தலைமைச் செய்திகள்

இராமநாதபுரம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2023080345அ நாள்: 02.08.2023 அறிவிப்பு: இராமநாதபுரம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமன ம் (பரமக்குடி மற்றும் முதுகுளத்தூர் தொகுதிகள்) இராமநாதபுரம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் தலைவர் கு.இசையரசன் 15396416631 செயலாளர் செ.காமராஜ் 43513360077 பொருளாளர் கா.சாமிநாதன் 43513603099 இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் சி. புதியவன் 43512426969 இணைச் செயலாளர் ச.ஜெயபாண்டியன் 14321356060 துணைச் செயலாளர் மு.சதீஸ்குமார் 14061069408 மாணவர் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் இரா.முனிஸ்வரன் 43535835827 இணைச் செயலாளர் தி.அபிஷேக் 17108810348 சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் மு.கருப்பசாமி 43512355668 உழவர் பாசறைப்...

பொறுப்பாளர் நியமனம் – இராமநாதபுரம் தொகுதி

க.எண்: 2023080343                                              நாள்: 01.08.2023 அறிவிப்பு: இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் தொகுதியைச் சேர்ந்த இர.ஜெயா (17936990596) அவர்கள் நாம் தமிழர் கட்சி – மகளிர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள்...

முதுபெரும் தமிழறிஞரும், தொல்லியல் ஆய்வாளருமான புலவர் செ.இராசு அவர்களின் மறைவு தமிழினத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு – சீமான் புகழ்வணக்கம்

முதுபெரும் தமிழறிஞரும், தொல்லியல் ஆய்வாளருமான பெருமதிப்பிற்குரிய ஐயா புலவர் செ.இராசு அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தி பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது. ஈரோட்டில் தமிழாசிரியராக தமது பணி வாழ்வினைத் தொடங்கிய ஐயா...

தலைமை அறிவிப்பு – பொறுப்பாளர் நியமனம்

க.எண்: 2023080344                                              நாள்: 01.08.2023 அறிவிப்பு: இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் தொகுதியைச் சேர்ந்த ந.பிரேம் (43514464103) அவர்கள் நாம் தமிழர் கட்சி – மாநில கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள்...

தலைமை அறிவிப்பு – பொறுப்பாளர் நியமனம்

க.எண்: 2023070340                                              நாள்: 31.07.2023 அறிவிப்பு:  மதுரை மாவட்டம், மதுரை வடக்கு தொகுதியைச் சேர்ந்த அ.சாகின் பாத்திமா (15256495093) அவர்கள் நாம் தமிழர் கட்சி – இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும்,...

தலைமை அறிவிப்பு – முதுகுளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2023080347 நாள்: 01.08.2023 அறிவிப்பு: முதுகுளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் செ.சாந்தாலெட்சுமி 15367355332 இணைச் செயலாளர் ஜெ.ஆயிசத்து சஞ்சிதா 16638378340 துணைச் செயலாளர் அ.அஸர் பானு 13855921730 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – முதுகுளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின்...

பரமக்குடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2023080346 நாள்: 01.08.2023 அறிவிப்பு: பரமக்குடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் பரமக்குடி தொகுதிப் பொறுப்பாளர்கள் தலைவர் ரெ.உதயசீலன் 43513561612 துணைத் தலைவர் ப.முனியசாமி 43493837990 துணைத் தலைவர் ந.சேகர் 43493291361 செயலாளர் ம.பெருங்கரை பாலா 13710132674 இணைச் செயலாளர் இரா.பாலேஸ்வரன் 43513377378 துணைச் செயலாளர் இரா.ஜெகன் 18866857682 பொருளாளர் மு.கோபாலகிருஷ்ணன் 12494561106 செய்தித் தொடர்பாளர் இரா.பாலமுருகன் 10532487866 இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் கா.பழனி முனியசாமி 43513706645 இணைச் செயலாளர் ந.குருசாமி 11002411791 துணைச் செயலாளர் த.திருப்பதி 43513274695 மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் போ.கவிதா 12016483183 இணைச் செயலாளர் இரா.வேல்மணி 14171707334 துணைச் செயலாளர் இரா.மகாலட்சுமி 10308386142 வீரத்தமிழர் முன்னணிப்...

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி – தண்ணீர் பந்தல் திறப்பு

நாங்குநேரி மேற்கு ஒன்றியம் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி 30.04.2023 ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழர் கட்சி அலுவலகம், பரப்பாடி நிகழ்வு தண்ணீர் பந்தல் பரப்பாடி நாம் தமிழர் கட்சி சார்பாக அலுவலகம் முன்புறம் தண்ணீர் பந்தல்...

வேளாண் விளைநிலங்களை அழித்து திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தையத்தில் புதிய தொழிற்பேட்டை அமைக்கும் முடிவினை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்!...

வேளாண் விளைநிலங்களை அழித்து திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தையத்தில் புதிய தொழிற்பேட்டை அமைக்கும் முடிவினை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கள்ளிமந்தையம் பகுதியில் விவசாயப் பெருங்குடி மக்களிடமிருந்து...

கேரள மாநிலம் சேத்துக்குளியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓட்டுநர் மீது இனவெறி தாக்குதல்! – சீமான் கண்டனம்

கேரள மாநிலம் சேத்துக்குளியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓட்டுநர் மீது இனவெறி மனப்பான்மையுடன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. அதனை தடுக்க முயன்ற தமிழ்ப் பெண் தொழிலாளர்களையும் தாக்குதலில் ஈடுபட்ட மலையாளிகள் ஆபாசமாக...
Exit mobile version