தமிழ்நாட்டின் ஒப்பற்ற கடல்சார் தொல்லியல் பேரறிஞர், தமிழர்களின் அறிவார்ந்த கடல்…

தமிழ்நாட்டின் ஒப்பற்ற கடல்சார் தொல்லியல் பேரறிஞர், தமிழர்களின் அறிவார்ந்த கடல் ஆளுகை திறனை தமது ஆய்வின் மூலம் நிறுவிய பெருந்தகை, உலக தமிழர்களால் ஒரிசா பாலு என்று அன்போடு...

பகைவனால் ஏற்படும் தீமையைவிட, அடக்கம் இல்லா மனமே ஒருவனுக்கு அதிகமான…

பகைவனால் ஏற்படும் தீமையைவிட, அடக்கம் இல்லா மனமே ஒருவனுக்கு அதிகமான தீமையைச் செய்கிறது! – தம்மபதம் ஒருவர் தான் செய்யும் தவறுகளை ஒப்புக்கொள்வதுதான், அவர்களது உள்ளத் தூய்மையைக் காட்டும்! – கோல்டன் https://x.com/Seeman4TN/status/1710437278265311495/video/1 View original...

இராமநாதபுரம் மாவட்டம், புதுவலசை சத்திரம் கிராமத்தில் குடிசை அமைத்து ஏறத்தாழ…

இராமநாதபுரம் மாவட்டம், புதுவலசை சத்திரம் கிராமத்தில் குடிசை அமைத்து ஏறத்தாழ 300 மீனவக் குடும்பங்கள் பல ஆண்டுகளாக மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். மேலும், கடற்கரை அருகே படகு, வலை, கயிறு சரி...

உயிர்காக்கும் உயர்ந்த சேவையாற்றும் அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட…

உயிர்காக்கும் உயர்ந்த சேவையாற்றும் அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட நியாயமானக் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து புறக்கணித்து, அவர்களை போராடும் நிலைக்கு தள்ளியுள்ளது மிகுந்த வேதனைக்குரியதாகும். 10 ஆண்டுகளுக்கும் மேலாக...

என்னுடைய உயிரோடு கலந்து வாழுகின்ற தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் என்…

என்னுடைய உயிரோடு கலந்து வாழுகின்ற தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் என் அன்பு வணக்கம்! காவிரி நதிநீர் நம் உரிமை! அதைத் தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், பெற்றுத் தர மறுக்கும் இந்திய ஒன்றிய...

வேகமாக முடிவெடுக்கக் கூடாது; ஏனென்றால், வேகமான முடிவுகள் உறுதியானவை அல்ல!…

வேகமாக முடிவெடுக்கக் கூடாது; ஏனென்றால், வேகமான முடிவுகள் உறுதியானவை அல்ல! – ரூசோ எல்லோரிடத்திலும் சம அன்பு கொள்ளுதல் மிகக் கடுமையான ஒரு ஒழுக்கமாகும். ஆனால் இந்த ஒழுக்கமின்றி முக்தி கிடைக்காது! - சுவாமி விவேகானந்தர்...

மயிலாடுதுறை மாவட்டம், தில்லையாடி கிராமத்தில் நாட்டு வெடிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில்…

மயிலாடுதுறை மாவட்டம், தில்லையாடி கிராமத்தில் நாட்டு வெடிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று (04-10-2023) நிகழ்ந்த வெடி விபத்தில் சிக்கி அங்கு பணியாற்றிய மாணிக்கம், மதன், மகேஷ் , ராகவன் ஆகிய நான்கு தம்பிகள்...

ஆஸ்திரேலியா நாட்டில் குடியுரிமை வழங்க வேண்டி நெடும்பயணம் மேற்கொண்டுவரும் சகோதரிகளின்…

ஆஸ்திரேலியா நாட்டில் குடியுரிமை வழங்க வேண்டி நெடும்பயணம் மேற்கொண்டுவரும் சகோதரிகளின் கோரிக்கைகள் வெல்ல வாழ்த்துகள்! Let the Long ‘Walk for Freedom’ Come up Victorious!   In order to draw the...

அறிவு இருந்தால் அனைத்தையும் உருவாக்கலாம், அந்த அறிவைப்பெற ஒன்றே ஒன்றுதான்…

அறிவு இருந்தால் அனைத்தையும் உருவாக்கலாம், அந்த அறிவைப்பெற ஒன்றே ஒன்றுதான் தேவை; அது ‘ஒழுக்கம்’! – டால்ஸ் டாய் பிறப்பினாலும், பரம்பரையாலும் கிடைக்கும் சிறப்பைவிட உயர்வானவை உயர்ந்த ஒழுக்கமும், உத்தமமான வாழ்க்கை நெறியும்தான்! – சரபு ஸ்தீரர்...

‘சமவேலைக்கு, சம ஊதியம்’ வழங்கக்கோரி இடைநிலை ஆசிரியர்களும், பணி நிரந்தரம்…

'சமவேலைக்கு, சம ஊதியம்' வழங்கக்கோரி இடைநிலை ஆசிரியர்களும், பணி நிரந்தரம் செய்யக்கோரி பகுதிநேர ஆசிரியர்களும், ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப் பெற்றும் 10 ஆண்டுகளாக ஆசிரியர்ப் பணிக்காக காத்திருக்கும் பட்டதாரி ஆசிரியர்களும் என மூன்று...