நாம் தமிழர் கட்சி – நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, சுற்றுச்சூழல்…

நாம் தமிழர் கட்சி - நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, சுற்றுச்சூழல் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி முத்துக்குமார் அவர்களின் தந்தையார் ஐயா முருகன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன். பாசத்திற்குரிய தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும்...

அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய…

அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய ஐயா டி.டி.வி.தினகரன் அவர்களுக்கு அன்புநிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! @TTVDhinakaran View original post on X ↗

வரலாறு படிப்பதற்கு மட்டுமல்ல; படைப்பதற்கும்தான்! இன்று 13-12-2025 காலை, திருச்சி…

வரலாறு படிப்பதற்கு மட்டுமல்ல; படைப்பதற்கும்தான்! இன்று 13-12-2025 காலை, திருச்சி எல்.கே.எஸ்.மகால் (LKS Mahal) மண்டப அரங்கில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை மாநிலக் கலந்தாய்வுக் கூட்டம். View original post on X...

எளிய மக்களின் வாழ்வியலை மண்மணம் மாறாது, திரைமொழியில் பதியமிடும் ஆகச்சிறந்த…

எளிய மக்களின் வாழ்வியலை மண்மணம் மாறாது, திரைமொழியில் பதியமிடும் ஆகச்சிறந்த படைப்பாளி! மிகையில்லாத நடிப்பை வெளிப்படுத்தி மக்களின் மனதைக் கவர்ந்த பெருங்கலைஞன்! மண்ணின் மீதும், மக்களின் மீதும் பற்றுகொண்ட தலைசிறந்த மானுடன்! தமிழ்ப்படைப்புலகின் பெரும் அடையாளங்களுள்...

தம்பி உடுமலைப்பேட்டை சங்கர் சாதிய ஆணவப்படுகொலை வழக்கில் அலட்சியம் காட்டுவதுதான்…

தம்பி உடுமலைப்பேட்டை சங்கர் சாதிய ஆணவப்படுகொலை வழக்கில் அலட்சியம் காட்டுவதுதான் சமூக நீதியா? சாதிய வாக்கரசியலுக்காக வழக்கைத் திட்டமிட்டுத் தாமதம் செய்வதா? @CMOTamilnadu @mkstalin தம்பி உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவப் படுகொலை வழக்கின் மேல்முறையீட்டில்...

கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை அரசு ரப்பர் கழகத் தோட்டத்தினைத் தனியாருக்கு…

கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை அரசு ரப்பர் கழகத் தோட்டத்தினைத் தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவைக் கைவிட்டு, எதேச்சதிகாரப்போக்கோடு பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும்! @CMOTamilnadu @mkstalin கன்னியாகுமரி மாவட்டம் அரசு...

நாட்டிலுள்ள விவசாயிகளை அகதிகளாக்கி, வேளாண்மையைத் தனியார் பெருநிறுவனங்களுக்குத் தாரைவார்க்கும் ‘விதை’…

நாட்டிலுள்ள விவசாயிகளை அகதிகளாக்கி, வேளாண்மையைத் தனியார் பெருநிறுவனங்களுக்குத் தாரைவார்க்கும் ‘விதை’ சட்ட வரைவு - 2025ஐ இந்திய ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்! வேளாண் பெருங்குடி மக்களின் அடிப்படை உரிமையைப் பறிக்கும்...

தன்னுடைய தனித்துவமிக்க நடிப்பாற்றலாலும், தனக்கே உரித்தான நடையுடை, பாவனைகளாலும், சிறியவர்கள்…

தன்னுடைய தனித்துவமிக்க நடிப்பாற்றலாலும், தனக்கே உரித்தான நடையுடை, பாவனைகளாலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மூன்று தலைமுறையினரை காந்தமாய் ஈர்ப்பதால் தான் என்னவோ அவரது பெயரிலேயே காந்தம் வந்ததமைந்ததோ என்று எண்ணும் அளவிற்குப்...

தன்னுடைய தனித்துவமிக்க நடிப்பாற்றலாலும், தனக்கே உரித்தான நடையுடை, பாவனைகளாலும், சிறியவர்கள்…

தன்னுடைய தனித்துவமிக்க நடிப்பாற்றலாலும், தனக்கே உரித்தான நடையுடை, பாவனைகளாலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மூன்று தலைமுறையினரை காந்தமாய் ஈர்ப்பதால் தான் என்னவோ அவரது பெயரிலேயே காந்தம் வந்ததமைந்ததோ என்று எண்ணும் அளவிற்குப்...

நாம் தமிழர் கட்சி – சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி, பெரும்பாக்கம்…

நாம் தமிழர் கட்சி - சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி, பெரும்பாக்கம் ஊராட்சியைச் சேர்ந்த தொகுதி செயலாளர் அன்புத்தம்பி க. சிவக்குமார் அவர்களின் தந்தை ஐயா கருப்பையா அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து...