செய்தியாளர் சந்திப்பு

சூழியலை கெடுக்காத மாற்று மின் உற்பத்திக்கு எந்த திட்டத்தையும் திராவிட ஆட்சியாளர்கள் செயல்படுத்தவில்லை! – சீமான் சாடல்

https://youtu.be/Yl5rH4wm1kc 2018 ஆம் ஆண்டு மே 18 எங்கள் கட்சி தொடங்கப்பட்ட நாளினை முன்னிட்டுப் பெருங்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உலகப் புரட்சியாளர்களை எடுத்துப்பேசி தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு உணர்ச்சியைத் தூண்டும் விதமாகப் பேசினேன் என்று தமிழ்நாடு...

குறிஞ்சாங்குளம் தமிழர் வழிபாட்டு உரிமை மீட்பு ஈகியர் வீரவணக்க நிகழ்வு – சீமான் செய்தியாளர் சந்திப்பு

குறிஞ்சாங்குளத்தில் தமிழர் வழிபாட்டு உரிமை மீட்கப் போராடி, உயிர்நீத்த ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு, 14-03-2022 அன்று காலை 10 மணியளவில் கட்சித் தலைமை அலுவலகத்தில், வீரத்தமிழர் முன்னணி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர்...

எனக்கென்ன நமக்கென்ன என்று ஒதுங்கி நின்றால் இந்நாட்டை ஒருபோதும் சரிசெய்ய முடியாது! அதனால் தயவு செய்து சனநாயகக் கடமையை...

வாக்கு செலுத்தாமல் பொறுப்பற்று விலகி நிற்பதும் ஒரு தேசத்துரோக குற்றம் தான்! - சீமான் சீற்றம் இன்று 19.02.2022 காலை 9 மணியளவில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ஆலப்பாக்கம் வேளாங்கண்ணி பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்...

இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் 8 ஆம் ஆண்டு நினைவேந்தல் – சீமான் செய்தியாளர் சந்திப்பு

இயற்கை வேளாண் பேரறிஞர், தமிழ்ப் பெருங்குடியோன், நமது பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 30-12-2021 அன்று காலை 10 மணியளவில், நாம் தமிழர் கட்சித் தலைமை...

இஸ்லாமிய சிறைவாசிகள் மற்றும் எழுவர் விடுதலையை வலியுறுத்தி சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – நாகப்பட்டினம்

20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடுஞ்சிறைவாசம் அனுபவித்து வரும் இசுலாமிய சிறைவாசிகளை மதத்தினைக் காரணமாகக் காட்டி விடுதலை செய்ய மறுக்கும் திமுக அரசின் மதவாதச் செயலைக் கண்டித்தும், 30 ஆண்டுகளைக் கடந்தும் சிறைக்கொட்டடியில் வாடிக்கிடக்கும்...

பெருந்தமிழர் கக்கன் நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு | சீமான் செய்தியாளர் சந்திப்பு -சென்னை

பொதுவாழ்வில் உண்மையும், தனிவாழ்வில் எளிமையும் கொண்டு வாழ்ந்த மக்கள் தலைவர், நேர்மையின் நேர்வடிவம் பெருந்தமிழர் நமது ஐயா கக்கன் அவர்களின் 40ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று 23-12-2021 வியாழக்கிழமை காலை 11 மணியளவில்,...

சென்னை கொளத்தூரில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் இடிப்பு – பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடமும், உரிய இழப்பீடும் வழங்க...

சென்னை, ஐசிஎஃப் பகுதியில் இருந்து கொளத்தூர் ஜி.கே.எம் காலனி பகுதிக்கு இருப்புப்பாதை மேம்பாலம் அமைக்கும் பணிக்காக, வில்லிவாக்கம் இருப்புப்பாதை வாயில் வி6 காவல் நிலையம் அருகில் உள்ள ஜி.கே.எம் காலனி மற்றும் ஒளவை...

முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் 27ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு | தலைமையகம்

ஆரியத்தை எதிர்த்து, திராவிடத்தை மறுத்து ‘தமிழர் கழகம்’ கண்ட தமிழ்த்தேசிய அரசியலின் முன்னோடி, மொழிப்போர் களத்தினை முன்னின்று வழிநடத்திய பெருவீரர், தமிழர்கள் விழிப்புற்று தமிழ்நாட்டில் தமிழ்த்தேசிய அரசியல் மலர்ந்திட கனவு கண்ட தன்னிகரில்லா...

கப்பலோட்டியத் தமிழர் வ.உ.சிதம்பரனார் 85ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – தலைமையகம்

அடிமைப்பட்டு கிடந்த தாய்மண்ணின் விடுதலைக்காக தனது சொத்துக்களையெல்லாம் இழந்து செக்கிழுத்த செம்மல், ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராக கப்பலோட்டிய தமிழறிஞர், நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 85ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று 18-11-2021 வியாழக்கிழமையன்று,...

சமூகநீதிப் போராளி இம்மானுவேல் சேகரனார் நினைவுநாளை அரசு நிகழ்வாக முன்னெடுக்கவேண்டும்! – தமிழ்நாடு அரசுக்கு சீமான் கோரிக்கை

செய்திக்குறிப்பு: பெரும்பாவலர் பாரதியார், சமூகநீதிப் போராளி இம்மானுவேல் சேகரனார் நினைவைப்போற்றும் நிகழ்வு - தலைமையகம் (சென்னை) | நாம் தமிழர் கட்சி பெரும்பாவலர் பாரதியார் நூறாம் ஆண்டு நினைவுநாளும், சமூக நீதிப் போராளி இம்மானுவேல்...
Exit mobile version