கருநாடக மாநிலம் – மாவீரர் நாள் நிகழ்வு
நாம் தமிழர் கட்சி - கர்நாடக மாநிலம் சார்பாக நவம்பர் 27 , 2021 ( சனிக்கிழமை ) அன்று மாலை 6.10 மணி அளவில் நாம் தமிழர் கட்சியின் கொடியும் ஏற்றி...
கருநாடகா மாநிலம் – வா.கடல்தீபன் மலர் வணக்க நிகழ்வு
கருநாடகா மாநில நாம் தமிழர் கட்சி சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் வா.கடல்தீபன் அவர்களுக்கு நடைபெற்றது
கருநாடக மாநிலம் – மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
கருநாடக நாம் தமிழர் கட்சியின், மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கர்நாடகா தங்கவயல் – நினைவேந்தல் நிகழ்வு
1982ம் ஆண்டு கர்நாடகாவில் சிறுபான்மை மொழியினருக்கு எதிராக கொண்டுவந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்துப் போராடிய தமிழர்களை அம்மாநில அரசு ஜூலை தங்க வயலில் தாய்மொழி தமிழுக்காக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச்...
கருநாடகா மாநிலம் – நிவாரண உதவி உணவு பொருட்கள் வழங்குதல்
நாம் தமிழர் கட்சி கருநாடகா மாநிலம் சார்பாக 20.6.2021. ஞாயிறு காலை 8.30. மணியளவில் தங்கவயல் ஸ்கூல் ஆப் மைன்ஸ் தொழிற்கல்லூரி வளாகத்தில் தங்கவயல் நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பாசறையின்
முன்னெடுப்பில்...
கருநாடகம் – தமிழர்களுக்கெதிரான இணையத்தொடரை நிறுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
தமிழர்களுக்கெதிரான #TheFamilyMan2 இணையத்தொடர் அமேசான் #amazon ஒளிபரப்பை வன்மையாக கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பாக JC Road, சிமெண்ட் காம்பௌண்ட் பகுதியில் திரு. மணிரத்னம் தலைமையில் இளைஞர்கள் இணைந்து எழுப்பிய கண்டன...
கருநாடக மாநிலம் – கொடியேற்றும் விழா
நாம் தமிழர் கட்சி கருநாடக சார்பாக 31.1.2021 ஞாயிறு மதியம் 2.00 மணியளவில் தமிழ் மொழிப் போர் ஈகியர்கள் மற்றும் முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது
இதணை தொடர்ந்து கருநாடக மாநில நாம் தமிழர்...
கர்நாடக மாநிலம் கோலார் தங்க வயல் – பொங்கல் மற்றும் அய்யன் திருவள்ளுவர் தினம் கொண்டாட்டம்
கர்நாடக மாநிலம் கோலார் தங்க வயல் நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பாசறை சார்பில் 17. 01. 2021 அன்று பொங்கல் மற்றும் அய்யன் திருவள்ளுவர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில்...
கோலர் தங்க வயல் – அய்யன் திருவள்ளுவர் பிறந்த தின நிகழ்ச்சி
கருநாடகம் மாநிலம் கோலர் தங்க வயலில் 15.01.20201 அன்று தைத்திருநாள் மற்றும் அய்யன் திருவள்ளுவர் பிறந்த தின நிகழ்ச்சியை நாம் தமிழர் கட்சி சார்பாக நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் கலை மற்றும் பண்பாட்டு நிகழ்வுகள் ...
கருநாடகம் மாநிலம் – அய்யன் திருவள்ளுவர் திரு உருவ சிலைக்கு மலர் அணிவிப்பு மரியாதை
கருநாடகம் மாநிலம் நாம் தமிழர் கட்சி சார்பாக 15.01.2021 அன்று அலசூர் பூங்காவில் அமைந்துள்ள அய்யன் திருவள்ளுவர் திரு உருவ சிலைக்கு மலர் அணிவிப்பு மரியாதை செலுத்தப்பட்டது. இந்த விழாவில் நாம் தமிழர் கட்சி...