கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி – முற்றுகை ஆர்பாட்டம்

இஸ்லாமியர்களை இழிவு படுத்தும்  'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை வெளியிடக்கூடாது என கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சரவணம்பட்டி பகுதி ப்ரோசோன் மால் ஐநாக்ஸ் திரையரங்கை முற்றுகையிட்டு 06.05.2023 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அறிவிப்பு: ஜூன் 03, காஞ்சிபுரம் – பரந்தூரில் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதைக் கைவிட வலியுறுத்தி சீமான் தலைமையில்...

க.எண்: 2023050192 நாள்: 08.05.2023 அறிவிப்பு: காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் 4700 ஏக்கர் பரப்பளவில் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதற்காக, ஏகனாபுரம் உட்பட 12க்கும் மேற்பட்ட கிராமங்களில் 3000 ஏக்கர் விளைநிலங்களையும், 30க்கும் மேற்பட்ட நீர்நிலைகளையும், ஆயிரக்கணக்கான...

ஆலந்தூர் தொகுதி மாத கலந்தாய்வுக் கூட்டம்

நாம் தமிழர் கட்சி ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி மே மாத கலந்தாய்வு கூட்டம் தொகுதி அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

திட்டக்குடி தொகுதி கிளை கலந்தாய்வு கூட்டம்

திட்டக்குடி தொகுதி பட்டூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் கிளை கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது. இதில் கிளை மற்றும் தொகுதி உறவுகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

குன்னம் தொகுதி கொடியேற்று நிகழ்வு

பெரம்பலூர்  மாவட்டம் 14-04-23 வடக்கு இரும்பிலிக்குறிச்சி கிராமத்தில் குன்னம் தொகுதி தகவல் தொழில்நுட்ப இணைச் செயலாளர் இளவழகன் தலைமையில், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஐயா தங்க.இரத்தினவேல் அவர்கள் முன்னிலையில் இரண்டு இடங்களில் கொடி...

பெரியகுளம் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்

பெரியகுளம் தொகுதி சார்பாக கலந்தாய்வு கூட்டம்  07.05.2023 அன்று மாலை சுக்குவாடன்பட்டியில் நடைபெற்றது. இதில் தேனி கிழக்கு மாவட்டம் சார்பில் மே 18 பொதுக்கூடத்திற்கு பேருந்தில் செல்வது நிதி வசூலிப்பது, அடுத்த கட்ட நகர்வுகள்...

அருள்மிகு பீலிக்கான் முனிஸ்வரர் திருக்கோயில் தீமிதி திருவிழாவில் தமிழர் பண்பாட்டு கலை நிகழ்ச்சிகளைத் தொடங்கிவைத்த சீமான்

சென்னை, வியாசர்பாடி, பக்தவச்சலம் நகரில் அமைந்துள்ள அருள்மிகு பீலிக்கான் முனிஸ்வரர் அங்காள ஈஸ்வரி காளியம்மன் திருக்கோயிலில் நடைபெறும் 58ஆம் ஆண்டு தீமிதி திருவிழாவை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி - வடசென்னை தெற்கு...

திருப்பூர் தெற்கு கொடிக்கம்பம் நடுதல் மற்றும் கொடி ஏற்ற நிகழ்வு

கணியூர் பேரூராட்சி பொறுப்பாளர் சுரேஷ் குமார் ஒருங்கிணைப்பில் திருப்பூர் தெற்கு புறநகர் மாவட்ட பொருளாளர் பாலமுருகன் அவர்களால் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

சிதம்பரம் தொகுதி தீ விபத்தில் வீடு இழந்த குடும்பத்திற்கு நிதியுதவி வழங்குதல்

சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட மஞ்சக்குழி கிராமத்தில் எரிவாயு உருளை வெடித்ததினால் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டை இழந்த குடும்பத்தினருக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கப்பட்டது.

மடத்துக்குளம் தொகுதி நீர்மோர் வழங்குதல்

மடத்துக்குளம் தொகுதியின் உட்பட்ட குமரலிங்கம் பேரூராட்சியில் அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு நீர்மோர் வழங்குவதை மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி செய்தி தொடர்பாளர் வீரக்குமார் தொடங்கி வைத்தார்