‘எறும்புகள் ஆறு கால் மனிதர்கள்’ – பகுதி 1 |…
'எறும்புகள் ஆறு கால் மனிதர்கள்' - பகுதி 1 | எழுத்தாளர் ஐயா நக்கீரன் | நாளும் பல நற்செய்திகள் 09-12-2023 https://x.com/Seeman4TN/status/1733323368441790665/video/1
View original post on X ↗
எந்த ஒரு வேலையை மேற்கொண்டாலும் அதில் ஒருமுகமான ஈடுபாடு மட்டும்…
எந்த ஒரு வேலையை மேற்கொண்டாலும் அதில் ஒருமுகமான ஈடுபாடு மட்டும் போதாது. நம் உயிரே அதனிடம் இருப்பது போல நினைத்து ஆர்வத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போது தான் வெற்றியடைய முடியும்.
- யூஜின் கிரேஸ்
தன்னம்பிக்கை...
சென்னை பெருவெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஒன்றான சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட…
சென்னை பெருவெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஒன்றான சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பெதேல் நகரில் கழுத்தளவு மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ள வீடுகளில் சிக்குண்டு உணவு, உடை, குடிநீர், அத்தியாவசிய பொருட்கள் ஏதுமின்றியும், மின்சாரம் இல்லாமல்...
பெருவெள்ள பேரழிவிலிருந்து தலைநகரை மீட்க தமிழ்நாடு முழுவதுமுள்ள தாய்த்தமிழ் உறவுகள்…
பெருவெள்ள பேரழிவிலிருந்து தலைநகரை மீட்க தமிழ்நாடு முழுவதுமுள்ள தாய்த்தமிழ் உறவுகள் ஓடோடி வந்து உதவிடுவோம்!
56 வருடங்கள் தொடர்ச்சியாக
தமிழ் மண்ணை திராவிட கட்சிகள் ஆட்சி செய்தற்கு சாட்சியாக வழக்கம்போல இவ்வருடமும் பெருமழை வெள்ளத்தால் சென்னை...
திமுக அரசின் நிர்வாகத் தோல்வியே சென்னை வெள்ளப் பெருக்குக்குக் காரணம்!…
திமுக அரசின் நிர்வாகத் தோல்வியே சென்னை வெள்ளப் பெருக்குக்குக் காரணம்!
@CMOTamilnadu @mkstalin
அதிகப்படியான மழைப்பொழிவு மற்றும் முறையான வடிகால் கட்டமைப்புகள் இல்லாமை ஆகியவற்றின் காரணமாக சென்னை மாநகரத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கும், மக்களின் இயல்பு வாழ்க்கை...
இந்திய அரசியல் சாசனத்தை வகுத்த பேராசான்! உலகெங்கிலும் வாழும் ஒடுக்கப்பட்ட…
இந்திய அரசியல் சாசனத்தை வகுத்த பேராசான்!
உலகெங்கிலும் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குறியீடு!
அனைத்து துன்பப் பூட்டுகளுக்குமான திறவுகோல் ஆட்சி அதிகாரம் மட்டுமே!
கற்பி! ஒன்று சேர்! புரட்சி செய்! என்று போதித்த...
புரிந்து கொள்ளுங்கள்..! நீங்களாகக் கேட்காமல் உதவி கிடைக்காது. நீங்களாக நகர்த்தாமல்…
புரிந்து கொள்ளுங்கள்..!
நீங்களாகக் கேட்காமல் உதவி கிடைக்காது.
நீங்களாக நகர்த்தாமல் எதுவும் நகராது.
நீங்களாக முயலாமல் கனவுகள் மலராது.
நீங்கள் விரும்பாமல் எதுவும் நிகழாது.
பதறாத மனம்தான் புதுமைகள் நினைக்கும்.
புதுமைகள் செய்தால் செயல்கள் சிறக்கும்.
செயல்கள் சிறந்தால் சாதனை பிறக்கும்.
சாதனை பிறந்தால்...
போதும் மனிதர்களே பூட்டுப் போட்டுப் பூட்டுப் போட்டுப் புலன்களே பூட்டாயின திறந்து விடுங்கள்!…
போதும் மனிதர்களே
பூட்டுப் போட்டுப்
பூட்டுப் போட்டுப்
புலன்களே பூட்டாயின
திறந்து விடுங்கள்!
வாழப்படாத வாழ்க்கை
பாக்கி உள்ளது
உங்கள் வீட்டுக்கு
விண்ணிலிருந்து வரும்
விருந்தாளியல்லவா மழை?
வாருங்கள்
மழையை
நம் வீட்டுத்
தேநீருக்கழைப்போம்!
- கவிப்பேரரசு வைரமுத்து https://x.com/Seeman4TN/status/1731456026363437148/video/1
View original post on X ↗
ஐயோ! மழையோடு வாழாத வாழ்வென்ன வாழ்வோ? மழையை யாரிங்கே மழையாய் பார்த்தது..? -…
ஐயோ!
மழையோடு வாழாத
வாழ்வென்ன வாழ்வோ?
மழையை யாரிங்கே
மழையாய் பார்த்தது..?
- கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் கவிதை | நாளும் பல நற்செய்திகள் | 03-12-2023 https://x.com/Seeman4TN/status/1731094141780852771/video/1
View original post on X ↗
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த, நாம் தமிழர் கட்சி – பவானி…
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த, நாம் தமிழர் கட்சி - பவானி தொகுதியின் செய்தித் தொடர்பாளர் அன்பு சகோதரர் அ.மாணிக்கம் அவர்களின் தாயார் அம்மா அ.நல்லம்மாள் அவர்கள் மறைவுற்ற துயரச் செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.
பெற்றெடுத்து,...








