இன்று 07.02.2024 சேலம் அமர்வு நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர்…
இன்று 07.02.2024 சேலம் அமர்வு நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு
https://youtube.com/live/zMXyiLUixlc?feature=share
View original post on X ↗
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை…
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ஆருயிர் இளவல் இடும்பாவனம் கார்த்திக் அவர்களின் தந்தையார்பேரன்பிற்குரிய அப்பா தமிழ்ச்செல்வன் அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
இனவிடுதலைக்...
நாம் தமிழர் கட்சி – தமிழ்ப் பழங்குடியினர் பாதுகாப்புப் பாசறையின்…
நாம் தமிழர் கட்சி - தமிழ்ப் பழங்குடியினர் பாதுகாப்புப் பாசறையின் திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி இரவிக்குமார் அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
மண்ணுக்கும் மக்களுக்குமான உரிமை மீட்புக் களத்தில் தொடர்ச்சியாகப்...
இந்திய ஒன்றியத்தை ஆளும் பாசிச பாஜக அரசு தமது அரசியல்…
இந்திய ஒன்றியத்தை ஆளும் பாசிச பாஜக அரசு தமது அரசியல் ஆக்கிரமிப்புக்கும், அதிகாரப் பரவலுக்கும் இடையூறாக உள்ள சனநாயக அமைப்புகள் மீது எதேச்சதிகார கொடுங்கரம் கொண்டு தாக்குதல் நடத்துவது அண்மைக்காலமாகத் தொடர் கதையாகிவிட்டது.
அந்த...
சிறப்பு முகாம் எனும் பெயரில் ஈழச்சொந்தங்களை அடைத்துவைத்துள்ள சித்திரவதைக் கூடங்களை…
சிறப்பு முகாம் எனும் பெயரில் ஈழச்சொந்தங்களை அடைத்துவைத்துள்ள சித்திரவதைக் கூடங்களை உடனடியாக இழுத்து மூட வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பாக 03.02.2024 அன்று மாலை 03 மணியளவில் திருச்சி சிறைச்சாலை முனை...
ஈழத்தாயக விடுதலைப்போரில் வீரச்சாவடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் படையணித் தலைவர்கள்…
ஈழத்தாயக விடுதலைப்போரில் வீரச்சாவடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் படையணித் தலைவர்கள் கேப்டன் முரளி மற்றும் மேஜர் கிண்ணி ஆகியோரின் தாயார் பேரன்பிற்குரிய அம்மா கந்தசாமித்துரை வள்ளிநாயகி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
கிண்ணியம்மா என்று...
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின்…
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் ஆவடி மாநகர வீரத்தமிழர் முன்னணி செயலாளர் அன்புத்தம்பி சூரியநாராயணன் அவர்களின் அண்ணன் பாஸ்கரன் அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
பாசமிகு...
எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி களப்பணிகளை விரைவுபடுத்துவதற்காக, இன்று 03-02-2024…
எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி களப்பணிகளை விரைவுபடுத்துவதற்காக, இன்று 03-02-2024 திருச்சி உள்ளரங்கத்தில் நடைபெற்ற #திருச்சி மாவட்டக் கலந்தாய்வில் மாநில, மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்கள் முன்னிலையில் கிளைப் பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடியபோது,
View original post on...
நடிப்பு, இயக்கம், நடனம், இசை, பாடல்கள் என இளம் வயதிலேயே…
நடிப்பு, இயக்கம், நடனம், இசை, பாடல்கள் என இளம் வயதிலேயே எல்லாவற்றையும் கற்றுத் தேர்ந்து, பன்முகத்திறன் கொண்ட ஒப்பற்ற கலைஞன்!
தமிழ்த்திரையுலகில் மிளிரும் முன்னனி திரை நட்சத்திரம்!
தனித்துவமான கலைத்திறனால் மக்களின் மனதைக் கொள்ளை...
தென்முடியனூர் மாரியம்மன் கோவிலில் ஆதித்தொல்குடி மக்கள் வழிபாடு செய்ததால், தனியாக…
தென்முடியனூர் மாரியம்மன் கோவிலில் ஆதித்தொல்குடி மக்கள் வழிபாடு செய்ததால், தனியாக ஒரு கோவிலைக் கட்டி, சாதிய ஆதிக்கத்தை நிலைநாட்ட முற்படுவதா?
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டை அடுத்த தென்முடியனூர் கிராமத்திலுள்ள முத்துமாரியம்மன் கோவிலுக்குள் ஆதித்தொல்குடி மக்கள்...









