திருச்சி கிழக்கு தொகுதி – முத்தமிழ் காவலர் ஐயா கீ ஆ பெ விசுவநாதம் நினைவேந்தல்

19.12.2022 திங்கட்கிழமை காலை 10 மணிக்கு திருச்சி கிழக்கு தொகுதியில் உள்ள முத்தமிழ் காவலர் ஐயா கீ ஆ பெ விசுவநாதம் அவர்களின் 28-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஐயாவின் நினைவிடத்தில்...

உதகை சட்டமன்ற தொகுதி – கட்சியில் இணையும் விழா

18.12.2022 அன்று நீலமலை மாவட்டம், உதகை சட்டமன்ற தொகுதி, கேத்தி பகுதியில் அதிமுக, தேமுதிக, மற்றும் அந்த பகுதி இளைஞர்கள் என 20 பேர் நீலமலை மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமையில் தங்களை...

கும்பகோணம் சட்டமன்ற தொகுதி – கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

14/12/22 அன்று கும்பகோணம் சட்டமன்ற தொகுதி மத்திய ஒன்றிய நாம் தமிழர் கட்சி சார்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் ஒன்றிய செயலாளர் ஆ.காளிமுத்து அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.மாநில கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை...

ஈகைப்போராளி அப்துல் ரவூப் நினைவேந்தல் – இராதாகிருட்டிணன் நகர் தொகுதி

18.12.2022 அன்று பிற்பகல் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் சார்பாக வினோபா நகர் சந்திப்பு அருகில் ஈகைப்போராளி அப்துல் ரவூப் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

நத்தம் தொகுதி – பனைவிதை நடும் விழா

18.12.22 இன்று நத்தம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, நத்தம் வடக்கு ஒன்றியம், செந்துறை ஊராட்சி, பெரியூர்பட்டி கிராமத்தில் உள்ள பெரிய அம்மன் கோவில் குளத்தில்  நத்தம் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பனைவிதைள்...

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

18.12.2022 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் தொகுதி, பாசறை மற்றும் வட்ட நிர்வாகிகளுடன் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

பென்னாகரம் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

11.12.2022 & 18.12.2022 அன்று பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் கிளை கட்டமைப்பு , நாடாளுமன்ற தேர்தல் களப்பணி பற்றி ஒகேனக்கல் மற்றும் பாப்பாரப்படடி பகுதியில் உள்ள உறவுகளிடம் நேரடியாக...

புதுச்சேரி – புதிய உறவுகள் இணையும் விழா

புதுச்சேரி நாம் தமிழர் கட்சியில் தவளக்குப்பம் இராஜாநகர் சத்யராஜ் தலைமையில்   இளைஞர்கள்  மகளிர் கன்னியம்மாள்  உட்பட 50க்குமேற்பட்டவர்கள் புதுச்சேரி நாம் தமிழர் கட்சியில் இணைந்தார்கள் இந்நிகழ்வில்  நாம் தமிழர் கட்சியின் மாநிலப்பொருளாளர் ம.செ.இளங்கோவன்  தலைமையேற்றார் ஏம்பலம் தொகுதி செயலாளர்...

திருவிக நகர் சட்டமன்ற தொகுதி – மரக்கன்று நடும் விழா

இயற்கை வேளாண் விஞ்ஞானி பெரும்தமிழர்  ஐயா.கோ.நம்மாழ்வார் நினைவு நாளை முன்னிட்டு மரகன்றுகள் நடும் விழா நாம் தமிழர் கட்சியின் சர்வதேச செய்தி தொடர்பாளர் சே.பாக்யராசன் அவர்கள்  கலந்து கொண்டு மரகன்று நடும் நிகழ்வை தொடங்கி...

விருகம்பாக்கம் தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு

விருகம்பாக்கம் தொகுதி கேகேநகர் அண்ணாநெடுஞ்சாலை கேகேசாலை சந்திப்பில் கொடிக்கம்பம் நடப்பெற்று புலிக்கொடி ஏற்றப்பட்டது. மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.த.சா.இராசேந்திரன் அவர்கள் நிகழ்வில் கலந்து புலிக்கொடியை ஏற்றி வைத்தார்கள்.