நாம் தமிழர் கட்சி – காரைக்குடி சட்டமன்றத் தொகுதி, சாக்கோட்டை…
நாம் தமிழர் கட்சி - காரைக்குடி சட்டமன்றத் தொகுதி, சாக்கோட்டை கிழக்கு மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி கா.ஐயனார் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர்...
I urge the Union Government to immediately hold…
I urge the Union Government to immediately hold talks with activist Sonam Wangchuk, who is on a hunger strike protesting against the NEET exam...
நீட் தேர்வு முறைகேடுகளை எதிர்த்து உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள…
நீட் தேர்வு முறைகேடுகளை எதிர்த்து உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அறப்போராளி சோனம் வாங்சுக்குடன் உடனே பேச்சுவார்த்தை நடத்தி அவரது உடல் நலனை உறுதி செய்வதோடு மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் நடவடிக்கைகளையும்...
நாடறியப்பட்ட ஊடகவியலாளர் விஜயனை வழக்கு விசாரணை எனும் பெயரில் அச்சுறுத்துவதா?…
நாடறியப்பட்ட ஊடகவியலாளர் விஜயனை வழக்கு விசாரணை எனும் பெயரில் அச்சுறுத்துவதா? அலைபேசியைப் பிடுங்கிக் கொண்டு, அலைக்கழிப்பு செய்து, மிக மோசமாக நடத்துவதா?
@CMOTamilnadu
@TVKVijayHQ
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் அரசியல் விவாதங்களையும், நேர்காணல்களையும் திறம்பட நடத்தி, நெறியாளுகை...
சேலம், ஒதியத்தூரில் அண்ணல் அம்பேத்கர் சிலையைத் திறப்பதற்கு எழுந்திருக்கும் சிக்கலைக்கூட…
சேலம், ஒதியத்தூரில் அண்ணல் அம்பேத்கர் சிலையைத் திறப்பதற்கு எழுந்திருக்கும் சிக்கலைக்கூட தீர்க்க இயலாது, திராணியற்றுப் போய்விட்டதா தவெக அரசு? இதுதான் கொள்கைத் தலைவர் மீது நீங்கள் கொண்டிருக்கும் பற்றா?
@CMOTamilnadu @TVKVijayHQ
சேலம் மாவட்டம், கெங்கவல்லிக்கு...
நாம் தமிழர் கட்சி – சென்னை சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி,…
நாம் தமிழர் கட்சி - சென்னை சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, மாம்பலத்தைச் சேர்ந்த அன்புத்தம்பி சுரேஷ்குமார் வடிவேல் அவர்களின் மூத்த சகோதரர் வ.செந்தில்குமார் அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
அன்பிற்குரிய...
மதச்சார்பின்மைக்கு எதிரான, ‘வந்தே மாதரம்’ பாடலை அரசு விழாக்களில் கட்டாயமாக்குவதா?…
மதச்சார்பின்மைக்கு எதிரான, ‘வந்தே மாதரம்’ பாடலை அரசு விழாக்களில் கட்டாயமாக்குவதா? ஒன்றிய அரசின் எதேச்சதிகாரப் போக்கைக் கண்டிக்காது தவெக அரசு அமைதி காப்பதா?
@CMOTamilnadu @TVKVijayHQ
அரசின் நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ பாடல் கட்டாயமாகப் பாடப்பட...
பொதுவுடைமைத்தத்துவத்தை ஏற்று, பாட்டாளி வர்க்கத்துக்காகப் போராடிய போராளி! அப்பழுக்கற்ற வாழ்க்கை…
பொதுவுடைமைத்தத்துவத்தை ஏற்று, பாட்டாளி வர்க்கத்துக்காகப் போராடிய போராளி! அப்பழுக்கற்ற வாழ்க்கை வாழ்ந்த மக்கள் தலைவர்! முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்! பெருமதிப்பிற்குரிய ஐயா சித்தமல்லி எஸ்.ஜி. முருகையன் அவர்களின் மனைவி அம்மா நாகம்மாள் அவர்கள்...
தமிழினம் தன்னை மறந்து, தன் அன்னை மொழியை, அழகிய பண்பாட்டை,…
தமிழினம் தன்னை மறந்து,
தன் அன்னை மொழியை, அழகிய பண்பாட்டை, உயர்ந்த நாகரீகத்தைப் பற்றியெல்லாம் எண்ணாத காலம். தாய்மொழியில் பேசுவது, எழுதுவது இழிவு எண்ணினர் தமிழர்.
அந்நியர் மொழியாம் ஆங்கிலத்தில் பேசுவது சிறப்பு, பெருமையென்று நினைத்தனர்....
பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள்! மூடப்பட்ட 6000 பள்ளிகளை மீண்டும் திறந்ததோடு…
பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள்!
மூடப்பட்ட 6000 பள்ளிகளை மீண்டும் திறந்ததோடு தமிழ்நாடு முழுவதும் மேலும் 12000 பள்ளிகளையும், 454 கிளை நூலகங்களையும் தொடங்கி வைத்து
இலவச மதிய உணவு கொடுத்து
தமிழ்நாட்டு ஏழைக்குழந்தைகளின்
கல்விக்கண் திறந்த கடவுள்..!
மணிமுத்தாறு,...







