தலைமை அறிவிப்பு – வக்ஃபு வாரியச் சட்டத்திருத்த முன்வரைவினை உடனடியாகத் திரும்பப்பெற வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்
க.எண்: 2025040301அ
நாள்: 06.04.2025
அறிவிப்பு:
வக்ஃபு வாரியச் சட்டத்திருத்த முன்வரைவினை
உடனடியாகத் திரும்பப்பெற வலியுறுத்தி
மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்
நாள்:
பங்குனி 30 | 13-04-2025 காலை 10 மணி முதல்
தலைமை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்இடம்:
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்
சென்னை
இஸ்லாமியப் பெருமக்களின்...
தலைமை அறிவிப்பு – புதிய கட்டமைப்பின்படி நியமிக்கப்பட்டுள்ள தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்களுடன்...
க.எண்: 2025040294
நாள்: 03.04.2025
அறிவிப்பு:
புதிய கட்டமைப்பின்படி நியமிக்கப்பட்டுள்ள
தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்களுடன்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
செந்தமிழன் சீமான் அவர்கள்
சந்திப்பு மற்றும் கலந்துரையாடல்
நாள்:
04-04-2025 காலை 10 மணி முதல்இடம்:
மாஸ்டர் மகால்,
(முடக்குச் சாலை)
மதுரை
தென்காசி, தூத்துக்குடி,...
தலைமை அறிவிப்பு – புதிய கட்டமைப்பின்படி நியமிக்கப்பட்டுள்ள தேனி, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்களுடன்...
க.எண்: 2025040293
நாள்: 03.04.2025
அறிவிப்பு:
புதிய கட்டமைப்பின்படி நியமிக்கப்பட்டுள்ள
தேனி, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்களுடன்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
செந்தமிழன் சீமான் அவர்கள்
சந்திப்பு மற்றும் கலந்துரையாடல்
நாள்:
03-04-2025 பிற்பகல் 02 மணி முதல்இடம்:
மாஸ்டர் மகால்,
(முடக்குச் சாலை)
மதுரை
தேனி, திண்டுக்கல்,...
தலைமை அறிவிப்பு – நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றுவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறை
க.எண்: 2025040290
நாள்: 01.04.2025
சுற்றறிக்கை:
நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றுவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறை
நாம் தமிழர் உறவுகள் ஒவ்வொருவரும் தங்களது வீடுகளிலும், கட்சி அலுவலகங்களிலும் கட்சியின் புலிக்கொடியை முறையாக ஏற்றிவைத்து பராமரிக்க வேண்டும் என...
தலைமை அறிவிப்பு – மே 18, இனப் படுகொலை நாளையொட்டி இன எழுச்சி நாள் 2025!
க.எண்: 2025030289
நாள்: 30.03.2025
அறிவிப்பு:
மே 18, இனப் படுகொலை நாளையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், இன எழுச்சி நாள் மாபெரும் பொதுக்கூட்டம் வருகின்ற 18-05-2025...
தலைமை அறிவிப்பு – பெருங்காமநல்லூர் போராளிகளுக்கு வீரவணக்க நிகழ்வு
க.எண்: 2025030288
நாள்: 30.03.2025
அறிவிப்பு:
பெருங்காமநல்லூர் போராளிகளுக்கு
வீரவணக்க நிகழ்வுதலைமை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாள்:
03-04-2025 காலை 10 மணி
இடம்:
பெருங்காமநல்லூர் நினைவிடம்
மதுரை (உசிலம்பட்டி)
குற்றப்பரம்பரை என்ற பட்டத்தைச் சுமத்தி, கைரேகைச் சட்டத்தைத் திணித்த ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வீரக்கிளர்ச்சி செய்து, இரத்தம்...
தலைமை அறிவிப்பு – அரியலூர், பெரம்பலூர், திருவாரூர் நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடல்
க.எண்: 2025030276
நாள்: 28.03.2025
அறிவிப்பு:
புதிய கட்டமைப்பின்படி நியமிக்கப்பட்டுள்ள
திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர் நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்களுடன்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
செந்தமிழன் சீமான் அவர்கள்
சந்திப்பு மற்றும் கலந்துரையாடல்
நாள்:
30-03-2025 காலை 10 மணிஇடம்:
ஷான்ஸ்...
அறிவிப்பு: பெரும் பாவலன் பாட்டன் பாரதி பெரும்புகழ் போற்றும் வீழ்வேனென்று நினைத்தாயோ! – மாபெரும் பொதுக்கூட்டம் | சென்னை...
க.எண்: 2024120353
நாள்: 09.12.2024
அறிவிப்பு:
(நாள் மாற்றம்)
பெரும் பாவலன் பாட்டன் பாரதி பெரும்புகழ் போற்றும்
வீழ்வேனென்று நினைத்தாயோ!
மாபெரும் பொதுக்கூட்டம்
புகழுரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
இடம்:
வண்ணாரப்பேட்டை மெட்ரோ அருகில்,
துறைமுகம் தொகுதி – தங்கச் சாலை
நாள்:
கார்த்திகை 30 | 15-12-2024 | மாலை...
அறிவிப்பு: ஆக. 09, உலக பழங்குடியினர் நாளையொட்டி சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்
க.எண்: 2024080212
நாள்: 05.08.2024
அறிவிப்பு:
ஆகத்து – 09, உலக பழங்குடியினர் நாளையொட்டி, நாம் தமிழர் கட்சியின் தமிழ்ப் பழங்குடியினர் பாதுகாப்புப் பாசறை சார்பாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், வரும் 09-08-2024...
அறிவிப்பு: தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் மின் கட்டண உயர்வைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்!
க.எண்: 2024070202
நாள்: 18.07.2024
அறிவிப்பு:
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும்
மின் கட்டண உயர்வைக் கண்டித்து
மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்
(சூலை 21, ஞாயிற்றுக்கிழமை)
தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக அதிகரித்துவரும் கொலை, கொள்ளை, கள்ளச்சாராய விற்பனை, போதைப் பொருட்களின் புழக்கம், பாலியல் வன்கொடுமைகள்,...









