தலைமைச் செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.5000 உதவித்தொகை வழங்குவதுடன், அரசு வேலை வாய்ப்பில் அவர்களுக்கு 5% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்!...

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.5000 உதவித்தொகை வழங்குவதுடன், அரசு வேலை வாய்ப்பில் அவர்களுக்கு 5% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் மாதாந்திர உதவித்தொகை உயர்வு, அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பில்...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் – சூரம்பட்டி 4 சாலை | சீமான் எழுச்சியுரை

எதிர்வரும் பிப்ரவரி 27 அன்று நடைபெறவிருக்கும், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில், மக்களின் துணையோடு மாற்று அரசியல் புரட்சியை ஏற்படுத்த தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடுகின்ற...

மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த நான்கு சிறுமிகள்! – பெற்றோர்களுக்கு சீமான் அவர்களின் ஆறுதல் செய்தி

புதுக்கோட்டை மாவட்டம் பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த தமிழரசி, சோபிகா, இனியா, லாவண்யா ஆகிய  மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும், சொல்லொணா துயரமும் அடைந்தேன். பெற்ற...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் – பி.பி. அக்ரகாரம் | சீமான் எழுச்சியுரை

எதிர்வரும் பிப்ரவரி 27 அன்று நடைபெறவிருக்கும், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில், மக்களின் துணையோடு மாற்று அரசியல் புரட்சியை ஏற்படுத்த தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடுகின்ற...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் – திருநகர் காலனி | சீமான் எழுச்சியுரை

எதிர்வரும் பிப்ரவரி 27 அன்று நடைபெறவிருக்கும், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில், மக்களின் துணையோடு மாற்று அரசியல் புரட்சியை ஏற்படுத்த தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடுகின்ற...

பி.பி.சி. ஊடகத்தின் அலுவலகங்களில் வருமான வரித்துறையினரை ஏவிவிட்டு, பழிவாங்க முற்படுவதா? – சீமான் கண்டனம்

பி.பி.சி. ஊடகத்தின் அலுவலகங்களில் வருமான வரித்துறையினரை ஏவிவிட்டு, பழிவாங்க முற்படுவதா? – சீமான் கண்டனம் மும்பை மற்றும் டெல்லியிலுள்ள பி.பி.சி. ஊடகத்தின் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருப்பது அப்பட்டமான அதிகார முறைகேடாகும். குஜராத்தில்...

அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய 𝐆𝐑𝐎𝐔𝐏-4 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு இதுவரை வெளியிடாது தாமதிப்பது ஏன்? – சீமான்...

அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய 𝐆𝐑𝐎𝐔𝐏-4 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு இதுவரை வெளியிடாது தாமதிப்பது ஏன்? – சீமான் கேள்வி தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் (𝐓𝐍𝐏𝐒𝐂) 2022ஆம் ஆண்டு நடத்தி முடிக்கப்பட்ட 𝐆𝐑𝐎𝐔𝐏-4 தேர்வு...

திருச்சி, சிறப்பு முகாமிலுள்ள அண்ணன் ஜெயக்குமார் அவர்கள் முறையற்ற சிகிச்சையால் கண்பார்வையை இழந்தால் திமுக அரசு பொறுப்பேற்குமா? –...

திருச்சி, சிறப்பு முகாமிலுள்ள அண்ணன் ஜெயக்குமார் அவர்கள் முறையற்ற சிகிச்சையால் கண்பார்வையை இழந்தால் திமுக அரசு பொறுப்பேற்குமா? - சீமான் கண்டனம் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு, 32 ஆண்டுகால கொடுஞ்சிறைவாசத்துக்குப் பிறகு, விடுவிக்கப்பட்டு...

24 மணிநேரமும் மதுக்கடைகளை திறந்துவைத்து, மக்களை குடிக்க வைப்பதற்கு பெயர்தான் திராவிட மாடல் அரசா? – சீமான் கடும்...

24 மணிநேரமும் மதுக்கடைகளை திறந்துவைத்து, மக்களை குடிக்க வைப்பதற்கு பெயர்தான் திராவிட மாடல் அரசா? - சீமான் கடும் கண்டனம் அரசு நடத்துகின்ற மதுக்கடைகள் 24 மணி நேரமும் இயங்குவதாக உயர்நீதிமன்றமே கண்டிக்கும் அளவிற்கு...

சகோதரர் அபுதாகிர் மரணத்திற்கு இரு திராவிட அரசுகளே காரணம். இனியாவது இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு...

சகோதரர் அபுதாகிர் மரணத்திற்கு இரு திராவிட அரசுகளே காரணம். இனியாவது இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக கோவை சிறையில்...
Exit mobile version