தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2022100472
நாள்: 29.10.2022
அறிவிப்பு
அண்மையில் கட்சிப்பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் தொகுதியைச் சேர்ந்த க.இராஜ்குமார் (05336190403) மற்றும் ஜ.அஜ்மல் அகமது (14265693969)
ஆகியோர், தங்களது தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து...
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2022100471
நாள்: 29.10.2022
அறிவிப்பு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தொகுதியைச் சேர்ந்த லெ.மாறன் (எ)இளமாறன் (25389392814) அவர்கள் வகித்து வந்த மாநில ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து மட்டும் விடுவிக்கப்பட்டு அடிப்படை உறுப்பினராகத் தொடர்வார்.
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர்...
தலைமை அறிவிப்பு – சங்கராபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2022100463
நாள்: 20.10.2022
அறிவிப்பு:
சங்கராபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர்
-
க.சரவணன்
-
67213406817
துணைத் தலைவர்
-
க.மோதிலால் காந்தி
-
14111358010
துணைத் தலைவர்
-
செ.ஆரோக்கிய பிரேம்குமார்
-
12816460525
செயலாளர்
-
த.இளஞ்செழியன்
-
04389940327
இணைச் செயலாளர்
-
க.குமார்
-
17867424277
துணைச் செயலாளர்
-
த.கார்த்திக்
-
14075244488
பொருளாளர்
-
பொ.வெங்கடேசன்
-
10661765297
செய்தித் தொடர்பாளர்
-
செ.சுரேஷ்
-
04413707019
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - சங்கராபுரம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின்...
திட்டமிட்ட, பாதுகாப்பான பயணம் மேற்கொள்வீர்..! – நவம்பர் 1, மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்க சென்னைக்கு வருகைதரும்...
நாள்: 31.10.2022
திட்டமிட்ட, பாதுகாப்பான பயணம் மேற்கொள்வீர்..!
என் உயிரோடு கலந்து வாழ்கின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
நாளை நவம்பர் 01 - ‘தமிழ்நாடு நாள்’ அன்று, சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டுத்திடலில் நாம் தமிழர்...
தமிழக வரலாற்று அறிஞர் பேராசிரியர் முனைவர் க.நெடுஞ்செழியன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி! – நேரில் சென்று நலம் விசாரித்த...
உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக வரலாற்று அறிஞரும், ஆசிவக கோட்பாட்டை ஆய்ந்தறிந்து வரையறுத்தவருமான பேராசிரியர் முனைவர் க.நெடுஞ்செழியன் அவர்களை நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் வழக்கறிஞர்...
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருநாள் மலர்வணக்க நிகழ்வு – சென்னை நந்தனம் | சீமான் செய்தியாளர் சந்திப்பு
30-10-2022 | பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருநாள் – சென்னை நந்தனம் | சீமான் செய்தியாளர் சந்திப்பு
தெய்வத்திருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் 115ஆம் ஆண்டு பிறந்தநாள் மற்றும் 59ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, 30-10-2022...
தெய்வத்திருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! – சீமான் பெருமிதம்
தமிழர்கள் எங்களை வீழ்த்தியது, தமிழருக்குள்ளே இருக்கிற வஞ்சகம், சூழ்ச்சி, துரோகம், பதவிவெறி, பணத்தாசைதானே ஒழிய, வீரமோ -ஆயுதமோ இல்லை என்று அன்றே உணர்ந்து, உணர்த்திய பெருந்தமிழர் ஐயா தெய்வத்திருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்கள்.
https://youtu.be/dPM2Nqgbh3I
‘எனக்கு...
பேரன்பின் உறவுகளுக்கு..! – நவம்பர் 1, மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்க சென்னைக்கு வருகைதரும் உறவுகளுக்கு சீமான்...
நாள்: 29.10.2022
பேரன்பின் உறவுகளுக்கு..!
வருகின்ற நவம்பர் 1 ‘தமிழ்நாடு நாள்’ அன்று, சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டுத் திடலில் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு இணைந்து முன்னெடுக்கவிருக்கும்
மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்பதற்காக...
கோவை, எரிகாற்று உருளை வெடிப்பு வழக்கை தேசியப் புலனாய்வு முகமையிடம் ஒப்படைப்பது மிகத்தவறான முடிவு! – சீமான் கருத்து
கோவை, எரிகாற்று உருளை வெடிப்பு வழக்கை தேசியப் புலனாய்வு முகமையிடம் ஒப்படைப்பது மிகத்தவறான முடிவு! – சீமான் கருத்து
கோவை, உக்கடம் அருகே வாகனத்தில் எரிகாற்று உருளை வெடித்துச் சிதறியதில் ஒருவர் பலியானது தொடர்பான...
பக்ரைன் நாட்டில் மீன்பிடி பணியின்போது நடுக்கடலில் காணாமல்போன இரண்டு குமரி மீனவர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்!...
பக்ரைன் நாட்டில் மீன்பிடி பணியின்போது நடுக்கடலில் காணாமல்போன இரண்டு குமரி மீனவர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்
கன்னியாகுமரி மாவட்டம், கடியப்பட்டணம் மீனவக் கிராமத்தைச் சார்ந்த கடலோடிகளான சகாய...








