மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்

செங்கம் தொகுதி சென்னசமுத்திரம் உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி சென்னசமுத்திரம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இம்முகாமில் பல புதிய உறவுகள் நாதக-வில் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டனர். நாம் தமிழர் 👍🇰🇬🔥👍

தோரமங்கலம் கிராமம் கலந்தாய்வு கூட்டம்

தோரமங்கலம் மற்றும் கரிக்காபட்டி மற்றும் வேம்பனேரி கிராமத்திற்ககான அடுத்தகட்ட செயல்பாட்டிற்ககான கலந்தாய்வு கூட்டம் நடத்தபட்டது இடம் : தோரமங்கலம் கிராமம் நாள் : 01/10/2023

நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு வழங்குதல்

நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு வழங்குதல்

சேலம் தெற்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

சேலம் தெற்கு தொகுதி 56வது கோட்டம் கருங்கல்பட்டி, காய்கறி சந்தை அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர்...

 ஈரோடு கிழக்கு தொகுதி நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு வழங்குதல்

ஈரோடு கிழக்கு இளைஞர் பாசறை சார்பாக அரசு மருத்துவமனை பகுதியில் பொதுமக்களுக்கு டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது..!

கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

கம்பம் சட்டமன்ற தொகுதி சின்னமனூரில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் புதிதாக 60 உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர். மு. அழகு பூமி, செய்தி தொடர்பாளர் கம்பம் சட்டமன்ற தொகுதி. உறவாய் இணைய :8124573764

வில்லிவாக்கம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

வில்லிவாக்கம் தொகுதியின் (ஜீவாபார்க், சோலையம்மன் கோவில், கே.கே. நகர், சன்யாசம், சத்யசாய் நகர், சிட்கோ நகர்) 6 வட்டத்தில் நடத்திய உறுப்பினர் சேர்க்கை முகாமில் மொத்தம் 155 உறவுகள் புதிதாய் நா.த.க வில்...

ஆற்காடு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

நாம் தமிழர் கட்சி ஆற்காடு தொகுதி ஆற்காடு நகரத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர், நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்வில் ஏராளமான புதிய...

திருச்செந்தூர் தொகுதி பொறுப்பாளர்கள் நியமன கலந்தாய்வு கூட்டம்

திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி வடக்கு தெற்கு என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர். தொகுதி முழுவதிலிருந்து சுமார் 40 உறவுகள் கலந்து கொண்டனர்.

திட்டக்குடிதொகுதி பெருந்தலைவர் ஐயா காமராசர் நினைவேந்தல் நிகழ்வு

திட்டக்குடி சட்டமன்ற தொகுதி சார்பாக பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் நினைவை போற்றும் வகையில் பள்ளி சிறுவர்களுக்கு எழுதுகோல் வழங்கி நினைவை போற்றினோம்.
Exit mobile version