நாம் தமிழர் கட்சியின் செங்கல்பட்டு கிழக்கு மாவட்டப் பொருளாளர் அன்புச்…
நாம் தமிழர் கட்சியின் செங்கல்பட்டு கிழக்கு மாவட்டப் பொருளாளர் அன்புச் சகோதரர் அபிலானந்த் அவர்களுடைய தந்தையார் மதிப்பிற்குரிய ஐயா கிருபானந்தன் அவர்கள் மறைவெய்திய துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
ஐயா கிருபானந்தன் அவர்களை இழந்து வாடும்...
ஆண்டாண்டு காலமாக கல்வி உரிமை மறுக்கப்பட்ட விளிம்புநிலை சமூகத்தில் பிறந்தாலும்,…
ஆண்டாண்டு காலமாக கல்வி உரிமை மறுக்கப்பட்ட விளிம்புநிலை சமூகத்தில் பிறந்தாலும், கல்வி ஒன்றே இழந்த உரிமைகளையும், வாழ்வாதாரத்தையும் மீட்கும் ஒரே வழி என்று உணர்ந்து, அரும்பாடுபட்டு தன் பிள்ளைகளை நன்றாகப் படிக்கவைத்து, தமிழ்நாடு...
இந்திய தலைநகர் டில்லியில் இந்திராகாந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 12…
இந்திய தலைநகர் டில்லியில் இந்திராகாந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 12 முதல் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பன்னாட்டு குத்துச்சண்டை போட்டியில் தமிழ்நாட்டிலிருந்து பங்கேற்ற மாணவ மாணவியரில் கோவையைச் சார்ந்த அன்பு பிள்ளைகள் மன்சார்...
தேசியத்தாய் அன்னை பார்வதி அம்மாள் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்!
தேசியத்தாய் அன்னை பார்வதி அம்மாள் நினைவைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!
View original post on X ↗
நாம் தமிழர் கட்சி – வேதாரண்யம் தொகுதியின் தகவல் தொழில்நுட்பப்…
நாம் தமிழர் கட்சி - வேதாரண்யம் தொகுதியின் தகவல் தொழில்நுட்பப் பாசறைச் செயலாளர் அன்புத்தம்பி வாய்மேடு சிவக்குமார் அவர்களது தாயார் அம்மா க.புஷ்பலதா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரமும்...
நாம் தமிழர் கட்சி – மதுரை மாவட்டம், ஆண்டார்கொட்டாரம் ஊராட்சி…
நாம் தமிழர் கட்சி - மதுரை மாவட்டம், ஆண்டார்கொட்டாரம் ஊராட்சி இணைச் செயலாளர் அன்புத்தம்பி ம.சங்குபால் அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும் நாம் தமிழர் கட்சி...
தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதர் அவர்களுக்குப் புகழ் வணக்கம்!
தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதர்
அவர்களுக்குப் புகழ் வணக்கம்!
View original post on X ↗
எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி 17-02-2024 அன்று சென்னை அண்ணா…
எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி 17-02-2024 அன்று சென்னை அண்ணா நகர் கே.எம்.இராயல் மகால் அரங்கத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட அளவிலான கட்சி, பாசறை மற்றும் கொள்கைப்...
மணற் கடத்தலைத் தடுக்க முயன்றதற்காக, பட்டப்பகலில் அரசு அலுவலகத்திற்குள் புகுந்து…
மணற் கடத்தலைத் தடுக்க முயன்றதற்காக, பட்டப்பகலில் அரசு அலுவலகத்திற்குள் புகுந்து மணற் கொள்ளையர்களால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு – கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் ஐயா லூர்து பிரான்சிஸ்...
நாம் தமிழர் கட்சியின் தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் இரா.தமிழழகன்…
நாம் தமிழர் கட்சியின் தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் இரா.தமிழழகன் அவர்களுடைய தந்தையார் மதிப்பிற்குரிய
ஐயா ஆசிரியர் சி.இராமன் அவர்கள் மறைவெய்திய துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
ஐயாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும்,நாம் தமிழர்...









