கவுண்டம்பாளையம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
15.03.2023 புதன் கிழமை
மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை துடியலூரில் உள்ள தொகுதி அலுவலகத்தில் கோவை மண்டல பொறுப்பாளர் அப்துல் வஹாப் அவர்கள் தலைமையில் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் தொகுதி...
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
19.03.2023 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 40வது வட்டம் சார்பில் அடுத்த கட்ட நகர்வு தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
22.03.2023 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் 39வது வட்ட நிர்வாகிகளுடன் அடுத்த கட்ட நகர்வு தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
அந்தமான் – கலந்தாய்வுக் கூட்டம்
அந்தமான் தலைநகர் காந்தி பூங்காவில் அந்தமான் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
ஆரணி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
ஆரணி தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில், ஆரணி தொகுதி சார்பில் ஈரோடு இடைத்தேர்தலில் களப்பணி மேற்கொள்வது குறித்த திட்டமிடல் மற்றும் தொகுதி கட்டமைப்பு தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
26.01.2023 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதியில், வடசென்னை கிழக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாகவும், அடுத்தகட்ட நகர்வு தொடர்பாகவும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கருநாடகம் – நாம் தமிழர் கட்சி
22.03.2021 , ஞாயிற்றுக்கிழமை காலை 10:30-மணியளவில், பெங்களூர் தமிழ் சங்கம் உள்ள பகுதியில், மாதாந்திரா கலந்தாய்வு கூட்டம் மற்றும் நாள்காட்டி வினியோகம் மிக சிறப்பாக நடைபெற்றது நிகழ்வில் பல்வேறு பகுதிகளில் இருந்து உறுப்பினர்கள்...
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
22.01.2023 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது சார்பில் அடுத்தகட்ட நகர்வு தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
22.01.2023 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 39வது சார்பில் அடுத்தகட்ட நகர்வு தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
10.01.2023 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 41வது வட்டம் சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் வட்ட நிர்வாகிகளும், புதிதாக இணைந்த உறுப்பினர்களும் கலந்துக்கொண்டனர்.









