உரிமைக்காகப் போராடும் பார்வை மாற்றுத்திறனாளிகள் மீது அடக்குமுறையை ஏவும் கொடுங்கோன்மையைக்…
உரிமைக்காகப் போராடும் பார்வை மாற்றுத்திறனாளிகள் மீது அடக்குமுறையை ஏவும் கொடுங்கோன்மையைக் கைவிட்டு, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை
திமுக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்!
@CMOTamilnadu
@mkstalin
மாதாந்திர உதவித்தொகை உயர்வு, அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பில் இட...
புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் 292 கெளரவ பட்டதாரி ஆசிரியர்களை உடனடியாக…
புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் 292 கெளரவ பட்டதாரி ஆசிரியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும்!
புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறையில் நான்கு ஆண்டு முதல் கடந்த ஆறு ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் 292 கெளரவ விரிவுரையாளர்கள்...
மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டத்திற்கு எதிராக மீனவ கிராமங்களின் சார்பில் இன்று…
மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டத்திற்கு எதிராக மீனவ கிராமங்களின் சார்பில் இன்று (09.02.2026) நடைபெற்ற போராட்டத்தினை ஏற்று தமிழ்நாடு அரசு உடனடியாக இத்திட்டத்தினைக் கைவிட வேண்டும்.
@mkstalin @TThenarasu @supriyasahuias @ARROffice @katpadidmk @thamoanbarasan...
நாம் தமிழர் கட்சி – திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த…
நாம் தமிழர் கட்சி - திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாநில ஒருங்கிணைப்பாளர் வீ.அரவிந்தன் அவர்களின் தாயார் அம்மா வீ.கல்யாணி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
தாயை இழந்து வாடும் தம்பி...
மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான…
மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களப்பணிகளைத் திட்டமிடுவதற்காக, நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகக்குழுக் கூட்டம் தை 23ஆம் நாள் 06-02-2026 சென்னை போரூர் உள்ளரங்கத்தில் நடைபெற்றது.
https://youtu.be/ne5mjpTWBgw
View...
இரத்து செய்யும் அளவிற்கு பல்வேறு குளறுபடிகளுடன் நடைபெற்றுள்ள குரூப்-2 தேர்வு,…
இரத்து செய்யும் அளவிற்கு பல்வேறு குளறுபடிகளுடன் நடைபெற்றுள்ள குரூப்-2 தேர்வு, திமுக அரசின் நிர்வாகச் சீர்கேட்டின் உச்சம்!
@CMOTamilnadu @mkstalin
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய Group–2 தேர்வு பல்வேறு...
நாம் தமிழர் கட்சி – மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதி, வழக்கறிஞர்…
நாம் தமிழர் கட்சி - மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதி, வழக்கறிஞர் பாசறை மாநில துணைச் செயலாளர் அன்புத்தம்பி வழக்கறிஞர் முரளி அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம்...
வரலாற்று ஆய்வாளரும், எழுத்தாளரும், நாம் தமிழர் கட்சியின் கலை இலக்கியப்…
வரலாற்று ஆய்வாளரும், எழுத்தாளரும், நாம் தமிழர் கட்சியின் கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளருமான அன்புத்தம்பி இரா.சுந்தரவந்தியத்தேவன் அவர்களின் தாயார் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் அம்மா இரா.ரஞ்சிதம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து...
உலக மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழி நம்முடைய தமிழ் மொழிதான் என்பதை…
உலக மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழி நம்முடைய தமிழ் மொழிதான் என்பதை ஆய்வுகள் வழி சான்றுகளுடன் நிறுவிய பல்மொழி வித்தகர்..!
40க்கும் மேற்பட்ட மொழிகளின் வேர்ச்சொற்களை ஆய்வு செய்த மொழியியல் வல்லுநர்..
தனித்தமிழ் இதழாக வெளிவந்த தென்மொழி...
நாம் தமிழர் கட்சி – செய்யூர் சட்டமன்றத் தொகுதி தகவல்…
நாம் தமிழர் கட்சி - செய்யூர் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநிலத் துணைச் செயலாளர் அன்புத்தம்பி இரா.பிரவீன்குமார் அவர்களின் தாயாரும், செய்யூர் சட்டமன்றத் தொகுதியின் மகளிர் பாசறை அன்புத்தங்கை...








