‘வாழ்க்கை மகத்தானது; மக்களுக்காக வாழும்போது’ எனும் மாமேதை காரல் மார்க்சின்…

‘வாழ்க்கை மகத்தானது; மக்களுக்காக வாழும்போது’ எனும் மாமேதை காரல் மார்க்சின் கூற்றுக்கிணங்க, வாழ்ந்து மறைந்திட்ட பெருந்தகை! பொதுவுடமைத் தத்துவத்தை ஏற்று, உண்மையும், நேர்மையுமாக உழைத்த மகத்தான மக்கள் தலைவர்! பாராளுமன்ற உறுப்பினராக இருந்து மக்களுக்குப் பெருந்தொண்டு...

இசையெனும் இனிய விருந்து படைத்து, மனித மனங்களின் ரணங்களுக்கு மாமருந்திடும்…

இசையெனும் இனிய விருந்து படைத்து, மனித மனங்களின் ரணங்களுக்கு மாமருந்திடும் இன்னிசைத் தமிழர்! உலகம் போற்றும் விருதுகளையெல்லாம் தமது இசை மீட்டும் விரல்களால் தமிழ்த்திசை நோக்கி நகர்த்தி, தமிழுக்கும் தமிழர்க்கும் இணையில்லா பெருமை சேர்க்கும் அன்புச்...

நல்லாட்சி என்றால் எதற்கு அஞ்சுகிறீர்கள்? முதல்வர் நிகழ்ச்சியில் கருப்பு நிற…

நல்லாட்சி என்றால் எதற்கு அஞ்சுகிறீர்கள்? முதல்வர் நிகழ்ச்சியில் கருப்பு நிற மேலாடையை மறுத்தது அருவருக்கத்தக்கது! @CMOTamilnadu @mkstalin தமிழ்நாடு முதல்வர் பங்கேற்ற நிகழ்வில் மாணவியரின் கருப்பு நிற மேலாடைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதும், தமிழ்நாடு ஆளுநர் பங்கேற்ற...

12000 பகுதிநேர ஆசிரியர் பெருமக்களுக்கு பொங்கல் விழா ஊக்கத்தொகை வழங்க…

12000 பகுதிநேர ஆசிரியர் பெருமக்களுக்கு பொங்கல் விழா ஊக்கத்தொகை வழங்க வேண்டும்! @CMOTamilnadu @mkstalin கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி, திமுக அரசு பகுதிநேர ஆசிரியர்களைப் பணிநிரந்தரம் செய்திருந்தால், தற்போது இதர...

கற்றணைத் தூறும் அறிவு என்றான் வள்ளுவப் பெரும்பாட்டன்! அறிவொன்றே தெய்வம்…

கற்றணைத் தூறும் அறிவு என்றான் வள்ளுவப் பெரும்பாட்டன்! அறிவொன்றே தெய்வம் என்றான் பாட்டன் பாரதி! 'புனிதமுற்று மக்கள் புது வாழ்வு வேண்டில் புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும்' என்றான் தாத்தா பாவேந்தர் பாரதிதாசன்! ஒரு புத்தகத்தைத் திறக்கும்போது உலகினை...

அன்புத்தம்பி எழுத்தாளர் பாலமுரளிவர்மன் அவர்கள் தொகுத்துள்ள தமிழ்த்தேசியம் ஏன்? எதற்கு?…

அன்புத்தம்பி எழுத்தாளர் பாலமுரளிவர்மன் அவர்கள் தொகுத்துள்ள தமிழ்த்தேசியம் ஏன்? எதற்கு? எப்படி? என்ற நூலின் வெளியீட்டு விழா இன்று மார்கழி 20 (04-01-2025) காலை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. புத்தகத் திருவிழா வெளி அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்று...

அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பாலியல் வன்கொடுமைக்கு நீதிகேட்டு எதிர்க்கட்சிகள் நடத்தும்…

அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பாலியல் வன்கொடுமைக்கு நீதிகேட்டு எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பதும், அவர்கள் மீது அடக்குமுறையை ஏவிவிடுவதும், துண்டறிக்கைகளைக் கொடுப்பதற்குக்கூட கைதுசெய்வதுமான திமுக அரசின் செயல்பாடுகள் மக்களாட்சிக்கு எதிரான கொடுங்கோன்மையாகும்....

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதிகேட்டுப் போராட்டம் செய்வதற்குத் தடைவிதித்து அம்மா…

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதிகேட்டுப் போராட்டம் செய்வதற்குத் தடைவிதித்து அம்மா சௌமியா அன்புமணி அவர்கள் தலைமையிலான பாமகவினரைக் கைதுசெய்திருக்கும் திமுக அரசின் கொடுங்கோல்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து அறவழியில் போராடுவதற்கே...

நாம் தமிழர் கட்சி – திண்டுக்கல் மாவட்டம், பழனி சட்டமன்றத்…

நாம் தமிழர் கட்சி - திண்டுக்கல் மாவட்டம், பழனி சட்டமன்றத் தொகுதி மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி சு.சுப்பிரமணி அவர்களின் தந்தையார் அப்பா சுகுமாறன் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அப்பாவை இழந்து...

நலமே செழிக்க வளமே கொழிக்க மகிழ்வே நிலைக்க எல்லோருக்கும் ஆங்கிலப்…

நலமே செழிக்க வளமே கொழிக்க மகிழ்வே நிலைக்க எல்லோருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! #HappyNewYear2025 View original post on X ↗