மேட்டூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

*நாம் தமிழர் கட்சி* *மேட்டூர் சட்டமன்ற தொகுதி* *அண்ணன் செந்தமிழன் சீமான்* கூறியது போல்... எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டும், சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டும், பி. என். பட்டி பேரூராட்சி பகுதி கலந்தாய்வு நடைபெற்றது.

கரூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

கரூர் சட்டமன்றத் தொகுதி கரூர் மத்திய மாநகரத்தின் சார்பில் ராயனூர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது

ஒட்டப்பிடாரம் தொகுதி இலவச சிலம்ப பயிற்சி வகுப்பு

ஒட்டப்பிடாரம் தொகுதி கீழத்தட்டப்பாறை ஊராட்சியில் வீரக்ககலை பாசறை சார்பில் இலவச சிலம்ப பயிற்சி வகுப்பு வீரக்ககலை பாசறை பொருப்பாளர் ஆசான் மாரியப்பன் அவர்களால் இரண்டு ஆண்டுகளை கடந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி மாதாந்திர கணக்கு முடித்தல் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

கரூர் சட்டமன்ற தொகுதி கரூர் மத்திய மாநகரத்தின் சார்பில் வேலுச்சாமிபுரம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

பெரியகுளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

பெரியகுளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம் 04.06.2023 மாலை நாடாளுமன்ற தேர்தல் நிதி சேகரிப்பு, பொதுக்கூட்டம் நடத்துவது குறித்து நடைபெற்றது.

பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு

பெரம்பலூர் தொகுதி, வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட மலையாளப்பட்டி ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு நடைபெற்றது

பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு

பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட கல்பாடி ஊராட்சி,நெடுவாசல் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்துகொண்டனர்

பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கோனேரிபாளையம் மலைப்பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

நாகர்கோவிலில் ‘மண் வளமே மக்கள் நலம்!’ – மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

நாம் தமிழர் கட்சி - கன்னியாகுமரி மாவட்டம் சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 14.06.2023 அன்று நாகர்கோவில் நாகராஜா திடலில் 'மண் வளமே மக்கள் நலம்!' எனும் தலைப்பில்...