தலைமைச் செய்திகள்

சிலம்புச்செல்வர் மா.பொ.சிவஞானம் அவர்களின் 29ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி சீமான் மலர்வணக்கம்!

'சிலம்புச்செல்வர்' பெருந்தமிழர் நமது ஐயா மா.பொ.சிவஞானம் அவர்களின் 29ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 03-10-2024 அன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் சென்னை, பாண்டி பஜார், தியாகராயர்ச் சாலையில் அமைந்துள்ள ஐயாவின் திருவுருவச்சிலைக்கு நாம்...

பரமக்குடியிலுள்ள ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலைச் செய்த ஆசிரியர் மீது சட்டநடவடிக்கை எடுத்து, உடனடியாகக் கைதுசெய்ய...

பரமக்குடியிலுள்ள ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளிடம் ஆசிரியரே பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட செய்தியானது பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. பிஞ்சுக்குழந்தைகளுக்கு வாழ்க்கையைக் கற்றுத் தரும் அறிவுக்கருவறையாக விளங்கும் கல்விக்கூடங்களிலேயே பாலியல் கொடுமைகள் நடப்பதாக வெளிவரும்...

பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 49ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி சீமான் மலர்வணக்கம்!

'எழுத்தறிவித்த இறைவன்' பெருந்தலைவர் நமது ஐயா காமராசர் அவர்களின் 49ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, 02-10-2024 அன்று புதன்கிழமையன்று சென்னை, கிண்டியில் அமைந்துள்ள ஐயாவின் நினைவிடத் திருவுருவச்சிலைக்கு, நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை...

உயர்மட்டக் கலந்தாய்வுக் கூட்டம், 2024!

நாம் தமிழர் கட்சியின் உயர்மட்டக் கலந்தாய்வுக் கூட்டம், 29-09-2024 அன்று காலை 10 மணியளவில் சென்னை-கோயம்பேடு, சிம்சன் உண்டுறை விடுதி அரங்கத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

ஈகைப் பேரொளி திலீபன் அவர்களின் 37ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி சீமான் வீரவணக்கம்!

ஈழத்தாயக விடுதலைப் போராட்டக்களத்தில் 12 நாட்கள் பட்டினி கிடந்து அறவழியில் போராடி உயிரைக்கொடுத்து உலகத்தாரின் மனசாட்சியை உலுக்கியவன்! உறங்கிக்கிடந்த விடுதலைப் போராட்டத்தின் ஆன்மாவைத் தன் உயிரைத் தந்து தட்டியெழுப்பிய புரட்சியாளன்! தன்னுயிரைவிடத் தான் பிறந்த பெருமைமிக்க...

‘வரலாறு எம்மை வழி நடத்தும்!’: சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்!

நாம் தமிழர் கட்சி சார்பாக "வரலாறு எம்மை வழி நடத்தும்!" எனும் தலைப்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 20-9-2024 அன்று மாலை 5 மணியளவில் சிவகங்கை சிவன் கோவில்...

சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2024!

கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 20-09-2024 அன்று காலை 10 மணியளவில் திருப்ப்பத்தூர்...

‘தமிழ் முழக்கம்’ சாகுல் அமீது அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி சீமான் மலர்வணக்கம்!

மறைந்த தமிழ்த்தேசியப் போராளி, நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த 'தமிழ் முழக்கம்' சாகுல் அமீது அவர்களின் நான்காம் ஆண்டு நினைவுநாளையொட்டி, 19-09-2024 அன்று இராமநாதபுரம் பட்டணம்காத்தான் நிசா திருமண மண்டபத்தில்...

இராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2024!

கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 19-09-2024 அன்று காலை 10 மணியளவில் பட்டணம்காத்தான்...

குரூப்-4 தேர்வு மூலம் ஆண்டுதோறும் 30 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்! – சீமான்...

அரசுத்துறைகளில் மூன்றரை இலட்சத்திற்கும் மேல் காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில், குரூப்-4 தேர்வு மூலம் நடப்பாண்டில் வெறும் 6244 பணியிடங்கள் மட்டுமே நிரப்பும் திமுக அரசின் மெத்தனப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. ஆட்சிக்கு வந்தால் இலட்சக்கணக்கான...
Exit mobile version