முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநிலத் துணைச் செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்.

க.எண்: 2025090781 நாள்: 19.09.2025 அறிவிப்பு:      மதுரை மாவட்டம், மேலூர் தொகுதி, 207ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த வெ.சண்முகஆனந்தன் (20538939690) அவர்கள், நாம் தமிழர் கட்சி – தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநிலத் துணைச் செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு,...

தலைமை அறிவிப்பு – தமிழ் மீட்சிப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்

க.எண்: 2025090780 நாள்: 19.09.2025 அறிவிப்பு:      சென்னை மாவட்டம், வேளச்சேரி தொகுதி, 207ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த க.வெற்றிச்செல்வி (11730119395) அவர்கள், நாம் தமிழர் கட்சி – தமிழ் மீட்சிப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின்...

தலைமை அறிவிப்பு – வணிகர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்

க.எண்: 2025090778 நாள்: 19.09.2025 அறிவிப்பு:      திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் தொகுதி, 04ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த இரா.பாலசுப்பிரமணியம் (17575150150) அவர்கள், நாம் தமிழர் கட்சி – வணிகர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின்...

ஆதித்தமிழர் எழுச்சிநாள்: தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் பிறந்தநாள்!

தமிழ்நாட்டில் சாதிய அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்ட மக்களின் இழிவு நீங்கவும், சமவுரிமை பெற்றுக் கண்ணியமாக வாழவும் பாடுபட்ட பெருந்தகை! ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், விடுதலைக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் போராடிய சமூகநீதிப்போராளி! “எந்தச் சொல்...

நீரில் எரியும் அடுப்பு: இராமலிங்கம் கார்த்தி அவர்களுக்கு சீமான் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

நீரில் உள்ள ஹைட்ரஜன் மூலக்கூறுகளைப் பயன்படுத்தி, நீரில் எரியும் அடுப்பினைக் கண்டுபிடித்துள்ள HONC நிறுவனத்தின் நிறுவனர், சேலம் பேளூரைச் சேர்ந்த தமிழர், அன்புத்தம்பி இராமலிங்கம் கார்த்தி அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்! புதுப்பிக்கத்தக்க மாற்று...

தலைமை அறிவிப்பு – திருநெல்வேலி நாங்குனேரி மண்டலம் (நாங்குனேரி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2025090770அ நாள்: 17.09.2025 அறிவிப்பு: திருநெல்வேலி நாங்குனேரி மண்டலம் (நாங்குனேரி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 திருநெல்வேலி நாங்குனேரி மண்டலப் பொறுப்பாளர்கள் - 2025 பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண் மாநில ஒருங்கிணைப்பாளர் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.முருகப்பெருமாள் 26531278089 291 மாநில ஒருங்கிணைப்பாளர் மா.சுமதி 14489953503 288   பாசறைகளுக்கான மாநிலப் பொறுப்பாளர்கள் மாணவர் பாசறை...

தலைமை அறிவிப்பு – தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், கரூர் அரவக்குறிச்சி மண்டலத்தைச் சேர்ந்த...

க.எண்: 2025090776அ நாள்: 17.09.2025 அறிவிப்பு: கரூர் அரவக்குறிச்சி மண்டலக் கலந்தாய்வு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், கரூர் அரவக்குறிச்சி மண்டலத்தைச் சேர்ந்த கட்சி மற்றும் பாசறைகளின் மாநில, மண்டல,...

தலைமை அறிவிப்பு – ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்கள் நடத்தும் மலை வளமே, மண் வளம்! மலைகளின்...

க.எண்: 2025090779 நாள்: 17.09.2025 அறிவிப்பு: ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்கள் நடத்தும் மலை வளமே, மண் வளம்! மலைகளின் மாநாடு உணர்வின் உரை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சிநாள்: புரட்டாசி 11 | 27-09-2025 |...

தலைமை அறிவிப்பு – சமூகநீதிப் போராளி! தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு

க.எண்: 2025090777 நாள்: 17.09.2025 அறிவிப்பு: சமூகநீதிப் போராளி! தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு தலைமை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி நாள்: புரட்டாசி 02 | 18-09-2025 காலை 10 மணியளவில் இடம்: அண்ணல் காந்தி மண்டபம் சென்னை...

எரிபொருள் பற்றாக்குறையால் முடங்கியுள்ள திருத்தணி-பொதட்டூர்பேட்டை பேருந்து பணிமனையைச் சீரமைத்து உடனடியாகச் செயல்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தொகுதியில் உள்ள பொதட்டூர்பேட்டை பேருந்து பணிமனை திறந்து 15 ஆண்டுகள் கடந்தும் இன்னும் முழுமையாகச் செயற்பாட்டிற்குக் கொண்டுவராதது வன்மையான கண்டனத்துக்குரியது. பொதட்டூர்பேட்டை பணிமனைக்கு இதுவரை சுற்றுச்சுவர் கட்டப்படவில்லை. தரைதளம் அமைக்கப்படவில்லை....
Exit mobile version