தலைமை அறிவிப்பு – மே 18 – மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்ட நிகழ்விற்கான பணிக்குழுக்கள்
க.எண்:2022050194
நாள்: 07.05.2022
அறிவிப்பு:
மே 18 - மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்ட நிகழ்விற்கான பணிக்குழுக்கள்
வருகின்ற மே-18 அன்று மாலை 04 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி, நசரேத்பேட்டை வெளிவட்டச்சாலை அருகேயுள்ள திடலில், தலைமை ஒருங்கிணைப்பாளர்...
தலைமை அறிவிப்பு – கிள்ளியூர் தொகுதி – பேரூராட்சிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2022050192
நாள்: 04.05.2022
அறிவிப்பு:
கிள்ளியூர் தொகுதி – பேரூராட்சிப் பொறுப்பாளர்கள் நியமனம்
பாலப்பள்ளம் பேரூராட்சிப் பொறுப்பாளர்கள்
செயலாளர்
த.சுனில்
17194780613
இணைச் செயலாளர்
இரா.பிரவின்
28393266221
துணைச் செயலாளர்
த.ஸ்டீபன் ராஜ்
10760769361
புதுக்கடை பேரூராட்சிப் பொறுப்பாளர்கள்
செயலாளர்
ம.ஜார்ஜ் ஸ்டீபன்
28536239251
இணைச் செயலாளர்
க.ரா.கார்த்திக்
28561457795
துணைச் செயலாளர்
ஐ.விசாக்
28536856660
கீழ்குளம் பேரூராட்சிப் பொறுப்பாளர்கள்
செயலாளர்
யே.ஷீன் விஜூ
18185607222
இணைச் செயலாளர்
அ.ஜஸ்டின் ஆன்றணிராஜ்
11564965120
துணைச் செயலாளர்
செ.சுஜின்
28536312501
கிள்ளியூர்...
தலைமை அறிவிப்பு – குளச்சல் தொகுதி – பேரூராட்சிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அறிவிப்பு:
குளச்சல் தொகுதி - பேரூராட்சிப் பொறுப்பாளர்கள் நியமனம்
இரணியல் பேரூராட்சிப் பொறுப்பாளர்கள்
செயலாளர்
க.சுரேஸ் குமார்
18989654636
இணைச் செயலாளர்
த.விஜூ
11007577468
துணைச் செயலாளர்
க.சஜினேஷ்
15179549918
கப்பியறை பேரூராட்சிப் பொறுப்பாளர்கள்
செயலாளர்
செ.ஜோஸ் கிங்ஸ்லி
28401252005
இணைச் செயலாளர்
பொ.தேவ சகாயம்
28166361868
துணைச் செயலாளர்
பி.ஆசிர்
12113927141
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி -...
சூழியலை கெடுக்காத மாற்று மின் உற்பத்திக்கு எந்த திட்டத்தையும் திராவிட ஆட்சியாளர்கள் செயல்படுத்தவில்லை! – சீமான் சாடல்
https://youtu.be/Yl5rH4wm1kc
2018 ஆம் ஆண்டு மே 18 எங்கள் கட்சி தொடங்கப்பட்ட நாளினை முன்னிட்டுப் பெருங்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உலகப் புரட்சியாளர்களை எடுத்துப்பேசி தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு உணர்ச்சியைத் தூண்டும் விதமாகப் பேசினேன் என்று தமிழ்நாடு...
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்று திமுக அரசு கைவிரித்திருப்பது அரசு ஊழியர்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகம்!...
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்று திமுக அரசு கைவிரித்திருப்பது அரசு ஊழியர்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகம்! - சீமான் கடும் கண்டனம்
புதிய ஓய்வூதிய திட்டத்தை நீக்கி, பழைய ஓய்வூதிய திட்டத்தை...
சமூக நீதி ஆட்சியென சுயதம்பட்டம் அடித்துக்கொண்டு, ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களின் குடியிருப்புகளை இடித்து, சென்னையைவிட்டு விரட்டுவதா? –...
சமூக நீதி ஆட்சியென சுயதம்பட்டம் அடித்துக்கொண்டு, ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களின் குடியிருப்புகளை இடித்து, சென்னையைவிட்டு விரட்டுவதா? – சீமான் கண்டனம்
சென்னை, இராஜா அண்ணாமலைபுரம், கோவிந்தசாமி நகரில் ஆதித்தொல்குடிகளின் வீடுகள் இடிக்கப்படுவதைக் கண்டித்து,...
இது நாகலாந்து அல்ல; ஆரியத்தை வீரியமாய் எதிர்த்திட்ட தமிழ்நாடு! – ஆளுநருக்கு சீமான் பதிலடி
இது நாகலாந்து அல்ல; ஆரியத்தை வீரியமாய் எதிர்த்திட்ட தமிழ்நாடு! - ஆளுநருக்கு சீமான் பதிலடி
சென்னை, நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றப் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா...
விசாரணை சிறைவாசி விக்னேசின் மரணத்துக்குக் காரணமான கொலையாளிகளைக் காப்பாற்றத் துணைபோவதுதான் திராவிட மாடல் ஆட்சியா? சமூக நீதியா? –...
விசாரணை சிறைவாசி விக்னேசின் மரணத்துக்குக் காரணமான கொலையாளிகளைக் காப்பாற்றத் துணைபோவதுதான் திராவிட மாடல் ஆட்சியா? சமூக நீதியா? - சீமான் கண்டனம்
திருவல்லிக்கேணியில் கைதுசெய்யப்பட்ட விக்னேஷ் காவல்துறையினரால் அடித்துத் துன்புறுத்தப்பட்டதால்தான் இறந்துபோனாரென்பது உடற்கூறாய்வு பரிசோதனையில்...
பாஜக அரசின் கொடுங்கோல் போக்குக்கும், தமிழக ஆளுநரின் எதேச்சதிகார அணுகுமுறைக்கும் உச்ச நீதிமன்றம் கொடுத்த சவுக்கடி! – சீமான்...
பாஜக அரசின் கொடுங்கோல் போக்குக்கும், தமிழக ஆளுநரின் எதேச்சதிகார அணுகுமுறைக்கும் உச்ச நீதிமன்றம் கொடுத்த சவுக்கடி! - சீமான்
தம்பி பேரறிவாளனது விடுதலை விவகாரத்தில், மத்திய அரசு இனியும் முடிவெடுக்கத்தவறினால் அரசியலமைப்புச்சாசனப்படி நாங்கள் விடுவிப்பதற்கு,...
பாசன நீர் வழித்தடங்களைக் கான்கிரீட் தளங்களாக மாற்றிப் பல்லுயிர் பெருக்கத்தை அழிக்கும் கொடுஞ்செயலைத் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட...
பாசன நீர் வழித்தடங்களைக் கான்கிரீட் தளங்களாக மாற்றிப் பல்லுயிர் பெருக்கத்தை அழிக்கும் கொடுஞ்செயலைத் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
ஆறுகளிலிருந்து பாசன வசதி தரும் நீர்வழித்தடங்களைக் கான்கிரீட் தளங்களாக...









