எல்லை மீட்புப் போராளி! குமரித்தந்தை! நமது ஐயா மார்சல் நேசமணி…
எல்லை மீட்புப் போராளி!
குமரித்தந்தை!
நமது ஐயா மார்சல் நேசமணி அவர்களுக்கு
புகழ் வணக்கம்!
நாம் தமிழர்!
View original post on X ↗
கொரோனா நோய்த்தொற்றுப் பாதிப்புக்குத் தொழிலாளர்கள் அதிகப்படியாக உள்ளாகும் தற்போதையப் பேராபத்தான…
கொரோனா நோய்த்தொற்றுப் பாதிப்புக்குத் தொழிலாளர்கள் அதிகப்படியாக உள்ளாகும் தற்போதையப் பேராபத்தான நிலையில், அத்தியாவசியமற்ற தொழிற்சாலைகள் இயங்க தற்காலிகமாகத் தடைவிதிக்க வேண்டும்!
https://bit.ly/3wY9NL5
View original post on X ↗
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், அனைத்திந்திய ஜனநாயக மாதர்…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவருமான பேராசிரியர் மைதிலி சிவராமன் அவர்கள் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு, மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
(1/3)
View...
தமிழக முகாம்களிலுள்ள ஈழச்சொந்தங்களுக்கு, கொரோனா ஊரடங்கு கால அனைத்துத் துயர்துடைப்பு…
தமிழக முகாம்களிலுள்ள ஈழச்சொந்தங்களுக்கு, கொரோனா ஊரடங்கு கால அனைத்துத் துயர்துடைப்பு உதவிகளும் கிடைக்க தமிழக அரசு வழிவகைச் செய்யவேண்டும்!
https://bit.ly/3yO0lvu
View original post on X ↗
மக்களவை உறுப்பினரும், திமுக துணைப்பொதுச்செயலாளருமான அருமை அண்ணன் ஆ.ராசா அவர்களின்…
மக்களவை உறுப்பினரும், திமுக துணைப்பொதுச்செயலாளருமான அருமை அண்ணன் ஆ.ராசா அவர்களின் இணையர், அண்ணியார் பரமேஸ்வரி அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரமும் அடைந்தேன்.
(1/3)
View original post on X...
களப்பணியில் ஈடுபட்டுள்ள அனைத்துநிலை ஊடகவியலாளர்களையும் எவ்விதப் பாகுபாடுமின்றி முன் களப்பணியாளர்களாக…
களப்பணியில் ஈடுபட்டுள்ள அனைத்துநிலை ஊடகவியலாளர்களையும் எவ்விதப் பாகுபாடுமின்றி முன் களப்பணியாளர்களாக அறிவித்து, அரசின் உதவிகள் அனைத்தும் கிடைக்கப்பெற ஏற்பாடு செய்ய வேண்டும்!
https://bit.ly/34u8maM
View original post on X ↗
விருதுகளால் கவிப்பேரரசு வைரமுத்துவுக்குப் பெருமை அல்ல; அவரால்தான் அந்த விருதுகளுக்கே…
விருதுகளால் கவிப்பேரரசு வைரமுத்துவுக்குப் பெருமை அல்ல; அவரால்தான் அந்த விருதுகளுக்கே பெருமை!
https://bit.ly/3p2Sm9q
View original post on X ↗
மூத்த ஊடகவியலாளரும், பொதுவுடைமை எழுத்தாளரும், அன்புத்தம்பி ஜே.பி.டார்வின் அவர்களது தந்தையுமான…
மூத்த ஊடகவியலாளரும், பொதுவுடைமை எழுத்தாளரும், அன்புத்தம்பி ஜே.பி.டார்வின் அவர்களது தந்தையுமான ஐயா இரா.ஜவஹர் அவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த செய்தியறிந்து பெருந்துயருற்றேன். தம்பி டார்வினுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கேற்கிறேன்.
View...
தொடர் மழைவெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் மீட்பு மற்றும்…
தொடர் மழைவெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் மீட்பு மற்றும் துயர்துடைப்புப் பணிகளை, தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டும்!
https://bit.ly/3yJQbfd
View original post on X ↗
தொடர் மழைவெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் மீட்பு மற்றும்…
தொடர் மழைவெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் மீட்பு மற்றும் துயர்துடைப்புப் பணிகளை தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டும்!
நம் மக்களின் பெருந்துயரைப் போக்க நாம் தமிழர் உறவுகள் துணைநிற்போம்!
https://bit.ly/3yJQbfd
View original post...







