தலைமைச் செய்திகள்

எந்தக் கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சியா? குறையைத் தவிர எதையும் சொல்ல முடியாத ஆட்சியா? – சீமான்...

ஆசிரியர்கள் பதவி உயர்வைப் பறிக்கும் அரசாணை 243ஐ கைவிட வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்களைச் சரிசெய்ய வேண்டும், உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி...

அரசு போக்குவரத்துக்கழகத்தைத் தனியார்மயமாக்கும் எதேச்சதிகாரப்போக்கினை திமுக அரசு கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

தமிழ்நாடு முழுவதும் 10,000 வழித்தடங்களில் 1,40,000 தொழிலாளர்களுடன், நாள்தோறும் 2 கோடி ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் வகையில் செயற்பட்டு வந்த அரசுப்போக்குவரத்துத்துறையை முழுதாகச் சீரழித்துள்ளது திமுக அரசு. கடந்த 2017ஆம் ஆண்டு வரை...

பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்! – சீமான்...

தமிழ்நாடு அரசின் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 212 ஆரம்பப்பள்ளிகள், 49 நடுநிலைப்பள்ளிகள், 31 உயர்நிலைப்பள்ளிகள் 28 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 320 பள்ளிகள் இயங்கி வருகின்றன. 30000க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று...

புதிய குற்றவியல் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லி ஜந்தர்மந்தரில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் முன்னெடுக்கும்கண்டன அறப்போராட்டம்...

இந்திய ஒன்றிய அரசு எதேச்சதிகாரமாக நடைமுறைப்படுத்தியுள்ள புதிய குற்றவியல் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லி ஜந்தர்மந்தரில் 29-07-2024 அன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த வழக்கறிஞர் பெருமக்கள் முன்னெடுக்கும் கண்டன அறப்போராட்டம் வெற்றிபெற...

அறுவை சிகிச்சை வல்லுநர் சி.பழனிவேலு அவர்களின் தன் வரலாற்று நூல் “GUTS” வெளியீட்டு விழா – சீமான் வாழ்த்துரை

கோவை லீ மெரீடியன் உள்ளரங்கத்தில் நடைபெற்ற ஜெம் மருத்துவமனை நிறுவனர், பேராசிரியர் அறுவை சிகிச்சை வல்லுநர் பெருமதிப்பிற்குரிய ஐயா சி.பழனிவேலு அவர்களின் தன் வரலாற்று நூல் (GUTS) வெளியீட்டு விழாவில் 27-07-2024 அன்று...

தமிழ்நாடு தொல்லியல்துறை பணிக்கு சமஸ்கிருதம் ஏன் தெரிந்திருக்க வேண்டும்? இது தான் திராவிட மாடலா? – சீமான் கேள்வி

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள தொல்லியல்துறை தொழில்நுட்பப் பணியாளர் தேர்வுக்கான புதிய அறிவிக்கையில் ‘சமஸ்கிருதம்’ தெரிந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. சமஸ்கிருதம் தெரிந்திருப்பதுதான் தமிழ்நாட்டின் தொல்லியலை அறிய...

பாகிஸ்தான் உட்பட உலகெங்கும் பரவி வாழும் தமிழர்கள் தத்தமது தமிழ்ச்சொந்தங்களை காண தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!...

இந்தியா - பாகிஸ்தான் ஒரே நாடாக இருந்தபோது தமிழர் நிலத்தில் இருந்து தமிழர்கள் இந்தியா முழுவதும் பரவி வாழ்ந்தது போல அன்றைய பாகிஸ்தான் எல்லைக்குள்ளும் புலம்பெயர்ந்து வாழ்ந்து வந்தனர். 1947 ஆம் ஆண்டு...

துயர் பகிர்வு: விக்கிரமபாகு கருணாரத்ன அவர்களுக்கு சீமான் கண்ணீர் வணக்கம்!

ஈழத்தில் தமிழர்களின் தன்னாட்சி உரிமைக்குக் குரல்கொடுத்த சிங்களப் பெருமகன், இலங்கையின் ஆதிகுடிமக்கள் தமிழர்கள்தான் என்பதை அரசியல் அரங்கில் அழுத்தமாகப் பதிவு செய்த மனிதநேய மாண்பாளர், புதிய சமசமாஜ கட்சியின் தலைவர் மதிப்பிற்குரிய ஐயா...

தமிழ்நாட்டில் தற்போது நடைபெறும் திமுக ஆட்சி திராவிட மாடலா? அல்லது இராமரின் மாடலா? – சீமான் கேள்வி

"திராவிட மாடல் ஆட்சியின் முன்னோடி ராமன்" என்று மாண்புமிகு தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்கள் திருவாய் மலர்ந்திருப்பது வியப்பை அளிக்கிறது. இத்தனை காலமும் திராவிட ஆட்சி என்பது பெரியார் ஐயா ஈ.வே.ராமசாமி...

2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் (TET) தேர்ச்சி பெற்ற அனைவரையும் எவ்வித நிபந்தனையுமின்றி விரைந்து பணியமர்த்த வேண்டும்! –...

அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு 2013 ஆம் ஆண்டு தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சிப்பெற்ற ஆசிரியப்பெருமக்களுக்கு பணி வழங்காமல் திமுக அரசு ஏமாற்றி வருவது வன்மையான கண்டனத்திற்குரியது. சட்டமன்றத்தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி பணியாணை வழங்காமல் காலம்...
Exit mobile version