தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட டி.சவேரியார்புரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள…
தூத்துக்குடி மாவட்டம்,
ஒட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட டி.சவேரியார்புரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில்
கனமழை பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று 22.12.2023 நாம் தமிழர் கட்சி சார்பாக தற்காலிக துயர் துடைப்பு உதவியாக அரிசி, பருப்பு, எண்ணெய்,...
தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட வெள்ளூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள…
தூத்துக்குடி மாவட்டம்,
திருவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட வெள்ளூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில்
கனமழை பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 21.12.2023 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக தற்காலிக துயர் துடைப்பு உதவியாக அரிசி, பருப்பு,...
சங்கரன்கோவில் குறிஞ்சாகுளத்தில் வேளாண் நிலங்களைப் பறித்து கிராபைட் சுரங்கம் அமைக்கும்…
சங்கரன்கோவில் குறிஞ்சாகுளத்தில் வேளாண் நிலங்களைப் பறித்து கிராபைட் சுரங்கம் அமைக்கும் முடிவை இந்திய ஒன்றிய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
தென்காசி மாவட்டம், குறிஞ்சாகுளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வேளாண் விளை நிலங்களை அழித்து...
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின்…
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர் அன்புத்தம்பி அ.சங்கிலிபாண்டியன் அவர்களின் சகோதரர் அ.நாகராஜ் அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்துமிகுந்த வேதனையடைந்தேன்.
தோளோடு தோளாகத் துணைநின்ற பாசமிகு சகோதரரை...
ஆவடி பாரதிதாசன் நகரில் தமிழ்நாடு அரசால் பட்டா வழங்கப்பட்டு வாழ்ந்து…
ஆவடி பாரதிதாசன் நகரில் தமிழ்நாடு அரசால் பட்டா வழங்கப்பட்டு வாழ்ந்து வரும் பூர்வகுடி மக்களை ஆக்கிரமிப்பாளர்களெனக் கூறி, அரசே விரட்டத் துடிப்பதா?
@CMOTamilnadu @mkstalin
ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட, விளிஞ்சியம்பாக்கம் பாரதிதாசன் நகர் பகுதியில் கடந்த 90...
தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட பொன்னங்குறிச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள…
தூத்துக்குடி மாவட்டம்,
திருவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட பொன்னங்குறிச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில்
கனமழை பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று 21.12.2023 நாம் தமிழர் கட்சி சார்பாக தற்காலிக துயர் துடைப்பு உதவியாக அரிசி, பருப்பு,...
“இந்தி தெரிந்தால் மட்டுமே இந்தியாவில் இருக்க முடியுமென்றால் தமிழ்நாடு அதனை…
"இந்தி தெரிந்தால் மட்டுமே இந்தியாவில் இருக்க முடியுமென்றால் தமிழ்நாடு அதனை ஒருபோதும் ஏற்காது; நிதிஷ்குமாரின் பேச்சு அருவருக்கத்தக்கது!"
டெல்லியில் 19.12.2023 அன்று நடைபெற்ற இந்தியா கூட்டணிக் கட்சிகளின் நான்காவது கலந்தாய்வுக் கூட்டத்தில், பீகார்...
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தொகுதிக்குட்பட்ட சமாதானபுரம் பகுதியில் கனமழை பெருவெள்ளத்தால்…
திருநெல்வேலி மாவட்டம்
பாளையங்கோட்டை தொகுதிக்குட்பட்ட சமாதானபுரம் பகுதியில்
கனமழை பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று 21.12.2023 நாம் தமிழர் கட்சி சார்பாக தற்காலிக துயர் துடைப்பு உதவியாக அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை ரவை,...
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தொகுதிக்குட்பட்ட சமாதானபுரம் பகுதியில் கனமழை பெருவெள்ளத்தால்…
திருநெல்வேலி மாவட்டம்
பாளையங்கோட்டை தொகுதிக்குட்பட்ட சமாதானபுரம் பகுதியில்
கனமழை பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று 21.12.2023 நாம் தமிழர் கட்சி சார்பாக தற்காலிக துயர் துடைப்பு உதவியாக அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை ரவை,...
ஆவடி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் ஆவடி…
ஆவடி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் ஆவடி கிழக்கு மாநகரப் பொறுப்பாளர் அன்புத்தம்பி பாலமுருகன் அவர்களின் தந்தையார், மதிப்பிற்குரிய ஐயா சுப்பிரமணி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து துயருற்றேன்.
அப்பாவை பிரிந்து வாடும்...








