தலைமைச் செய்திகள்

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனத்தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட்டு காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தையும் நிரப்ப வேண்டும்! –...

அரசுப்பள்ளிகளில் பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணிக்கான நியமனத் தேர்வு முடிவுகளை வெளியிடாமல் திமுக அரசு காலதாமதம் செய்து வருவது வன்மையான கண்டனத்துக்குரியது. அரசுப்பள்ளி ஆசிரியர் பணி நியமனத்திற்கு, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமென்று கடந்த...

வெண்ணைய்மலை பகுதியில் பூர்வகுடி மக்களின் குடியிருப்பு அகற்ற முனைப்பு: பாதிக்கப்பட்டுள்ள மக்களுடன் துணை நிற்ப்போம் என சீமான் உறுதி!

கரூர் மாவட்டம், வெண்ணைய்மலை பகுதியில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகின்ற பூர்வகுடி மக்களின் குடியிருப்புகளை அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலம் என்று கூறி திமுக அரசு வலுக்கட்டாயமாக அகற்ற முனைகிறது. தங்கள் குடியிருப்புகளைக் காப்பாற்ற...

நாமக்கல் மாவட்டத்தின் மக்கள் பிரச்சினைகளை கண்டுக்கொள்ளாத திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

நாமக்கல் மாவட்டத்தின் மக்கள் பிரச்சினைகளான வளையப்பட்டியில் விளைநிலங்களை அழித்து சிப்காட் தொழிற்சாலை அமைப்பதையும், மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனை மூடப்படுவதையும், இராசிபுரம் பேருந்து நிலைய இடமாற்றத்தையும் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை...

நாமக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2024!

கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 20-10-2024 அன்று காலை 10 மணியளவில் (நாமக்கல்)...

ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2024!

கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 19-10-2024 அன்று காலை 10 மணியளவில் ராயல்...

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் ஐயா கி.வெங்கட்ராமன் அவர்களுக்கு சீமான் பிறந்த நாள் வாழ்த்து!

தமிழினத்தின் உயர்வுக்காகவும், தமிழர்களின் நலவாழ்வுக்காகவும் தனது வாழ்வையே முழுவதுமாக ஒப்படைத்துக்கொண்டு, அதற்காகவே அரும்பாடாற்றி உழைக்கும் பெருந்தகை! தமிழ்த்தேசிய இனத்தின் உரிமை மீட்புப்போராட்டங்களிலும், தமிழர் நலன் சார்ந்த சிக்கல்களிலும் எப்போதும் முதன்மையாகக் களத்தில் நிற்கும்...

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 10,000 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 20% தீபாவளி ஊக்கத்தொகை வழங்குவதோடு, பணி நிரந்தரம் செய்து உரிய...

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பல ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் 10000 ஒப்பந்த தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென்ற கால் நூற்றாண்டு கோரிக்கையை நிறைவேற்றாமல் நிலக்கரி நிறுவனம் தொடர்ந்து ஏமாற்றி வருவது வன்மையான...

16ஆம் ஆண்டு தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி: சீமான் அவர்கள் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்பு!

19-10-2024 அன்று மாலை ஈரோடு பெருந்துறை பரிமளா மாளிகையில், தமிழகப் பெண்கள் செயற்களம் மற்றும் தமிழரண் மாணவர்கள் இணைந்து நடத்திய 16ஆம் ஆண்டு தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை...

தமிழர் பெரும்பாட்டன் இராவணன் அவமதிக்கப்படுவதை இனியும் அனுமதிக்க முடியாது! – சீமான் கண்டனம்

ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி, மெல்போர்ன், பிரிஸ்பேன் நகரங்களில் வருகின்ற அக்டோபர் 27 அன்று இராவண வதம் என்ற பெயரில் சிலர் நிகழ்வு ஏற்பாடு செய்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. கலை பத்தில் தலை சிறந்தவன் திசை...

மனிதகுல விரோதிகளால் பலியாகும் மனித உரிமைப் போராளிகள்!

கர்நாடக பத்திரிகையாளர் அம்மையார் கௌரி லங்கேஸ் அவர்களைப் படுகொலை செய்த கொலையாளிகள் பிணையில் வெளிவந்துள்ளதை இந்துத்துவவாதிகள் வரவேற்று கொண்டாடியுள்ளது அருவருக்கத்தக்கது. கருத்தினைக் கருத்தினால் எதிர்கொள்ளும் திறனற்று, பெண் என்றும் பாராமல் ஊடகவியலாளர் கௌரி லங்கேஸ்...
Exit mobile version