நேரலை: 27-11-2021#மாவீரர்நாள்2021 – ஈகியர் நினைவேந்தல் – திருப்பூர் https://x.com/i/broadcasts/1rmxPglyALEJN
நேரலை: 27-11-2021#மாவீரர்நாள்2021 - ஈகியர் நினைவேந்தல் - திருப்பூர் https://x.com/i/broadcasts/1rmxPglyALEJN
View original post on X ↗
#மாவீரர்நாள்2021 தமிழீழமெனும் தாயக விடுதலைக்கனவை அடைய மாவீர தெய்வங்கள் மீது…
#மாவீரர்நாள்2021
தமிழீழமெனும் தாயக விடுதலைக்கனவை அடைய மாவீர தெய்வங்கள் மீது உறுதியேற்று உழைப்போம்!
இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!
இலக்கு ஒன்றுதான்! இனத்தின் விடுதலை!!
மாவீரர் சிந்திய குருதி! ஈழம் வெல்வது உறுதி!
தமிழர்களின் தாகம்! தமிழீழத் தாயகம்!
https://bit.ly/3cVwM1k
View original...
தமிழ்த்தேசியத் தலைவர், என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 67வது…
தமிழ்த்தேசியத் தலைவர், என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 67வது அகவைநாள் விழா மற்றும் குருதிக்கொடை முகாம், நாம் தமிழர் கட்சி சார்பில் 26-11-2021 இன்று திருவள்ளூவர் மாவட்டம், செங்குன்றத்தில் நடைபெற்றது.
தலைவர் பிறந்தநாள்!
தமிழர்...
அம்மாவை இழந்து வாடும் என் தம்பி அப்புவின் குடும்பத்தினர், உற்றார்…
அம்மாவை இழந்து வாடும் என் தம்பி அப்புவின் குடும்பத்தினர், உற்றார் உறவினர் நாம் தமிழர் உறவுகள் அனைவருக்கும் இந்த நேரத்தில் எனது ஆறுதலைத் தெரிவித்து, ஈடுசெய்ய முடியாத பேரிழப்பைச் சந்தித்திருக்கிற என் தம்பி...
நாம் தமிழர் கட்சியின் நாகை மண்டலச் செயலாளர் என் ஆருயிர்…
நாம் தமிழர் கட்சியின் நாகை மண்டலச் செயலாளர் என் ஆருயிர் இளவல் அகஸ்டின் அற்புதராஜ் என்கின்ற அப்பு அவர்களின் தாயார் மரியம்மாள் இன்று காலை மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன்.
(1/3)
View original...
தலைவர் ஆகி நின்ற தத்துவம் நம்மை வழி நடத்தட்டும்! தமிழீழம்…
தலைவர் ஆகி நின்ற தத்துவம் நம்மை வழி நடத்தட்டும்!
தமிழீழம் என்கின்ற மாவீரர்களின் புனிதக்கனவு ஈடேறட்டும்!
https://bit.ly/30WxqJ1
View original post on X ↗
தீரமிக்க காவலர் பூமிநாதன் படுகொலைக்குப் பிறகாவது, தமிழ்நாடு அரசு விழிப்படைந்து…
தீரமிக்க காவலர் பூமிநாதன் படுகொலைக்குப் பிறகாவது, தமிழ்நாடு அரசு விழிப்படைந்து காவல்துறையில் உள்ள குறைபாடுகளை களைவதற்கு சீரிய நடவடிக்கை எடுத்து சீர்படுத்த வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
(3/3) @CMOTamilnadu @mkstalin
View...
அர்ப்பணிப்புணர்வோடு கடமையாற்றி வீரமரணமடைந்த திருச்சி, நவல்பட்டு காவல்நிலைய சிறப்பு உதவி…
அர்ப்பணிப்புணர்வோடு கடமையாற்றி வீரமரணமடைந்த திருச்சி, நவல்பட்டு காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் அவர்களுக்கு எனது வீரவணக்கம். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், சக காவல்துறையினருக்கும் எனது ஆறுதல்களைத் தெரிவித்து துயரத்தில் பங்கேற்கிறேன்.
https://bit.ly/3oMOzNC
View...
தன்வசமிருக்கும் காவல்துறை அமைச்சகத்தையே சரிவர நிர்வகிக்காத முதல்வர் ஐயா ஸ்டாலின்,…
தன்வசமிருக்கும் காவல்துறை அமைச்சகத்தையே சரிவர நிர்வகிக்காத முதல்வர் ஐயா ஸ்டாலின், தலைசிறந்த ஆட்சியைத் தருவதாகக்கூறி, முதன்மை முதல்வரென தம்பட்டம் அடித்துக்கொள்வதா?
https://bit.ly/2ZdJEwk
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗
“மந்திரம் ஜெபிக்கிற உதடுகளை விட, மற்றவர்களுக்கு உதவுகிற கைகளைத்தான் இறைவன்…
“மந்திரம் ஜெபிக்கிற உதடுகளை விட, மற்றவர்களுக்கு உதவுகிற கைகளைத்தான் இறைவன் அதிகமாக நேசிக்கிறார்” - என்கிறார் அன்னை தெரேசா.
பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள நம்முடைய மக்களுக்குத் தொடர்ந்து இயன்ற உதவிகளைச் செய்து கொண்டிருக்கின்ற உங்கள் கைகளுக்கு...






