அண்ணாமலை பல்கலைக்கழகத் தொகுப்பூதிய பணியாளர்களை தமிழ்நாடு அரசு உடனடியாகப் பணி…
அண்ணாமலை பல்கலைக்கழகத் தொகுப்பூதிய பணியாளர்களை தமிழ்நாடு அரசு உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்!
https://www.naamtamilar.org/auwlfd
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗
பலூன் வியாபாரியும் சிறுவனும்! – நன்னெறி கதை! உயர்வு என்பது…
பலூன் வியாபாரியும் சிறுவனும்! - நன்னெறி கதை!
உயர்வு என்பது வண்ணங்களில் இல்லை; எண்ணங்களில் உள்ளது! https://x.com/SeemanOfficial/status/1583254237089128448/video/1
▶ Play Video on X ↗View original post on X ↗
எந்த ஒரு வியாபாரத்திற்கும்...
என் உயிரோடு கலந்து வாழ்கின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!…
என் உயிரோடு கலந்து வாழ்கின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
நவம்பர் 1 - தமிழ்நாடு நாள்!
மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணி
இடம்: இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம்
நாள்: 01-11-2022 செவ்வாய்க்கிழமை, மாலை 03 மணிக்கு,
மானத்தமிழ் மக்கள்...
வளர்க்க வேண்டியதையெல்லாம் வளர்த்தாகிவிட்டது மரம் தான் பாக்கி; மரம் வளருங்கள்!…
வளர்க்க வேண்டியதையெல்லாம் வளர்த்தாகிவிட்டது
மரம் தான் பாக்கி;
மரம் வளருங்கள்!
காட்டில் வளர்ந்ததை அவர்கள் சாப்பிட்டுவிட்டார்கள்;
எனவே இனி வீட்டில் வளருங்கள்!
வீடே இல்லையே என்கிறீர்களா?
அப்படியென்றால் அவசியம் மரம் வளருங்கள்!
அதனடியிலேயே குடியிருக்கலாம்!
- கவிக்கோ அப்துல் ரகுமான் https://x.com/SeemanOfficial/status/1582891849844281345/video/1
▶ Play Video...
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்குக் காரணமான அரசு அதிகாரிகள், காவல்துறையினர், முந்தைய அரசின்…
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்குக் காரணமான அரசு அதிகாரிகள், காவல்துறையினர், முந்தைய அரசின் ஆட்சியாளர்கள் மீது கொலைவழக்குப் பதிவுசெய்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்!
https://bit.ly/3TfJUSe
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗
மாற்றம் இல்லாமல் முன்னேற்றம் ஏற்பட முடியாது! – அறிஞர் பெர்னாட்ஷா…
மாற்றம் இல்லாமல் முன்னேற்றம் ஏற்பட முடியாது!
- அறிஞர் பெர்னாட்ஷா
தன்னந்தனியாக நிற்பவனே உலகின் மிகுந்த வலிமை உடையவன்!
– ஹிப்சன்
சிந்தனை இல்லாமல் முன்னேற்றம் இருக்க முடியாது!
- ஜே.கிருஷ்ணமூர்த்தி
தலைசிறந்த அறிவு என்னவென்றால் உறுதியாகத் தீர்மானித்தலே!
- மாவீரன் நெப்போலியன்...
கெடுதல் எங்கே தமிழின் நலம் – அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி…
கெடுதல் எங்கே தமிழின் நலம் – அங்கெல்லாம்
தலையிட்டுக் கிளர்ச்சி செய்க!
தீங்கு நேர்ந்திடில் தமிழர்க்கே – இந்தத்
தேகம் இருந்தொரு லாபமுண்டோ?
https://www.naamtamilar.org/hizl54
View original post on X ↗
ஆவடி மாநகராட்சி திருமுல்லைவாயிலில் வசித்து வரும் மக்களின் வீடுகளை இடித்து…
ஆவடி மாநகராட்சி திருமுல்லைவாயிலில் வசித்து வரும் மக்களின் வீடுகளை இடித்து வலுக்கட்டாயமாக வெளியேற்றும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்!
https://www.naamtamilar.org/avcue4
@CMOTamilnadu @mkstalin
ஈடுசெய்யவியலாப் பேரிழப்பினால் வாடும் சகோதரர் உதயகுமாரன் அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும்,…
ஈடுசெய்யவியலாப் பேரிழப்பினால் வாடும் சகோதரர் உதயகுமாரன் அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
(2/2)
View original post on X ↗
பச்சை தமிழகம் கட்சியின் நிறுவனர், சகோதரர் சு.ப.உதயகுமாரன் அவர்களின் தந்தையார்…
பச்சை தமிழகம் கட்சியின் நிறுவனர், சகோதரர் சு.ப.உதயகுமாரன் அவர்களின் தந்தையார் பெருமதிப்பிற்குரிய ஐயா பரமார்த்தலிங்கம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரிதும் துயருற்றேன்.
(1/2) @spudayakumar
View original post on X ↗
ஈடுசெய்யவியலாப் பேரிழப்பினால்...







