வடலூர் வள்ளலார் பெருவெளியில் உள்ள மரங்களை வெட்டி வீழ்த்துவதை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! – சீமான்...
வடலூர் வள்ளலார் பெருவெளியில் பல ஆண்டுகளாக வளர்த்தெடுக்கப்பட்ட மரங்கள் திடிரென தற்போது தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறையால் வெட்டி அகற்றப்பட்டு வருவது வன்மையான கண்டனத்துக்குரியது.
அதைவிடுத்து, தைப்பூச திருவிழாவிற்கான தூய்மைப்பணி என்ற பெயரில் மரங்களை...
பெரம்பலூர் புதிய பேருந்து நிலைய வாயிலில் நிறுவப்பட்டிருந்த உழவர் உரிமைப்போராளி ஐயா நாராயணசாமி நாயுடுவின் சிலையை அகற்றும் முடிவை...
பெரம்பலூர் புதிய பேருந்துநிலையம் நுழைவு வாயிலில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுவப்பட்டிருந்த உழவர் உரிமைப்போராளி பெருமதிப்பிற்குரிய ஐயா நாராயணசாமி நாயுடு அவர்களின் திருவுருவச் சிலையை பொய்க்காரணங்களை கூறி அகற்றிவிட்டு, அதே இடத்தில்...
Budget 2025-26 has Ignored TN: It is Just a Garbage Pile-up with Papers! –...
Indian Union Finance Minister Nirmala Sitharaman's neglect of Tamil Nadu in the budget for 2025-26 is a blatant betrayal of the entire Tamil community....
ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டைப் புறக்கணித்து இருக்கிற நிதிநிலை அறிக்கை காகிதங்களால் நிரம்பிய வெற்றுக்குப்பை! – சீமான் கண்டனம்
ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருக்கிற 2025-26ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை புறக்கணித்திருப்பது ஒட்டுமொத்த தமிழினத்திற்கு ஆளும் பாஜக அரசு செய்திருக்கிற பச்சைத்துரோகமாகும். மேலும், பாஜகவின் கூட்டணி ஆளுகிற...
ஐயா மாவை. சோ.சேனாதிராசா அவர்களுக்கு சீமான் கண்ணீர் வணக்கம்!
இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஐயா மாவை. சோ. சேனாதிராசா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மனவேதனை
அடைந்தேன்.
ஈழத்தமிழ் மக்களின் உரிமைக்காக இலங்கை நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும்...
ஈரோடு பெருமாள்மலைப் பகுதி பூர்வகுடிகளுக்கு சொந்தமான குடியிருப்புகளை வெளியேற்ற முயற்சி! – மக்களின் கோரிக்கைகளுக்கு சீமான் நேரில் ஆதரவு!
ஈரோடு பெருமாள்மலைப் பகுதியில் நெடுங்காலமாக வாழ்ந்து வரும் பூர்வகுடி மக்களின் குடியிருப்புகளை அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடம் என்று கூறி வாடகை செலுத்த வேண்டும் அல்லது வெளியேற வேண்டும் என வலுக்கட்டாயமாக நிலத்தை அபகரிக்கத்...
திமுக ஆட்சியில் நிகழும் அத்தனை அட்டூழியங்களுக்கும் மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள்! – சீமான் கடும் கண்டனம்
கிழக்கு கடற்கரை சாலையில் நள்ளிரவில் மகிழுந்தில் பயணித்த பெண்களை, திமுக கொடி கட்டிய மகிழுந்தில் பயணித்த சிலர் குடிபோதையில் வழிமறித்து மிரட்டி தாக்க வந்ததோடு, உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் வீடுவரை வீடுவரை...
வேங்கைவயலில் பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிக்கூண்டில் ஏற்றுவதுதான் சமூக நீதியா? திராவிட மாடலா? – சீமான் கடும் கண்டனம்
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர்த்தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட வன்கொடுமையில், பாதிக்கப்பட்ட மக்கள் மீதே பழியினைச் சுமத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ள திமுக அரசின் நிர்வாகச் செயல்பாடு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. எந்த மக்கள்...
ஈரோடு கிழக்கு இடைதேர்தல் 2025! – படிவம் C1 மற்றும் C2!
Seethalakshmi-C_1
Format C2
தென்காசி மாவட்டம் வீராணத்தில் இளம்பெண்ணைப் பாலியல் துன்புறுத்தல் செய்த காவல் ஆய்வாளரைக் கைது செய்யாதது ஏன்? – சீமான்...
தென்காசி - வீராணத்தில் இளம்பெண்ணைப் பாலியல் துன்புறுத்தல் செய்த காவல் ஆய்வாளர் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த காவலர் ஆகிய இருவரையும் தமிழ்நாடு காவல்துறை இதுவரை கைது செய்யாதது வன்மையான கண்டனத்துக்குரியது
தென்காசி மாவட்டம்,...