வாழ்த்துச் செய்தி: ஊடகப்போராளி பா.ஏகலைவன் அவர்களுக்கு சீமான் பிறந்தநாள் வாழ்த்து!
35 ஆண்டுகாலம் அனுபவம் வாய்ந்த தமிழ் ஊடகத்துறையின் மூத்த ஊடகவியலாளர், சமரசமற்று உண்மையும், நேர்மையுமாக போராடும் ஊடகப்போராளி ஐயா பா.ஏகலைவன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
சமகால ஊடக ஆளுமைகள்...
உலகின் மூத்த மாந்தரினமாம் தமிழ்ப்பேரினத்தின் தேசியத் திருநாளாம் பொங்கல் விழா! – சீமான் வாழ்த்து
தை மகளே வருக!
தமிழர் நலம் பெருக!
உலகின் மூத்த மாந்தரினமாம் தமிழ்ப்பேரினத்தின் தேசியத் திருநாளாம் பொங்கல் விழா இன்று!
வாசலில் வண்ண மலர் கோலமிட்டு, புதுப்பானையில் புத்தரிசி, வெல்லமிட்டு, செங்கரும்பு, இஞ்சி-மஞ்சளுடன் தித்திக்கும் பொங்கல்...
அன்புத்தங்கை அறந்தாங்கி நிஷா மற்றும் அன்புத்தம்பி பாலா ஆகியோரது மனிதநேயமிக்கச்செயல் மிகுந்த பாராட்டுக்குரியது: சீமான் வாழ்த்து!
வாழ்த்துச் செய்தி!
அண்மையில் பெய்த கனமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்து தவித்த மக்களுக்கு உரிய நேரத்தில் உணவு உள்ளிட்ட உதவிகள் செய்த விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி பங்கேற்பாளர்களான அன்புத்தங்கை அறந்தாங்கி நிஷா...
இந்திய ஒன்றிய அளவில் நடைபெற்ற போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தம்பி விஷ்ணுவர்தனுக்கு சீமான் வாழ்த்து!
நாம் தமிழர் கட்சியின் தேனி கிழக்கு மாவட்டச்செயலாளர் ஆருயிர் இளவல் ஜெயக்குமார் அவர்களின் அன்பு மகன் விஷ்ணுவர்தன் அவர்கள், மராத்திய மாநிலத்தில் கடந்த டிசம்பர் மாதம் இந்திய ஒன்றிய அளவில் நடைபெற்ற தடகளப்...
கவிப்பேரரசு வைரமுத்துவின் மகா கவிதை – தமிழன்னைக்குப் புதியதோர் மணிமகுடம்! – சீமான் வாழ்த்து
கவிப்பேரரசு வைரமுத்துவின் மகா கவிதை! - தமிழன்னைக்குப் புதியதோர் மணிமகுடம்
பழந்தமிழ் பண்பாடு போற்றும் மரபு செய்யுளானாலும்,
இளந்தமிழ் யுகத்தை மாற்றும் புதுக்கவிதையானாலும்,
மாணிக்கச் சொற்களெடுத்து,
மரகத வரிதொடுத்து,
தேனினும் இனிய பாக்களால்,
தமிழர்தம் மனத்தினை மயங்கச் செய்யும்
தன்னிகரற்ற தமிழ்ப்பெருங்கவி!
அன்னைத் தமிழருவி
அள்ளி...
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்: பூர்வகுடி மக்களின் வலிமிகுந்த வாழ்வியல் காவியம்! – படக்குழுவினருக்கு சீமான் பாராட்டு
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்!
பூர்வகுடி மக்களின் வலிமிகுந்த வாழ்வியல் காவியம்!
அன்புத்தம்பி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், தம்பிகள் எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் ஆகியோர் இரு கதாநாயகர்களாக நடித்து வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'...
உற்ற துணையாகவும், உளவியல் பலமாகவும் இருந்து என்னை நேசித்து நிற்கும் உங்கள் அன்பினை எண்ணி உள்ளம் நெகிழ்கிறேன்! –...
அன்பின் உறவுகளுக்கு!
வணக்கம்.
நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்ட நாள்தொட்டு, நம் மீது ஏவப்பட்டு வரும் கொடும் அடக்குமுறை, ஒடுக்குமுறைகளையும், பரப்பப்பட்டு வரும் இழிவான அவதூறுப்பரப்புரைகளையும் நன்றாக அறிவீர்கள்! அந்த வகையில், கடந்த 13 ஆண்டுகாலத்தில்...
ஆசிரியர் தின நலவாழ்த்துகள்! – செந்தமிழன் சீமான்
ஒரு சிறிய நாட்டின் இளவரசன் அலெக்சாண்டரை உலகம் வெல்லும் பேரரசனாக, மாவீரனாக மாற்றி காட்டிய அரிஸ்டாட்டில் போல, எளிய குடும்பத்தில் பிறந்த பீமாராவை உலகமே வியக்கும் பேரறிஞராக மாற்றி, தன் பெயரையே தன்...
நிலவில் தடம் பதித்த சந்திராயன்-3 | விண்வெளி ஆராய்ச்சியில் இந்திய ஒன்றியத்திற்கு வரலாற்றுப் பெருமை சேர்த்த தமிழர்கள்..! –...
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ( ISRO)சார்பாக விண்வெளிக்கு அனுப்பப்பட்ட சந்திராயன்-3 விண்கலம், பல சவால்களைக் கடந்து இன்று (23-08-2023) நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளதன் மூலம், நிலவின் தென்பகுதியில் தடம் பதித்த...
மாற்றுத்திறனாளிகளுக்கான பன்னாட்டு இறகு பந்து போட்டியில் தங்கம் வென்ற புதுக்கோட்டையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம்! – சீமான் வாழ்த்து
புதுக்கோட்டை மாவட்டம் ஒடுக்கம்பட்டியை சேர்ந்த தம்பி இராஜ்குமார் அவர்களின் மகன் பாலசுப்பிரமணியம் அவர்கள் ஜெர்மனியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பன்னாட்டு இறகு பந்து போட்டியில் பங்கேற்று தங்கம் வென்றுள்ள செய்தியறிந்து பெருமிதமும், மகிழ்ச்சியும் அடைந்தேன்.
'ஊழையும்...








