இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
19.03.2023 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 40வது வட்டம் சார்பில் அடுத்த கட்ட நகர்வு தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
22.03.2023 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் 39வது வட்ட நிர்வாகிகளுடன் அடுத்த கட்ட நகர்வு தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
அந்தமான் – கலந்தாய்வுக் கூட்டம்
அந்தமான் தலைநகர் காந்தி பூங்காவில் அந்தமான் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
ஆரணி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
ஆரணி தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில், ஆரணி தொகுதி சார்பில் ஈரோடு இடைத்தேர்தலில் களப்பணி மேற்கொள்வது குறித்த திட்டமிடல் மற்றும் தொகுதி கட்டமைப்பு தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
26.01.2023 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதியில், வடசென்னை கிழக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாகவும், அடுத்தகட்ட நகர்வு தொடர்பாகவும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கருநாடகம் – நாம் தமிழர் கட்சி
22.03.2021 , ஞாயிற்றுக்கிழமை காலை 10:30-மணியளவில், பெங்களூர் தமிழ் சங்கம் உள்ள பகுதியில், மாதாந்திரா கலந்தாய்வு கூட்டம் மற்றும் நாள்காட்டி வினியோகம் மிக சிறப்பாக நடைபெற்றது நிகழ்வில் பல்வேறு பகுதிகளில் இருந்து உறுப்பினர்கள்...
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
22.01.2023 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது சார்பில் அடுத்தகட்ட நகர்வு தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
22.01.2023 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 39வது சார்பில் அடுத்தகட்ட நகர்வு தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
10.01.2023 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 41வது வட்டம் சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் வட்ட நிர்வாகிகளும், புதிதாக இணைந்த உறுப்பினர்களும் கலந்துக்கொண்டனர்.
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
08.01.2023 அன்று மாலை வடசென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களுடன் பொங்கல் நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக இறுதிகட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.