கோலர் தங்க வயல் – அய்யன் திருவள்ளுவர் பிறந்த தின நிகழ்ச்சி
கருநாடகம் மாநிலம் கோலர் தங்க வயலில் 15.01.20201 அன்று தைத்திருநாள் மற்றும் அய்யன் திருவள்ளுவர் பிறந்த தின நிகழ்ச்சியை நாம் தமிழர் கட்சி சார்பாக நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் கலை மற்றும் பண்பாட்டு நிகழ்வுகள் ...
கருநாடகம் மாநிலம் – அய்யன் திருவள்ளுவர் திரு உருவ சிலைக்கு மலர் அணிவிப்பு மரியாதை
கருநாடகம் மாநிலம் நாம் தமிழர் கட்சி சார்பாக 15.01.2021 அன்று அலசூர் பூங்காவில் அமைந்துள்ள அய்யன் திருவள்ளுவர் திரு உருவ சிலைக்கு மலர் அணிவிப்பு மரியாதை செலுத்தப்பட்டது. இந்த விழாவில் நாம் தமிழர் கட்சி...
புதுச்சேரி மாநிலம் – பொங்கல் திருவிழா கொண்டாட்டம்
புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டு தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக 13.01.2021 அன்று பொங்கல் விழா விளையாட்டு போட்டிகளுடன் மிகவும் எழுச்சியும் புரட்சியுமாக நடைபெற்றது.
கருநாடக மாநிலம் – கலந்தாய்வு கூட்டம்
நாம் தமிழர் கட்சி கருநாடக மாநிலம் தங்கவயல் பகுதியில் 10.1.2021 அன்று புதிய உறுப்பினர்கள்
அறிமுகம் மற்றும் அய்யன் திருவள்ளுவர் தினம் நிகழ்ச்சி முன்னெடுப்பு குறித்தும் நடைபெற்றது
கருநாடக மாநிலம் – நினைவேந்தல் நிகழ்வு
கருநாடக மாநிலம் நாம் தமிழர் கட்சி சார்பாக நம் மாவீரர்களின் நினைவைப் போற்றும் மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல் நிகழ்வு 27-11-2020 அன்று பெங்களூரில் அமைந்துள்ள Indian Social Institute அரங்கில் நடைபெற்றது.
இதில்...
கருநாடகம் மாநில – பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம்
கருநாடகம் மாநில பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம் தங்கவயல் மாவட்டம் ,
03-01-2021 அன்று பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது,
இந்த நிகழ்ச்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஐயா.வெற்றி சீலன், மாநில செயலாளர் திரு. இராசு மற்றும் நாம்...
கருநாடகம் மாநிலம் – கலந்தாய்வு கூட்டம்
கருநாடகம் மாநில நாம் தமிழர் கட்சி சார்பாக இந்தியன் சோசியல் இன்ஸ்டிடியூட் ( ISI ) அரங்கில் , டிசம்பர் 06 , 2020 அன்று
புரட்சியாளர் அண்ணல் #அம்பேத்கர் அவர்களினுடைய 64ஆம் ஆண்டு...
(மும்பை ) நாம் தமிழர் கட்சி -மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு
நாம் தமிழர் கட்சி (மும்பை ) சார்பில் மாவீரர் நாளை முன்னிட்டு வீர வணக்கம் செலுத்தப்பட்டது இந்த நிகழ்வை மும்பை மாநகர ஒருங்கிணைப்பாளர் அந்தோணி...
புதுச்சேரி – தமிழில் அறிவிப்புகள் வெளியிட வலியுறுத்தி காவல்துறை அதிகாரிக்கு கடிதம் வழங்குதல்
*புதுச்சேரியில் உள்ள சமிக்ஞைகளில்(சிக்னல்) காவல்துறை சார்பாக அறிவிப்பு செய்வதற்கு ஒலிபெருக்கி பொருத்தப்பட்டுள்ளது அந்த ஒலிபெருக்கியில் ஹிந்தி மொழியில் அறிவிப்பு வருகின்றது நமது...
வேளாண் சட்டத்தை எதிர்த்து போராட்டம்-மும்பை
நாம் தமிழர் கட்சி (மும்பை) சார்பில் நடுவண் அரசால் கொண்டு வரப்பட்ட வேளாண்மை சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டி
மும்பை தாராவில் 90 அடி சாலையில் கண்டன ஊர்வலம் நடைபெற்றது.








