தவறுகளை ஒப்புக்கொள்ளும் தைரியமும், அவற்றை விரைவில் திருத்திக்கொள்வதற்கான பலமும்தான் வெற்றி…

தவறுகளை ஒப்புக்கொள்ளும் தைரியமும், அவற்றை விரைவில் திருத்திக்கொள்வதற்கான பலமும்தான் வெற்றி பெறுவதற்கான சிறந்த குணங்களாகும்! - புரட்சியாளர் லெனின் எழுமின்! விழுமின்! குறிக்கோளை அடையும்வரை தளராது செல்மின்! - சுவாமி விவேகானந்தர் https://x.com/SeemanOfficial/status/1609708677275045889/video/1 ▶ Play Video...

பீலே: கால்பந்து விளையாட்டின் முடிசூடா மன்னன்! The passing away…

பீலே: கால்பந்து விளையாட்டின் முடிசூடா மன்னன்! The passing away of @Pele, the uncrowned king of football, is a great loss not only to the game of...

கொரோனா பேரிடர் காலத்தில் தொகுப்பூதிய பணியாளர்களாகச் சேர்க்கப்பட்ட செவிலியர்களை உடனடியாகப்…

கொரோனா பேரிடர் காலத்தில் தொகுப்பூதிய பணியாளர்களாகச் சேர்க்கப்பட்ட செவிலியர்களை உடனடியாகப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும்! https://www.naamtamilar.org/b5r5 @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்  மங்காத தமிழென்று சங்கே முழங்கு!…

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்  மங்காத தமிழென்று சங்கே முழங்கு! - புரட்சிப்பாவலன் பாரதிதாசன் https://x.com/SeemanOfficial/status/1609346289103241216/video/1 ▶ Play Video on X ↗View original post on X ↗

சம வேலைக்கு சம ஊதியம் வேண்டி சென்னை, பள்ளிக்கல்வித் துறை…

சம வேலைக்கு சம ஊதியம் வேண்டி சென்னை, பள்ளிக்கல்வித் துறை வளாகத்தில் 5வது நாளாக தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசுப்பள்ளி இடைநிலை ஆசிரியப் பெருமக்களை நேரில் சந்தித்து, போராட்டத்திற்கு ஆதரவளித்து அவர்களின்...

இந்திய நாட்டின் விடுதலைக்காக 29 முறை சிறைச் சென்ற வீரத்தியாகி…

இந்திய நாட்டின் விடுதலைக்காக 29 முறை சிறைச் சென்ற வீரத்தியாகி நமது பாட்டன் விஸ்வநாத தாஸ் அவர்களின் 82ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று 31-12-2022 கட்சித் தலைமை...

முதியோர் ஓய்வூதிய திட்டத்தை நிறுத்தும் முயற்சியை தமிழ்நாடு அரசு கைவிட…

முதியோர் ஓய்வூதிய திட்டத்தை நிறுத்தும் முயற்சியை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்! https://www.naamtamilar.org/op5ij8 @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

ஊதிய முரண்பாடுகளைக் களைந்து அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியம்…

ஊதிய முரண்பாடுகளைக் களைந்து அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையை முன்வைத்து சென்னை, பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியப் பெருமக்களை நாம் தமிழர் கட்சி...

இந்திய நாட்டின் விடுதலைக்காக 29 முறை சிறைச் சென்ற வீரத்தியாகி…

இந்திய நாட்டின் விடுதலைக்காக 29 முறை சிறைச் சென்ற வீரத்தியாகி நமது பாட்டன் விஸ்வநாத தாஸ் அவர்களின் 82ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு (டிச.31, நாம் தமிழர் கட்சி - தலைமை அலுவலகம், சென்னை) ...

இந்திய நாட்டின் விடுதலைக்காக 29 முறை சிறைச் சென்ற வீரத்தியாகி…

இந்திய நாட்டின் விடுதலைக்காக 29 முறை சிறைச் சென்ற வீரத்தியாகி நமது பாட்டன் விஸ்வநாத தாஸ் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்! View original post on X ↗