04.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 39வது வட்டம் சார்பில் காமராஜர் நகர் பர்மா காலனியில் அண்ணல் அம்பேத்கர் மற்றும் மாவீரன் சுந்தரலிங்கம் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

பணி நிரந்தரம் வேண்டி, மக்கள் நலப்பணியாளர்களின் காத்திருக்கும் போராட்டத்தில் சீமான் பங்கேற்று கண்டனவுரை

தமிழகம் முழுவதுமுள்ள 13500க்கும் மேற்பட்ட மக்கள் நலப் பணியாளர்களின் நீண்டகாலப் போராட்டக்கோரிக்கைகளான பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம் வழங்கும் அறிவிப்பை, நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே வெளியிடக்கோரி, சென்னை சைதாப்பேட்டை, பனகல்...