தலைமைச் செய்திகள்

சென்னை வேளச்சேரியில் ஆக்கிரமிப்பு என்றுகூறி மக்கள் குடியிருப்புகளைக் கையகப்படுத்தும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! –...

வேளச்சேரி ஏரியினை மீட்பதாகக் கூறி சென்னை வேளச்சேரி பகுதியில் அமைந்துள்ள 850 வீடுகளை இடித்து, அங்கு வசிக்கும் 5000க்கும் மேற்பட்ட மக்களை வலுக்கட்டாயமாக வெளியற்ற திமுக அரசு முயல்வது வன்மையான கண்டனத்திற்குரியது. குடியிருப்புகளை...

கெளதம் அதானியை முதல்வர் ஸ்டாலின் ரகசியமாகச் சந்தித்ததேன்? அமெரிக்காவில் சந்தி சிரிக்கிறது திராவிட மாடல்! கௌதம் அதானியைக் காப்பாற்ற...

பிரதமர் நரேந்திரமோடியின் நெருங்கிய நண்பரும், நாட்டின் முன்னணி தொழிலதிபருமான கெளதம் அதானி ஒன்றிய அரசின் நிறுவனத்திடமிருந்து சூரிய ஒளி மின்சாரத்தைத் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தத்தைப் பெற்று, அதற்காக இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களின் மின்சார...

பொங்கல் திருநாள் அன்று நடைபெறவுள்ள இந்தியப் பட்டயக்கணக்காளர் தேர்வினை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

பொங்கல் திருநாள் கொண்டாடப்படும் சனவரி 14 மற்றும் 16 தேதிகளில் பட்டயக் கணக்காளர் படிப்புக்கானத் தேர்வுகள் நடத்தப்படும் என்று இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் கழகம் அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவான பொங்கல்...

இராஜஸ்தானில் தமிழ்நாட்டு கபடி வீரர்களை தாக்கியவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான்...

இராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற இந்திய அளவிலான கபடி போட்டியில் புள்ளிகள் முறையாக வழங்கப்படவில்லை என நடுவர்களிடம் முறையிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த கபடி வீரர்கள் மீது வடநாட்டு வீரர்கள் கடுமையாகத் தாக்குதல் நடத்தியிருப்பது...

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் வீடுகளை இடித்து மக்களை வெளியேற்றும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்! – சீமான்...

திருநெல்வேலி மாநகரம், செங்குந்தர் தெருவில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் குடியிருந்து வரும் 32 வீடுகளை, கோயில் நில ஆக்கிரமிப்பு என்றுகூறி தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறை இடித்து மக்களை அவர்களின் வாழ்விடங்களை...

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை திமுக அரசு உடனடியாக மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் திமுக அரசு தொடர்ந்து காலம் தாழ்த்திவருவது வன்மையான கண்டனத்திற்குரியது. கடந்த சட்டமன்றத்தேர்தலின்போது ஆட்சிக்கு வந்தவுடன் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்த...

பள்ளி வளாகத்திற்குள் ஆசிரியை படுகொலை; நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்கறிஞர் மீது கொலைவெறி தாக்குதல்! திமுக ஆட்சியை அகற்றுவதே மக்கள்...

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியை ரமணி அவர்கள் பட்டப்பகலில் பள்ளி வளாகத்திலேயே படுகொலை செய்யப்பட்டுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது. அந்த செய்தி தந்த...

திருவேற்காடு கோலடி பகுதி குடியிருப்புகள் அகற்றம்!?: பாதிக்கப்பட்ட மக்களுடன் சீமான்

ஆவடி தொகுதிக்குட்பட்ட திருவேற்காடு கோலடி பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வரும் பூர்வகுடி மக்களின் வீடுகள் இடித்து அகற்றப்படும் என்று திமுக அரசால் ஒட்டப்பட்ட அறிவிக்கையால் அச்சமுற்று இன்னுயிரை மாய்த்துக்கொண்ட...

மதுரை வானூர்தி நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் முன் வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அறவழியில் போராடும் மக்களை அச்சுறுத்தி...

மதுரை வானூர்தி நிலைய விரிவாக்கத்திற்காக அருகிலுள்ள சின்ன உடைப்பு கிராமத்திலிருந்து மக்களின் கடும் எதிர்ப்பினையும் மீறி வலுகட்டாயமாக நிலங்களை அபகரிக்கும் திமுக அரசின் கொடுஞ்செயல் வன்மையான கண்டனத்துக்குரியது. மதுரை நகருக்குள்ளேயே மீள் குடியேற்றம் செய்ய...

கப்பலோட்டிய தமிழறிஞர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 88ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி சீமான் மலர்வணக்கம்!

நாட்டின் விடுதலைக்காகச் செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழறிஞர், நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 88ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, கார்த்திகை 03 (18-11-2024) அன்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் திருச்சி மாவட்ட...
Exit mobile version