தென்காசியிலிருந்து உதகைக்கு சுற்றுலா வந்த பயணிகளின் வாகனம், திரும்பும்வழியில் குன்னூர்…

தென்காசியிலிருந்து உதகைக்கு சுற்றுலா வந்த பயணிகளின் வாகனம், திரும்பும்வழியில் குன்னூர் மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், 30 பேர் படுகாயமுற்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதலைத் தெரிவித்து,...

நாகப்பட்டினம் மாவட்டம், வடபொய்கை நல்லூரில் அமைந்துள்ள பதினெண் தமிழ்ச்சித்தர்களில் ஒருவரும்,…

நாகப்பட்டினம் மாவட்டம், வடபொய்கை நல்லூரில் அமைந்துள்ள பதினெண் தமிழ்ச்சித்தர்களில் ஒருவரும், தலைச்சித்தர் போகர் அவர்களின் மாணவருமான கோரக்கர் சித்தர் அவர்களின் உயிராலயத்திற்கு (29.09.2023) அன்று நேரில் சென்று வணங்கியபோது, View original post on...

மனத்திலே விதையுங்கள் தன்னம்பிக்கை விதைகளை. விருட்சமாக வளருங்கள். மற்றவர்களுக்கு வழிகாட்ட…

மனத்திலே விதையுங்கள் தன்னம்பிக்கை விதைகளை. விருட்சமாக வளருங்கள். மற்றவர்களுக்கு வழிகாட்ட நீங்கள் பிறந்திருக்கும்போது, உங்களுக்கு வழிகாட்ட யாரைத் தேடுகிறீர்கள்? எழுந்திருங்கள். உலகம் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. சோம்பி இருந்தால் பின்னர் தேம்பி அழ வேண்டி வரும். இன்றே சுறுசுறுப்பு நெருப்பில்...

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும்…

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, 29-09-2023 அன்று நாகப்பட்டினம் யாழிசை அரங்கத்தில் நடைபெற்ற நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களுக்குட்பட்ட நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம், சீர்காழி, மயிலாடுதுறை மற்றும்...

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும்…

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, 30-09-2023 அன்று காட்டுமன்னார்கோயில் கிருஷ்ணா திருமண அரங்கத்தில் நடைபெற்ற கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட சிதம்பரம், புவனகிரி, திட்டக்குடி, விருத்தாச்சலம் மற்றும் காட்டுமன்னார்கோயில் தொகுதிகளுக்கான கலந்தாய்வுக் கூட்டத்தில் ...

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும்…

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, 29-09-2023 அன்று நாகப்பட்டினம் யாழிசை அரங்கத்தில் நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களுக்குட்பட்ட நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம், சீர்காழி, மயிலாடுதுறை மற்றும் பூம்புகார் தொகுதிகளுக்கான கலந்தாய்வுக்...

நாகப்பட்டினம் பழைய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள தனித்தமிழ் அறிஞர்…

நாகப்பட்டினம் பழைய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள தனித்தமிழ் அறிஞர் மறைமலை அடிகளாரின் திருவுருவச்சிலைக்கு 29.09.2023 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தியபோது, View original post...

ஊதிய முரண்பாடுகளைக் களைந்து அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியம்…

ஊதிய முரண்பாடுகளைக் களைந்து அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியம் வழங்க வேண்டும்! https://www.naamtamilar.org/Stru1d @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன நீரினை கடைமடை வரை சமச்சீராக பகிர்ந்தளிக்க…

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன நீரினை கடைமடை வரை சமச்சீராக பகிர்ந்தளிக்க தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்! https://www.naamtamilar.org/Pw6o3l @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

காலத்தைப் போல அருமையான அரசன் யாருமில்லை. நூற்றாண்டுகள் கணக்கில் நமக்கு…

காலத்தைப் போல அருமையான அரசன் யாருமில்லை. நூற்றாண்டுகள் கணக்கில் நமக்கு முன்னோர்கள் கூறும் புத்திமதியை ஒரு வினாடியில் அது கூறிவிடும். - ஸ்பிட் நிம்மதியைத் தேடி அலைவதில் பயனில்லை. அது உங்கள் நெஞ்சுக்குள்ளே இருக்கிறது. - பாரதிதாசன் உழைப்பு...