மக்களின் எதிர்ப்பையும் மீறி ஆக்சிஜன் உற்பத்தியெனும் பெயரில் ஸ்டெர்லைட் ஆலையைத்…

மக்களின் எதிர்ப்பையும் மீறி ஆக்சிஜன் உற்பத்தியெனும் பெயரில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பது மண்ணின் மக்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகம்! https://bit.ly/3sYPlXU View original post on X ↗

தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதன் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!

தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதன் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! View original post on X ↗

கண்ணீர் வணக்கம்! சிறந்த எழுத்தாளரும், படைப்பாளியுமான அன்புத்தம்பி தாமிரா அவர்கள்…

கண்ணீர் வணக்கம்! சிறந்த எழுத்தாளரும், படைப்பாளியுமான அன்புத்தம்பி தாமிரா அவர்கள் கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்த செய்தியறிந்து பேரதிர்ச்சியடைந்தேன். நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்ட காலத்தில் என்னோடு துணைநின்று செயல்பட்டவர் தம்பி தாமிரா. (1/2) View original post...

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தவரும், நாம் தமிழர் – பிரான்சு…

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தவரும், நாம் தமிழர் - பிரான்சு அமைப்பில் செயல்பட்டவருமான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஐயா ந.பாலசிங்கம் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். ஐயா ந.பாலசிங்கம் அவர்களுக்கு எனது கண்ணீர்...

கொரோனா பேரிடர் சூழலைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை…

கொரோனா பேரிடர் சூழலைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முற்பட்டால் தமிழகம் போர்க்களமாக மாறும்; சட்டம் ஒழுங்கு சிக்கல் ஏற்படும்! https://bit.ly/3vhnSSO View original post on X ↗

கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய் பட்டணம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த ஏப்ரல்…

கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய் பட்டணம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த ஏப்ரல் 9 அன்று ஆழ்கடல் மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற விசைப்படகு விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த வள்ளவிளை கிராமத்தைச் சேர்ந்த 11 மீனவர்கள் காணமல்...

தமிழுக்கும், தமிழர்களுக்குமெதிரான ஆயிரம் ஆண்டுகால ஆரிய வன்மம் தீர்க்க தமிழைப்…

தமிழுக்கும், தமிழர்களுக்குமெதிரான ஆயிரம் ஆண்டுகால ஆரிய வன்மம் தீர்க்க தமிழைப் புறக்கணிப்புச் செய்து, தமிழர்களை அவமதிப்பதா? https://bit.ly/3sPZiGX

தமிழர் எழுச்சி இயக்கப் பொதுச்செயலாளர் அன்பு மாமா மயிலை ப.வேலுமணி…

தமிழர் எழுச்சி இயக்கப் பொதுச்செயலாளர் அன்பு மாமா மயிலை ப.வேலுமணி அவர்களின் தந்தையார் ஐயா க.பஞ்சாட்சரம் அவர்கள் மறைந்த செய்தியறிந்து பெருந்துயருற்றேன். ஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத்...

திருச்சி மாநகர் மாவட்ட இளைஞர் பாசறைச் செயலாளர் ஆற்றல்மிகு களப்போராளி அன்புத்தம்பி தினேசுகுமார்…

திருச்சி மாநகர் மாவட்ட இளைஞர் பாசறைச் செயலாளர் ஆற்றல்மிகு களப்போராளி அன்புத்தம்பி தினேசுகுமார் அவர்கள் விபத்தில் உயிரிழந்த செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆற்றொணாத் துயரமும் அடைந்தேன். தம்பிக்கு எனது கண்ணீர் வணக்கம்! View original post on X...

தமிழ்த்தேசியத் தந்தை பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மூத்த மருமகளும், ஐயா பூங்குன்றன்…

தமிழ்த்தேசியத் தந்தை பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மூத்த மருமகளும், ஐயா பூங்குன்றன் அவர்களின் மனைவியுமான அம்மையார் காயத்ரி அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெருந்துயருற்றேன். அம்மாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவுகளுக்கும் ஆறுதலை தெரிவித்து துயரத்தில்...